<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-24180143</id><updated>2011-04-21T23:20:40.302+05:30</updated><category term='அசைபடம்'/><category term='சிறுவர் பக்கம்'/><category term='புத்தகம்'/><category term='சிறுகதை'/><category term='பாகச'/><category term='சந்திப்பு'/><category term='விமர்சனம்'/><category term='&apos;குமுதம்&apos; பாணிக் கதை'/><category term='விளையாட்டு பொன்ஸ்'/><category term='விழிப்புணர்வு'/><category term='பீட்டா'/><category term='சுடர்'/><category term='பொகச'/><category term='கவிதை'/><category term='கலாட்டா'/><category term='மகளிர் சக்தி'/><category term='நிகழ்வுகள்'/><category term='பொன்ஸைப் பற்றி'/><category term='வெட்டி'/><category term='அஞ்சலி'/><category term='படம் காட்டுறேன்'/><category term='நுட்பம்'/><category term='அனுபவம்'/><category term='2006'/><category term='செய்தி'/><category term='நட்சத்திரப் பதிவுகள்'/><category term='பதிவுகள்'/><category term='பயணம்'/><title type='text'>பொன்ஸ் பக்கங்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>148</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-6043849012033547381</id><published>2007-05-24T18:50:00.000+05:30</published><updated>2007-06-21T19:33:24.458+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டி'/><title type='text'>இங்க வாங்க</title><content type='html'>&lt;p align="center"&gt;தனிக் காடு... &lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://pookri.com"&gt;&lt;img src="http://poorna.rajaraman.googlepages.com/21120Elephantcalf.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-6043849012033547381?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/6043849012033547381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/6043849012033547381'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/05/blog-post_24.html' title='இங்க வாங்க'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-6437725266106584071</id><published>2007-05-17T11:59:00.000+05:30</published><updated>2007-05-17T12:41:29.186+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொன்ஸைப் பற்றி'/><title type='text'>கெளம்புறேங்க..</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;img src="http://poorna.rajaraman.googlepages.com/kilamburen1.jpg" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;'வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடத்தில் வீடு வாங்கிவிடுகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.' என்று சமீபத்தில் எங்கோ படித்த நினைவு.. நிஜத்தில் எப்படியோ, மெய்நிகர் உலகமான இணையத்தில் சொந்த வீடு சுலபமான விசயம் தான் என்பது வாங்கிப் போட்டபோது தான் தெரிந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;கூகிளின் தீவிர விசிறியாதலால், கூகிள் ஆப்ஸ் மூலம் முதலில் தளம் வாங்கிப் போட்டாச்சு.. ஆனால் வோர்ட்பிரஸ் மென்பொருளுக்குத் தான் அதில் இடமிருக்கவில்லை :( &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://poorna.rajaraman.googlepages.com/pavam.gif" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;சரியென்று, உள்நாட்டு இடம்வழங்கித் தளமான &lt;a href="http://thamizha.com"&gt;தமிழா&lt;/a&gt;விடமிருந்து இடம் வாங்கி ஒருவழியாக மென்பொருளும் நிறுவியாச்சு..&lt;br /&gt;&lt;br /&gt;பழைய இடுகைகளுக்குத் தான் இடமில்லை அங்கே.. அதனால் கொஞ்சகாலத்துக்கு பழைய இடுகைகளை இங்கேயே விட்டுவிட்டு நான் மட்டும் இப்ப&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;கெளம்புறேங்க..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://poorna.rajaraman.googlepages.com/sch.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pookri.com/?p=3"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;அங்க&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;strong&gt; வந்து கண்டுக்கோங்க :)&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-6437725266106584071?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/6437725266106584071/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=6437725266106584071' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/6437725266106584071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/6437725266106584071'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/05/blog-post_17.html' title='கெளம்புறேங்க..'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-7713593507538584831</id><published>2007-05-08T19:25:00.000+05:30</published><updated>2007-05-09T13:33:09.826+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>சற்றே பெரிய சிறுகதை</title><content type='html'>"கற்பகம், வர்ற பதினஞ்சாந்தேதி, எம் மூணாவது மருமவ சாந்திக்கு வளைகாப்பு சீமந்தம் வச்சிருக்கேன். நீ வீட்டுக்கு மூத்தவளா ஒரு வாரம் முந்தியே வந்திருந்து நல்லபடியா நடத்திக் கொடுக்கணும். பஸ்ஸு கெடைக்கல, ரயில்ல சீட்டெடுக்க மறந்திட்டோம்னு ஏதாச்சும் சொன்னே பாரு, கெட்ட கோவம் வரும் எனக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;சமையலறையில், இரவு சாப்பாட்டுக்காக காய் அரிந்து கொண்டிருந்த சந்தனாவுக்கு, சின்ன மாமியார் இதைச் சொன்ன உடனே புரிந்து போனது, இவர்களது பேச்சுவார்த்தை அடுத்து எந்தப் பக்கம் போகும் என. பெருமூச்சு விட்டுக் கொண்டாள். கேட்டுக் கேட்டு மரத்துப் போன விசயம் தான். ஆனாலும், அவளுடைய அத்தை, புதிய விசயம் மாதிரி பேசும் போது கோபம் வந்து விடுவது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம். என்னாத்தச் சொல்லுறது?! வீட்ல ஒரு மலட வச்சிகிட்டு இப்படி வளைகாப்பு, புள்ள பொறப்புக்கெல்லாம் போக முடியுமா? வர்றவ போறவ எல்லாம் இதையே கேட்டு உசிர வாங்குவாளுக. உங்கிட்ட சொல்றதுக்கென்ன, போன மாசம் நம்ம ரேவதி இல்ல, அவளோட, நாலாவது பேத்திக்குக் காதுகுத்து. இந்தப் பொண்ணையும் கூட்டித்தான் போயிருந்தேன். எனக்குன்னு வந்து சேர்ந்திருக்குது பாரு! நேர போய் சின்னக் கொழந்தைய தூக்கிடுச்சு. ரேவதி என்னடான்னா, என்ன தனியா கூப்பிட்டு சொல்லுது.. 'யக்கா, தப்பா நெனக்காதே, புள்ளைக்கு எதனா ஆகிடப் போவுது. கொஞ்சம் எறக்கி வுடச் சொல்லுன்னு'.. " மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டாள் கற்பகம்மாள்..&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம் அரியத் தொடங்கும் முன்பே, சந்தனாவுக்கு கண்ணில் நீர் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. அன்றைக்கு அவள் செய்த பிழை என்ன என்று இப்போதும் அவளுக்குப் புரியவில்லை. ரேவதியின் மகள் சசிகலாவே தான் அந்தக் குழந்தையை அவள் கையில் கொடுத்து, "கொஞ்சம் பார்த்துக்க சந்தனா!" என்று சொல்லியிருந்தாள். அவளுடைய அம்மா அப்படி ஒரு ஆர்ப்பாட்டம் செய்த போது கூட, சந்தனாவுக்கு ஆதரவாகப் பேசியது சசி தான். இங்கே இந்தப் பேச்சு பேசும் அவளுடைய அத்தை தான், அன்றும் ரேவதி மதனியையும் தூண்டிவிட்டிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாங்க்கா, கண்ணாலமாகி ஆறு வருசம் இருக்குமில்ல? செந்தில் கல்யாணத்துக்கு முன்னாலயே வந்திடிச்சில்ல சந்தனா? இன்னுமா ஒரு புழுபூச்சி உண்டாகலை?" அக்காவுக்குச் சளைக்காத தங்கை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதையேங் கேக்குற? போகாத கோயில் இல்ல.. பார்க்காத வைத்தியமில்ல. எல்லா வைத்தியரும், சொல்லி வச்ச மாதிரி இதுகிட்ட எந்தக் கொறையும் இல்லங்குறானுங்க.. இவுக அப்பன் நெசமாவே சொல்லி வச்சிருப்பான் போலன்னு திடுதிப்னு கெளம்பி நமக்கு வேண்டிய டாக்டரிட்ட கூட போய்ப் பார்த்திட்டோம். ஒண்ணும் நடக்க மாட்டேங்குது. என் பரம்பரை குமரனோட முடிஞ்சிடும் போலக் கிடக்கு!"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏங்கா, ஒருவேளை, குமரனுக்கு ஏதாச்சும் கொறை..." சந்தேகத்தை முடிக்கும் வரை கூடப் பொறுக்கவில்லை கற்பகத்துக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;"பல்லப் பேத்துப்புடுவேன். ஆரப் பார்த்து என்ன கேட்ட? அவன் சிங்கம்டீ. அவுக அப்பா மாதிரியே அவனும் நல்ல ரோசக்காரன். இதே மாதிரி இந்தக் கிறுக்கச்சியோட அப்பன் கேட்டான்னு ஒருநா போய் நல்ல டாக்டர்கிட்ட சொல்லி சர்டிபிகேட் வாங்கியாந்து காட்டிட்டானில்ல.. அதெல்லாம் அவனுக்கு ஒரு கொறையும் இல்ல."&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்துக் கொண்டாள் சந்தனா. இவள் அப்பா 'சொல்லி' இருக்கக் கூடாதென்று இவர்கள் டாக்டரை முடிவெடுப்பார்கள். அவன் டாக்டர் தோழனிடம் 'சொல்லியே' வாங்கிவரும் சர்டிபிகேட்டை இவளுடைய அப்பா சட்டம் போட்டு மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.. நல்ல கதை!&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, அது போவட்டும், சந்தனா காலு எப்படி இருக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாமாம். அப்படியே துள்ளி குதிச்சு ஓடுவாளாட்டம் தான். ஏமாத்தி கட்டிவச்சிட்டானுவ.. எல்லாம் என் தலையெழுத்து" முந்தியை எடுத்து, இல்லாத கண்ணீரைத் துடைக்கலானாள் கற்பகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று சந்தனாவுக்கு நன்றாக தெரியும். ஊரெல்லாம் தேடி கட்டிவைத்த தன் மகனுக்கு எப்படி ஊனமுற்ற ஒருத்தி வந்து சேர்ந்தாள் என்பதை உருக்கமாக விவரிப்பாள். அதெல்லாம் கைதேர்ந்தவள். கடந்த ஆறு வருடங்களாக இந்தக் 'கொடுமையை' அவளும் வந்து போகிறவர் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறாள். பாவம், சந்தனா எந்த ஒரு கணத்திலும் பொறுமை இழந்து கத்துவதில்லை. அவள் மாமியாருக்குத் தான் பொறுமை இல்லாமல் போய்விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;************************&lt;br /&gt;எல்லா திருமணங்களும் போல, சந்தனா-குமரன் கல்யாணமும் சொர்க்கத்தில் பெரியோர் ஆசிகளுடன் தான் நிச்சயிக்கப்பட்டது. கைநிறைய சம்பாதிக்கும் பெண்ணாதலால், பத்து சவரன் நகையும் குமரனுக்கு ஒரு பைக்கும் என்று குறைவான பேரத்துடனேயே முடிந்தும்விட்டது. எல்லாப் பெண்களையும் போல, நிறைய கற்பனைகளுடன் தான் அந்த வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தாள் சந்தனா. ஒரேயடியாக அவை அனைத்தும் பொய்யாகவுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குமரன் சராசரி கணவனாக இருந்தான். காதலை அளவுக்கதிகமாக, பொழியவும் இல்லை; இப்போது போல் முகம் பாராமல் போனதும் இல்லை. ஒரே மகனானதால், தன் தாய்க்குரிய பணிவிடைகளைச் செய்யும் மனைவியைத் தான் விரும்புவான் என்பதையும் முதலிரவிலேயே தெளிவாக்கி இருந்தான். கற்பகம் என்ன சொன்னாலும், செய்தாலும் பொறுமையாக போக வேண்டும் என்பதில் கறாராக இருந்தான் குமரன். 'ஓஹோ!' என்றில்லாவிட்டாலும், சசியின் வாழ்வு போல், சராசரியாகவாவது அமைந்திருக்கும், அந்த விபத்து மட்டும் நேராமல் இருந்திருந்தால்...&lt;br /&gt;&lt;br /&gt;தினசரி ஒரு மணி நேர மின்தொடர்வண்டி பயணத்தில் இருந்தது சந்தனாவின் அலுவலகம். திருமணமான நான்காம் மாதம், அதிகாலை எழுந்து பரபரப்பாக சமைத்துவைத்து, கற்பகத்துக்கு மதிய காப்பியும் போட்டு பிளாஸ்கில் வைத்துவிட்டு, (இப்படி காலை போடும் காப்பி மதியம் பழசாகிவிடுகிறதென நொள்ளை வேறு!), அவள் திடீரென கேட்ட தோசைக்கு மாவரைத்ததில் சில நொடிகள் தாமதமாகிப் போய்விட்டது அன்று. அவசர அவசரமாக ரயில்வே ட்ராக்கைக் கடந்த ஒரு இக்கட்டான தருணத்தில் சந்தனாவின் வலது கால் மீது ரயில் ஏறி இறங்கி போய்விட்டது. நல்லவேளையாக நிறைய ரத்த சேதம் ஆவதற்குள், சந்தனாவின் தோழி பார்த்து, ஆம்புலன்ஸ் அழைத்து ஆஸ்பத்திரிக்கே கொண்டு போய்விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஒற்றை விபத்து, சந்தனாவின் மனதையும் குமரனுடன் எப்படியும் சேர்ந்து கட்டிவிடலாம் என்று அவள் நினைத்திருந்த அழகான கூட்டையும் சுழற்காற்றாக, கலைத்துப் போட்டுவிட்டுப் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவசர அவசரமாக காலில் ஒரு ஆபரேசன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அணுகுகையில், யாரை அழைப்பது என்று குழம்பி, அவள் தோழி சந்தனாவின் கணவனுக்குப் போன் செய்தாள். "அய்யய்யோ அப்படியா! பெரிய விபத்தா? நான் இப்போ ஒரு மீட்டிங்கில் இருக்கேன். அவங்க அப்பாவுக்குச் சொல்லிடறீங்களா?" என்று குரலில் மட்டுமே பதற்றத்தைக் காட்டிச் சொன்னானாம் குமரன்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தனா கண் முழித்துப் பார்த்தபோது அம்மா அவள் பக்கத்தில் உட்கார்ந்து ஆதுரமாக முடியைக் கோதி விட்டுக் கொண்டிருந்தாள். அப்பா தான் பணம் செலுத்தி ஆபரேசனுக்கு முடிவு செய்யும் பேப்பரில் கையெழுத்து போட்டார் என்பதையும் குமரனோ கற்பகமோ இன்னும் ஒருமுறை வந்து அவளைப் பார்க்கக் கூட இல்லை என்பதையும் அறிந்த போது சந்தனாவுக்குச் 'சீ' என்றாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவோ அப்பாவோ கவலைப்படக் கூடாது என்பதால், இரவுகளில் மட்டுமே ஆஸ்பத்திரி தலையணைகளை நனைத்தாள். இன்னும் ஒரு வாரத்தில் வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்ற நிலையில் அப்பா போய் கற்பகத்திடம் நேரடியாக பேசிவிட்டு வந்தார். "நோயாளியப் பார்த்துக்கிடற அளவுக்கு எனக்கு ஒடம்பு முடியாதுங்க.. நானே சந்தனா இல்லாததுனால, தொணைக்குச் சொந்தக்காரப் பொண்ண ஊர்லேர்ந்து கூட்டியாரலாம்னு இருக்கேன். நீங்களே அழைச்சிட்டுப் போய் நல்லா ஒடம்பத் தேத்தி அனுப்பிவிடுங்க.." என்று பரிதாபமாகச் சொன்னாளாம் அத்தைக்காரி. குமரன் ஒருவார்த்தை பேசினால் தானே! ம்ஹும்..&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா வீட்டில் இருக்கும் நாளெல்லாம் இது பற்றிய யோசனை அவளை ரொம்பவும் வருத்தமாக்கிவிட்டது. நல்லவேளையாக அப்பாவுக்குப் பாரமில்லாமல், சந்தனா வேலை செய்த நிறுவனத்தில் அவளுக்கும் சேர்த்து இன்சூரன்ஸ் செய்திருந்ததால், ஆஸ்பத்திரி, ஆபரேசன், மற்ற செலவுகள் எல்லாம் கொடுத்துவிட்டார்கள். தோழி சசி தான் அத்தனையும் அவளுக்காக ஓடியாடி வாங்கிக் கொடுத்ததும்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவுக்குத்தான் பாரம். படுக்கையிலிருந்த அவளைக் குளிப்பாட்டுவது தொடங்கி, மீண்டும் குழந்தையாக பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம். நடுவில் சந்தனாவின் அக்கா மஞ்சுளா வேறு பிரசவத்திற்கு வந்துவிட, இரண்டு பெண்களுக்கும் வேண்டியதைச் செய்து, அப்புறம் மீண்டும் ஆஸ்பத்திரி, சிசேரின் என்று அல்லாடிப் போனாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சுவின் கணவன் செந்தில், ரொம்பவும் பாசக்காரனாக இருந்தான். அலுவலகம் முடிந்தவுடன் ஓடோடி வந்துவிடுவான் அவளைப் பார்க்க. இரவு வரை இருந்து, வாங்கிவந்த பழங்கள், குங்குமப்பூ, ஹார்லிக்ஸ் என்று மாலைகளில் அவளுக்குக் கரைத்துக் கொடுத்து, தானும் கரைந்து போய் அமர்ந்திருப்பான். இதற்காகவே மஞ்சுளா, சந்தனா இருவருக்குமான அறையிலிருந்து சந்தனாவை அவள் தங்கை இந்திராவின் அறைக்கு மாற்றிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரா பாடம் படிக்கையில் சந்தனா கண்ணீருடன் படுத்திருப்பாள். சில சமயம் அவள் அம்மா வந்து தேற்றுவாள். சில சமயம் அப்பா வந்து பார்த்துவிட்டுப் பக்கத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். இந்திரா இவற்றைப் பார்த்து தானும் அழத் தொடங்கிவிடுவாள். படிக்கிற பெண்ணை இப்படி தொந்தரவு செய்கிறோமே என்ற குற்ற உணர்வும் சந்தனாவுக்கு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக உடல் தேறி, நடக்குமளவுக்கு வந்தபோது, அந்தப் பெரிய இடி விழுந்தது. சந்தனாவால் இனிமேல் முன்னால் மாதிரி நடக்க முடியாது. அவளின் வலது கால் இடது காலை விடக் கொஞ்சம் குட்டையாகிவிட்டது. இனிமேல், சந்தனா அந்தக் காலை இழுத்து இழுத்து தான் நடக்க முடியும். அல்லது, ஆயிரத்தி சொச்சத்துக்குக் கிடைக்கும் ஒரு செருப்பை வாங்கிப் போட்டால் அவளால் ஒருவேளை சரியாக நடக்க முடியலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இடிந்து போக இருந்தவளை, பழையபடி அம்மாவும் அப்பாவும் தேற்றினார்கள். ஊனமுற்ற பின்னரும் ஜெயித்து வந்த பெண்களைச் சுட்டிக் காட்டினார்கள். என்னென்னவோ சொன்னார்கள்.. இவளும் மனம் தேறினாள். வேலைக்குப் போகத் தொடங்கினாள். கொஞ்ச நாள் வரை வாழ்க்கை இனிமையாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இந்திராவும் சந்தனாவுமாக திரைப்படங்களுக்குப் போவதென்ன, மஞ்சுளா கணவன் டாக்ஸி வைத்து சகோதரியர் மூவரையும் கடற்கரைக்கு அழைத்துப் போவதென்ன, என்று சந்தோசங்கள் அனைத்தும் மீண்டுவந்துவிட்டது போல் இருந்தது, அப்பா அவள் புகுந்த வீட்டுப் பேச்சை எடுக்கும் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா, உங்க வீட்டுக்கு எப்போ போகலாம்?" என்று அவர் கேட்டபோது, சந்தனா கண்கள் நீர்த்திரையிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்பா? இது என் வீடு இல்லையா?!" என்று மகள் தழுதழுத்ததும் அவர் கூட கொஞ்சம் அதிர்ந்து போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லம்மா.. ஒலக வழக்கம்னு ஒண்ணு இருக்கில்லையா?" என்று தொடங்கி, அம்மா, அக்கா வாழ்க்கையோடு ஒப்பிட்டு அவளும் கற்பகம், குமரனுடன் தான் இருக்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்தினார் அப்பா. அம்மாவும் தன் பங்குக்கு சந்தனா தன் கணவன் வீட்டுக்குப் போனால் தான், இந்திராவுக்கு நல்ல வரன் அமையும் என்று கோடிக் காட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிபட்டு ஒன்றரை மாதம் அம்மா வீட்டில் இருந்த காலத்தில் ஒரு பேச்சுக்குக் கூட போன் செய்து எப்படி இருக்கிறாள் என்று அறிய விரும்பாதவர்களின் வீட்டுக்குப் போய் அவளால் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியுமா? சந்தனாவுக்கு வாழ்க்கையே ஒரு பெரிய கேள்விக் குறியாக தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா கணவன் வீட்டுக்கு, அழைத்து போய் விட்டார். தன்னை எப்படி கடந்த ஒரு வாரத்தில் ஜுரமும் தலைவலியும் வாட்டி எடுத்தன என்பதையும், மருமகள் சீக்கிரமே வந்திருந்தால், தனக்கு வசதியாக இருக்கும் என்றும் கற்பகப் ரொம்ப வருத்ததுடன் சொன்னாள். அப்போதும் சந்தனா சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரை பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. சசி மூலம், இரண்டு வாரம் முன்பே சந்தனா அலுவலகம் செல்லத் தொடங்கிவிட்டது தெரிந்திருந்த காரணத்தால், வீட்டுக்கு வர அந்த இரண்டு வாரம் தாமதமானது கற்பகத்துக்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது. சொல்லிச் சொல்லியே மாய்ந்து போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தவுடன் சமையலறைப் பொறுப்பை சந்தனா ஏற்றுக் கொண்டதில், கொஞ்சம் மனம் ஆறுதலடைந்தாலும், புலம்பிக் கொண்டே டீவியில் ஆழ்ந்தாள். பெற்றோரின் தொடர்ந்த போதனைகளால், 'குமரன் ஒருவேளை தன்னைப் பார்க்க வரவேண்டும் என்று நினைத்தானோ என்னவோ, அவன் அம்மா தான் அதை அனுமதிக்கவில்லையோ என்னவோ' என்று நல்லவிதமாக நினைத்துக் கொண்டு, அவனுக்காக எதிர்பார்க்கத் தொடங்கினாள் சந்தனா.&lt;br /&gt;&lt;br /&gt;சமையலறைக்குள் வந்து அவன் அம்மாவுக்குத் தெரியாமல் கட்டி அணைத்து குசலம் விசாரித்துவிட்டு, அம்மா தன்னை எப்படி வீட்டோடு கட்டிப் போட்டுவிட்டாள் என்பதையும், அலுவலக வேலைகள் எப்படி அவன் காலைக் கட்டி இழுத்தன என்பதையும் அவன் சொல்லப் போவதைக் கற்பனை செய்தபடி அவனுக்குப் பிடித்த உணவு வகைகளாக செய்தாள். துவைக்கிற இயந்திரத்தின் முன்னால் ஒரு மாதத் துணிகள் குவிந்து கிடந்தன. துணி உலர்த்தக் கூட நேரம் செலவழிக்க விருப்பமில்லாத மாமியாரை மனதுக்குள் திட்டிக் கொண்டே அதை இயக்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக இரவு வெகுநேரம் கழித்து குமரன் வந்தான், சாப்பிட உட்கார்ந்தான். 'நல்லா இருக்கியா?' போன்ற விசாரிப்புகளாவது அவளை ஆசுவாசப்படுத்தியிருக்கக் கூடும். ஒன்றுமில்லாமல், அவளைப் பார்த்து அதிகபட்சமாக புன்னகைத்தான். 'ரொம்பவும் கீழ்ப்படிதல் உள்ள மகன்!' என்று நினைத்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்பகமும் வழக்கம் போல் மகனுடன் சாப்பிட உட்கார்ந்தாள். சந்தனா மெல்ல ஒவ்வொரு பதார்த்தமாக மேஜைக்குக் கொண்டுவந்தாள். அப்பளத்தை எடுத்துவரும் போது கற்பகத்திடமிருந்து வந்தது அந்தக் கத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்.. நில்லு!" என்றாள் அதட்டலாக. அதிர்ச்சியில் ஒரு அப்பளம் கீழே விழுந்து உடைந்து சிதறியது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா?" என்றான் மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நட!" என்றாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்தாள் சந்தனா. அடுத்து வருவது என்ன என்பது சொல்லாமலே புரிந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் விந்தி விந்தி நடக்குற?" என்றான் குமரன், அம்மாவின் பார்வை போன இடம் புரிந்ததில்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தக் கால்ல தானே ஆபரேசன் பண்ணாங்க.. அதுல கொஞ்சம் கூடக் கொறைய ஆகிடுச்சு. " என்று விளக்கினாள் சந்தனா.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது?! கூடக் கொறைய ஆகிடுச்சா! என்னவோ பூ வியாபாரம் மாதிரி சொல்லுற!? உண்மையாச் சொல்லு, இது கல்யாணத்துக்கு முன்னாலயே இருந்தது தானே? விபத்து அது இதுன்னு சொன்னதெல்லாமே பொய்தானே!?" மாமியார் கத்த தொடங்கியதும், சந்தனாவின் பொறுமை கரை கடந்து விட்டது. பதில் சொல்லாமல் குமரனைப் பார்த்தாள். அவன் இதெல்லாம் தனக்குத் தொடர்பில்லாதது போல் அவள் கொண்டு வந்து வைத்த அப்பளத்தில் இருந்து ஒன்றெடுத்து நொறுக்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுடி அழுத்தக்காரி!, வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க? இதையேன் உங்கப்பன் இன்னிக்கு கொண்டு விடும்போது சொல்லல?"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பவே சொல்லி இருந்தா, என்ன பண்ணிருப்பீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"உள்ள வராதேன்னிருப்பேன். எம்புள்ளைக்கு இன்னோரு நல்ல பொண்ணா, நொண்டி முடமில்லாம பார்த்து கட்டி வச்சிருப்பேன்!"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உயிரோட இருக்கும் போது அதை நீங்க செய்ய முடியாது." அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் சந்தனா.&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்காக எம்புள்ள ஒரு நொண்டியோட எத்தினி நாள் குடும்பம் நடத்த முடியும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன், நீங்க இல்ல, உங்களுக்கு ஒடம்புல இல்லாத வியாதியே இல்ல. அப்படியும் உங்களை வச்சி நாங்க குடும்பம் நடத்தல?! எத்தனை நாளா இருந்தாலும் செய்யத் தானே போறம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்.., அம்மாவை எதிர்ப்பேச்சு பேசாதேன்னு உனக்கு முதல் நாளே சொல்லி இருக்கேன். அவங்க கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு. இல்லைன்னா, வாய மூடு. புரியுதா?" - ஒருவழியாக மௌனம் கலைத்தான் குமரன்!&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் சந்தனா பேசவே இல்லை. அந்த இரவு தனிமையில் கூட குமரன் அவளுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்லவில்லை. பல நாட்களாக அவள் இல்லாமல் தனியாக உறங்க நேர்ந்த ஆத்திரத்தை அவள் உடல் மேல் காட்டினான். ஆபரேசன் ஆன உடம்பு என்பது ஏனோ அவனுடைய மரமண்டைக்கு உறைக்கவே இல்லை. அவன் நிம்மதியாக உறங்கத் தொடங்கிய போது அவள் கசங்கிய பூ போல் வாடிப் போய் படுத்திருந்தாள். அழுகை, கழிவிரக்கம், யோசனை, வலிகளை மீறி தூக்கம் தழுவக் கூடிய நேரம் வந்த போது, அவள் எழுந்து சமைத்தால் தான் வேலைக்குப் போக முடியும் என்றானது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திராவைப் பற்றிய நினைப்பு மட்டும் தான் அவளை இன்னும் இந்த வீட்டில் பிடித்து வைத்திருக்கிறது என்றால் மிகையல்ல. தினசரி குத்தல், குறை சொல்லுதல். கணவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கற்பகத்துக்குப் பதில் சொல்லுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டாள் சந்தனா. கற்பகம் எங்கே அழைத்தாலும் போனாள். குமரன் எப்போது அழைத்தாலும் இணங்கினாள். உணர்ச்சிகள் இல்லாமலே போய்விட்டது அவளுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சுளா குழந்தையோடு வந்து பார்த்துவிட்டுப் போனபோது ரொம்ப வருத்தப்பட்டாள். அம்மாவிடம் போய்ச் சொல்லி இருப்பாள் போலும், ஒரு நாள் அம்மா இந்திராவுடன் அலுவலகத்துக்கே வந்துவிட்டாள். அம்மாவைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. தானாக ஏதும் வீட்டுக்குச் சொல்லாத போதும், மஞ்சுளா கணவன் ரொம்ப வருத்தப்பட்டு குமரனுக்குத் தொலைபேசினான். அன்றும் ஒரு பஞ்சாயத்து வைத்தாள் கற்பகம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டீ, உன்னை என்ன நாங்க அப்படிக் கொடுமைப்படுத்திட்டம்னு அவன் இந்தக் குதி குதிக்கிறான்? எம்புள்ள என்னிக்காவது எந்தக் கெட்டப் பழக்கத்துக்காவது போயிருப்பானா? கை நீட்டி உன்ன அடிச்சிருப்பானா? இல்ல நாந்தான் உன்னைத் தொட்டிருக்கேனா? என்ன ....க்கு அவன் போன் போட்டு சமாதானம் பேசுறான்?" என்று தொடங்கி மஞ்சுளா கணவன் செந்திலையும் வைத்து வாங்கினாள். சந்தனா ஒரு வார்த்தை பேச வேண்டுமே. ம்ஹும். கை நீட்டி அடிப்பது மட்டுமே வன்முறை என்ற அவளது வாதம் சந்தனாவுக்குச் சிரிப்பைத்தான் கொடுத்தது. சசி ஒருத்தி தான் சந்தனாவுக்கு ஆதரவு. அலுவலகத்தில் அவளிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதுவிட்டால் கொஞ்சம் மனசு லேசாகும். அவளும் பிள்ளைப் பேறுக்காக லீவில் போன பின்னர் சந்தனா தனிமரமாகி இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*******************************&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு விதத்துல நல்லது தான்னு வையி.. இதப் போலவே நொண்டியாப் பொறந்திட்டா எப்படி வளர்க்குறது?! ஒரு நொண்டிய வச்சிகிட்டு நாங்க படுற பாடே போதும்.!" என்ற கற்பகத்தின் குரல் சந்தனாவின் கவனத்தைக் கலைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லாம் பேசினால், சந்தனா கொதித்துவிடப் போகிறாளா என்ன? கற்பகத்தை எதிர்த்துப் பேசாத வரை தான் அவள் குமரனின் மனைவி. குமரனின் மனைவியாக அவள் இருந்தால் தான் இந்திராவுக்கு நல்ல வாழ்க்கை அமையும். அவள் பெற்றோருக்கு உறவினர் மத்தியில் மரியாதை இருக்கும். அத்தனை பேரின் மானம் மரியாதையைக் காக்க வேண்டுமென்றால், கற்பகத்தின் முன்னால் அவள் மரியாதை எதிர்பார்க்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தனா எப்போதோ இயந்திரமாகிவிட்டாள். இயந்திரங்கள் மரியாதையை எதிர்பார்ப்பதில்லை; அன்பான வார்த்தையையோ, பாசத்தையோ எதிர்பார்த்து ஏங்குவதில்லை. கற்பகத்திற்குக் கைகால் பிடித்துவிட, சமைத்துப் போட, துணிதுவைக்க, என்று அவள் ஒரு ரோபோ. குமரனுக்கு அவள் வேறு விதமான பொம்மை - மனைவி பொம்மை. நல்ல விலைக்குக் கிடைக்கிறதே சந்தையில்! பொன்னும் பொருளும் கொடுத்து பொம்மையையும் கொடுக்கிறார்களே! சந்தனா இப்படி இருப்பதைத் தான் கற்பகமும் விரும்பினாள். ஆனால், ஏனோ, இயந்திரங்களுக்குப் பிள்ளை பிறக்காது என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;நிஜத்தில் இங்கே தான் இன்னும் இருக்கிறது என் சந்தனாவின் வாழ்க்கை... கற்பனைக் கதையிலாவது, இன்னும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாமே அவள் என்று நினைத்ததன் விளைவு, மீதிக் கதை: &lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு விதத்துல நல்லது தான்னு வையி.. இதப் போலவே நொண்டியாப் பொறந்திட்டா எப்படி வளர்க்குறது?! ஒரு நொண்டிய வச்சிகிட்டு நாங்க படுற பாடே போதும்.!" என்ற கற்பகத்தின் குரல் சந்தனாவின் கவனத்தைக் கலைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தனாவைக் குத்துவதற்கே சத்தம் போட்டுப் பேசிக் கொண்டிருந்தவளின் குரல் திடீரென குறைந்தது. "ஓ, வாங்க!" அசுவாரசியமான அழைப்பு, வந்திருப்பது சந்தனா வீட்டாராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;யார் என்று பார்க்க வெளியே வந்தாள் சந்தனா.&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சுளா, அவள் கணவன், அம்மா, அப்பா,.. எல்லாரும் எதற்கு வந்திருக்கிறார்கள்? சமையலறை வாசலில் இருந்து அவள் எட்டிப் பார்த்த போது, மஞ்சுவின் குழந்தை '..த்தி' என்று காலைக் கட்டிக் கொண்டது. அழைக்காமல் எட்டிப் பார்த்த மருமகளை அடுத்த வாய்ப்பில் வார்த்தையால் காயப்படுத்த தயாராகிக் கொண்டே கற்பகம், "என்ன, எல்லாரும் ஒட்டுக்க வந்திருக்கீங்க?" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சம்பந்தியம்மா, எங்க கடைசி பொண்ணு இந்துவுக்குக் கல்யாணம் வச்சிருக்கம். அதான் பத்திரிக்கையக் கொடுத்திட்டு, சந்தனாவையும் கூட்டிப் போகலாம்னு வந்தோம்!" அப்பா தான் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா..எங்க குமரனிட்ட ஒரு வார்த்தை சொல்லாம பத்திரிக்கை வரை அடிச்சிட்டீங்களா?!" என்று தங்கைமுன் தன் முக்கியத்துவத்தை வலியுறுத்தக் கேட்டாள் கற்பகம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கு நேரமிருக்கலைம்மா.. திடீர்னு முடிவாகிடுச்சு.." என்றபடி, அம்மா பத்திரிக்கையை எடுத்துக் கொடுக்கவும், ஆவலை அடக்க மாட்டாமல் சந்தனாவின் சின்ன மாமியாரும் எட்டிப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதென்னதிது? பையன் என்ன குலம் கோத்திரம்னு போடவே இல்லையே!" கற்பகத்திடமிருந்து இந்தக் கல்யாணத்திற்கு ஒப்புதல் கிடைக்காதென்று சந்தனாவுக்கு உறுதியாகத் தெரியும். தொலைபேசிய பொழுது, அவள் தான் இது போன்றதொரு கல்யாணத்தை ஊக்கப்படுத்தி இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"குலங்கோத்திரம் பார்த்து பண்ணல்லைங்கம்மா.. பொண்ணுக்குப் பையன பிடிச்சி போச்சு. மாப்பிள்ளை வீட்லயும் பச்ச கொடி காட்டிடாங்க.. சின்னஞ் சிறுசுகன்னாலும் வாழப் போகிறது அதுங்க தானே. அதான் நாங்களும் ஒண்ணும் சொல்லலை." அப்பா மீண்டும் கெஞ்சத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது சரி.. நீங்க என்ன வேணாலும் செய்யலாம். நொண்டிய நல்ல பொண்ணுங்கிற மாதிரி ஏமாத்தி கட்டிவச்சவுக தானே. அதான் இன்னொரு இளிச்சவாயனை வேற சாதியில பிடிச்சிட்டீங்க போலிருக்கு. இந்தக் கண்றாவிக்கு நாங்க வந்தா, சொந்தக்காரவுக மத்தியில் எங்க பேரு என்னாவுறது? இப்படி ஒரு பத்திரிக்கையைக் கையில வாங்கிப் பார்த்தேன்னு தெரிஞ்சாலே குமரனுக்குக் கெட்ட கோபம் வந்திடும் தெரியுமில்ல?" முழுதாக பேசவிடாமல் பத்திரிக்கையை அவள் கையிலிருந்து பிடுங்கினாள் மஞ்சுளா.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்களுக்குத் தெரியும். அதனால தான் இந்தப் பத்திரிக்கையை சும்மா காட்டிட்டு போகலாம்னு வந்தோம். சந்து, உன் ரூம் எதும்மா?" என்றாள் மஞ்சு&lt;br /&gt;&lt;br /&gt;சந்தனா கையைத் துடைத்துக் கொண்டு அக்காவின் குழந்தையைத் தூக்கிக் கொண்டே வந்து தன் அறையைக் காட்டினாள். மஞ்சுளாவும் அவள் கணவனும் உள்ளே நுழைந்து சந்தனாவின் துணிகளை ஒன்று விடாமல் அடுக்கத் தொடங்கினர். அந்த அறையிலிருந்த கட்டில், வீட்டிலிருந்த டீவி, மேஜை, பயன்படுத்தாமல் பரணில் வைத்திருந்த சந்தனா கொண்டுவந்த வெள்ளிப் பாத்திரங்கள் என்று வரிசையாக கட்டத் தொடங்கினர். பின்னாலேயே நான்கு ஆட்கள் வேறு வந்து எல்லாவற்றையும் தூக்க ஆரம்பித்த போது கற்பகம் குழப்பமாக பார்த்தாள். சந்தனாவின் அம்மாவைப் பார்த்து, "என்ன நடக்குது இங்கே?" என்று அவள் கேட்டதற்கு யாரும் பதில் கூடச் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாசல் பக்கம் போய் எட்டிப் பார்த்தபோது லாரியில் அத்தனை பொருட்களும் ஏறிக் கொண்டிருந்தது. "நிறுத்து, நிறுத்து!" என்ற கற்பகத்தை யாருமே கண்டுகொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"தே கெய்வி.. வளி வுடு.. இட்ச்சேன்னு வையி, ஸ்ட்ரெயிட்டா கைலாசம் தான்!" கட்டில் காலைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவன் சொல்லவும், கற்பகம் பயத்துடன் நகர்ந்து போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்திரா கல்யாணத்துக்கு மட்டுமில்ல, இனிமே எங்க வீட்ல நடக்கப் போகிற சந்தனா கல்யாணத்துக்கும் நீங்க வர வேண்டாம். உங்க குமரனுக்கும் சொல்லிடுங்க. இந்த மாதிரி ஒரு காட்டுல எங்க பொண்ணை விட்டுவைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இனிமேலும் இல்லை. முறையா வக்கீல் நோட்டீஸ் வரும். முடிஞ்சா எங்க பொண்ணு இன்னிவரைக்கும் சம்பாதிச்சு கொடுத்த பணம், லாக்கரில் வச்சிருக்கிற பத்துபவுன் நகை, நீங்களும் ஒங்க பையனும் சாப்பிடுற வெள்ளித்தட்டு, இது மூணுத்தையும் எடுத்து வந்து கொடுத்துட்டீங்கன்னா, உங்களுக்கு மரியாதை. இல்லைன்னா கோர்ட் மூலமா அதையும் பார்த்துக்கிடறோம்.. என்ன? வாம்மா சந்தனா!" என்றார் மஞ்சுவின் கணவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தனா, கட்டிய புடவையுடன் தூக்கிய குழந்தையுடன், "போய்ட்டு வரேன்" என்று சொல்லும் முகமாக அத்தையைப் பார்த்தாள். "கத்திரிக்காய் அரிஞ்சிட்டிருந்தேன். அடுப்புல சாம்பார் கொதிக்குது. முடிஞ்சா எல்லாத்தையும் அரிஞ்சு சீக்கிரம் போட்டுருங்க..!" என்று சொல்லிவிட்டு வெளியே போகலானாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய், தடிச்சி, எங்கடீ போகுறே! இப்படி ஒரு நொண்டி வாழாவெட்டியா வந்திட்டாள்னு தெரிஞ்சா, ஒந் தங்கையை எவன் கட்டுவான்?"&lt;br /&gt;&lt;br /&gt;கூடியவரை காயப்படுத்த வேண்டும் என்று கிளம்பிய கற்பகத்தின் குரலை எதிர்த்துவந்தது இன்னுமொரு குரல். "அதெல்லாம் தேவையே இல்லைங்கம்மா! இந்த ஜென்மத்துல கல்யாணம்னு கட்டிகிட்டா இந்திரா தான்னு முடிவெடுத்தாச்சு. மனைவியைப் பொறுத்தவரை மனசளவுல ஊமையா, நீங்க செய்யும் கொடுமையெல்லாம் கண்டும் காணாம போயிட்டிருக்கிற உங்க மகனோட, இங்க இருக்கிறதை விட, சந்தனாக்கா எங்க கூடவே சந்தோசமா இருப்பாங்க!" என்றபடி உள்ளே வந்த இளைஞன், சந்தனா கையிலிருந்து குழந்தையையும் வாங்கிக் கொண்டான். மஞ்சு அவள் கையைப் பிடித்து ஆறுதலாக அமுக்க, வெளியேறி காரை நோக்கிப் போன போது, பல இரவுகளாக தொலைத்த அவளுடைய சந்தோசமும் நிம்மதியும் மீண்டு வந்திருந்தது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-7713593507538584831?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/7713593507538584831/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=7713593507538584831' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/7713593507538584831'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/7713593507538584831'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/05/blog-post.html' title='சற்றே பெரிய சிறுகதை'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-3097631216246988293</id><published>2007-04-28T14:16:00.000+05:30</published><updated>2007-05-03T12:01:29.061+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பீட்டா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுட்பம்'/><title type='text'>பதிவு மேம்பாட்டுக் கருவி பீட்டா அல்லது வெட்டியாய்ச் சுட்டவை</title><content type='html'>&lt;p&gt;புரட்சிப் புரோக்ராம்மர் குழலி, &lt;a href="http://kuzhali.blogspot.com/2007/03/blog-post.html"&gt;கருவிப்பட்டை சேர்க்கும் &lt;/a&gt;பக்கத்தை வெளியிட்டதிலிருந்தே, அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். களத்துமேட்டில் நிறைய வேலை இருப்பதாக சொல்லியே நழுவிக் கொண்டிருந்ததால், நானே கொஞ்சநஞ்ச ஜாவா அறிவைச் சோதிச்சு பார்க்கிறதுன்னு இறங்கியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;கணினியில் எனக்குப் பிடிக்காத மொழி என்றால் அது ஜாவா ஸ்க்ரிப்டிங் தான். HTML, ஜாவா ஸ்க்ரிப்டிங், சுலபமாக இருப்பதாலோ, அல்லது தனக்கு என்ன பிரச்சனை என்று தானே சொல்லத் தெரியாத குழந்தையாகவே இருப்பதாலோ, நான் முறையாக கற்காத மொழி என்பதாலோ, சுத்தமாக பிடிக்காது. இப்ப குழலி புண்ணியத்தில் அந்தக் கொடுமையையும் எழுதிப் பார்த்தாச்சு..&lt;br /&gt;&lt;br /&gt;குழலியின் &lt;a href="http://kuzhali.co.nr"&gt;பழைய பக்கத்திலிருந்து&lt;/a&gt; நிரலி எடுத்து மேம்படுத்தி இருப்பது தான். மேம்பாடு என்றால், அதிலாவது ஏதாவது புதுசா செய்திருக்கிறேனோ என்று நினைத்துக் கொள்பவர்களுக்கு: அப்படியெல்லாம் புதிதாக ஒன்றுமில்லை. எல்லாம் சுட்ட பழங்கள் தான்&lt;br /&gt;&lt;br /&gt;ஜெகத் எழுதி இருந்த நேரமும் நாளும் தமிழில் காட்டும் &lt;a href="http://kaiman-alavu.blogspot.com/2007/01/blog-post_31.html"&gt;தமிழைசர் நிரலியை &lt;/a&gt;என் பதிவுக்காக இடும் போதே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. முதலில் ஒன்றிரண்டை விட்டுவிட்டு, அப்புறம் சரி செய்து, என்று இரண்டு மூன்று முறை வார்ப்புருவை திருத்த வேண்டியதாகிவிட்டது. அதனால், இந்த தமிழ்ப்படுத்தும் நிரலியையும் குழலியின் கருவிப்பட்டை மேம்பாட்டுப் பக்க நிரலியில் சேர்த்துப் &lt;a href="http://poorna.rajaraman.googlepages.com/home"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;புதுப் பக்கம் ஒன்றை&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;/a&gt;உருவாக்கி இருக்கிறேன். &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;தமிழ்மணம் கருவிப்பட்டை சேர்த்தல், &lt;/li&gt;&lt;li&gt;பழைய ப்ளாக்கர் பதிவுகளிலிருந்து வந்த ஒருங்குறிப் பின்னூட்டங்களைச் சரியாக்குதல், &lt;/li&gt;&lt;li&gt;புது ப்ளாக்கரில் நாளும் நேரமும் தமிழில் காட்டுதல், &lt;/li&gt;&lt;li&gt;தேன்கூட்டின் பின்னூட்ட திரட்டி நிரலியைச் சேர்த்தல்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;- இவை மட்டுமே இன்று இந்தக் கருவியில் செய்யக் கூடியவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேலும் செய்ய எண்ணி இருப்பவை&lt;/strong&gt;: &lt;/p&gt;&lt;ol&gt;&lt;li&gt;தன்னுடைய பதிவுகளில் தானே இடும் பின்னூட்டங்களை வேறு நிறத்தில் காட்டுதல் (author comment highlighting - என் பதிவில் வருவது போல்) &lt;/li&gt;&lt;li&gt;முந்தைய இடுகை, அடுத்த இடுகை போன்ற ஆங்கில சுட்டிகளைத் தமிழாக்குதல் &lt;/li&gt;&lt;li&gt;தீபாவின் நிரலி மூலம் யாஹூ சிரிப்பான்களைப் பதிவில் காட்டுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;கருவிப்பட்டை மேம்பாட்டுப் பக்கத்தில், ஏதும் நுட்பச் சிக்கல்கள் இருக்கிறதா என்று நண்பர்கள்/பயனர்கள் கண்டறிந்து சொன்னால் உதவியாக இருக்கும். மேற்குறிப்பிட்டவை தவிர, "இதுவும் செய்யலாமே" என்று தோன்றும் வேறு மேம்பாட்டுச் சேவைகள் இருப்பின் அதையும் சொல்லுங்கள்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-3097631216246988293?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/3097631216246988293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=3097631216246988293' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/3097631216246988293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/3097631216246988293'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/04/blog-post_28.html' title='பதிவு மேம்பாட்டுக் கருவி பீட்டா அல்லது வெட்டியாய்ச் சுட்டவை'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-51082493608183428</id><published>2007-04-23T17:19:00.000+05:30</published><updated>2007-04-25T12:13:29.054+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>சென்னை வலைபதிவர் சந்திப்பு 22-ஏப்ரல்</title><content type='html'>சரியாக மூன்று முப்பதுக்கு நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்ததால், எப்படியும் தொடங்கி இருக்க மாட்டார்கள் என்று பாலபாரதிக்கு போன் அடித்துக் கேட்டால், "தொடங்கியாச்சும்மா.. எல்லாரும் வந்துட்டாங்க.. நீங்க வரலையா?" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த வெயிலிலா?" என்று கேட்க நினைத்து பயந்து கேட்காமல் அவசர அவசரமாகக் கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;சாகரன்&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;தேன்கூடு சாகரனுக்கு நினைவஞ்சலிகளுடன் தொடங்கியது பதிவர் சந்திப்பு. தொடர்ந்து &lt;strong&gt;சென்னபட்டினம் குழு&lt;/strong&gt; சார்பாக சாகரன் நினைவுமலர் வெளியிடப்பட்டது. மா.சிவகுமார் மலரை வெளியிட, சாகரனின் உற்ற தோழர் பாலராஜன் கீதா பெற்றுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, சிறில் அலெக்ஸ் தேன்கூடு பெட்டகம் பற்றிப் பேசினார். இதெல்லாம் முடிந்த பின்னால் தான் நான் பூங்காவுக்குப் போய்ச் சேர்ந்ததே! ;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;மாற்று! - சிறில்&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;அடுத்தபடியாக பாஸ்டன் பாலாவை "ஸ்னாப் ஜட்ஜ் ஏன்? எதற்கு?? எப்படி???" என்று கேள்விகளால் துளைத்தோம். மாற்று! பற்றியும் பேச்சு வந்தது. மடை திறந்த வெள்ளம் போல் பேசினார் சிறில். பதிவர் சந்திப்பு நிகழ்ந்த மூன்று மணிநேரமும் முழு உற்சாகத்தோடு சோர்வடையாமல் எந்த தலைப்பானாலும் பேசியது சிறில் அலெக்ஸ் மட்டும் தான்:)&lt;br /&gt;&lt;br /&gt;"மாற்று! தளத்தை இன்னும் சம்பிரதாயமாக, விளம்பரப்படுத்தி நிறுவவில்லை" என்பது சிறிலின் எண்ணம். "மாற்று! தளத்தில் பக்கங்களில், இன்னும் அதிக பதிவுகளைக் காட்சிப்படுத்தலாம்" என்றும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;வலைபதிவர் உதவிப்பக்கம் - விக்கி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அடுத்தபடியாக, "தமிழ்வலைபதிவர் உதவிப்பக்கத்தின்" செயல்பாடுகள் குறித்து விக்கி பேசினார். "நாமாக விதவிதமாகப் பதிவுகள் இடுவதை விட, பயனர்களின் கேள்விகள் என்று ஏதும் இருந்தால், அவற்றுக்குப் பதில் சொல்லும் விதமான இடுகைகள் இடலாம்" என்று சிறில் சொன்னார். "பதிவர் உதவிக்குழுவைச் சேர்ந்த எல்லாருக்கும் வசதியான ஒரு வாரத்தைத் தேர்ந்தெடுத்து பதிவர் குறைகேட்கும் வாரம் போல எல்லாருக்கும் உள்ள கேள்விகளைச் சேகரிக்கலாம்" என்றேன். எவ்வளவு தூரம் சாத்தியம் என்று பேச வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;ப்ளாக் கேம்ப் : வலைபதிவுக்கும் சமூகத்துக்கும் ஒரு பாலம் - ஓசை செல்லா &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;ஓசை செல்லா கோவையில் தான் நடத்த திட்டமிட்டிருக்கும் ப்ளாக் கேம்ப் பற்றிப் பேசினார். "வலைபதிவுகளை எழுதுபவர்களே படிப்பவர்கள் என்ற நிலையை மாற்றி நம்மைத் தவிர்த்த சமுகமும் வலைபதிவுகளைப் படிக்கத் தொடங்கும் பொழுது தான் இவற்றிற்கு ஒரு பயன் இருக்கும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக கோவையில் நடத்தப் போகும் ப்ளாக் கேம்ப் வழிவகுக்கும்" என்றார் செல்லா.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து மாற்று!, கூகிள் ரீடர் சேவைகள் குறித்து நான் பேசுவதாக இருந்தது. ஏற்கனவே சிறில் பேசியதைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள வசதியான தலைப்பாகையால், ரொம்ப சுலபமாகப் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;வலைபதிவுகள் சிந்தனைக் கிட்டங்கியாக வேண்டும்: தருமி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாதிப் பேச்சுக்களிடையிலேயே புகைக்கப் போன சிலர்(பலர்?) மீண்டு வந்தபின், தருமி தன்னுடைய வலைபதிவு அனுபவங்களைப் பேசினார். பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்திருக்கும் இளைஞர்கள் இத்தனை விஷயஞானம் உள்ளவர்களாகவும், சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் இருப்பதை வியந்த தருமி, வலைப்பதிவுகளில் உள்ள சிந்தனை ஒரு சிந்தனைக் கிட்டங்கியாக(thinktank), மாற வேண்டும் என்று விரும்பியதாகவும் பல்வேறு விதமான சிந்தனைகள் கலக்கும் இவ்விடத்தில் அதுபோன்ற ஒருமித்த கிட்டங்கி என்பது சாத்தியமில்லை என்று இப்போது உணருவதாகவும் கூறிய போது, வெவ்வேறு எண்ணங்களுடைய வெவ்வேறு சிந்தனைகளின் வெளிப்பாடான இந்த வலைப்பதிவுலகமே சிறந்த கிட்டங்கி என்ற எதிர்க்கருத்து பலரிடமிருந்து வந்தது. ஒரே கருத்தை முன்வைத்து சிந்தனைக் கிட்டங்கி என்று அழைப்பதை விட, பல்வேறு கருத்துக்களும் இருக்குமிடத்தில் வந்து படிப்பவர்கள், எது சரி, எது தவறு என்பதைத் தத்தம் அனுபவங்கள், கல்வி, அறிவு சார்ந்து சிந்தித்து சீர்தூக்கி முடிவெடுப்பதே சரியானதொரு சிந்தனைக் கிட்டங்கியின் செயலாக இருக்கும் என்பதே என்னுடைய கருத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தபடியாக தருமி சொல்லிய ஒருவிசயம் அமுகவின் கொள்கைக்கு விரோதமாக இருந்தாலும், பதிந்தே தீரவேண்டும்.. "அனானி முன்னேற்றக் கழகம்னு எல்லாம் சொல்றீங்க, ஆனா, ஒரு பதிவுல கருத்து சொல்லணும்னா, ஏதாவது ஒரு புனைப்பேரோடவாவது வந்து சொல்லுங்க.." என்ற பேராசிரியரின் கருத்துக்கு அமுக தலைகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும், எல்லாரும் அறிந்த புனைப்பெயரில் சொல்லாமல் ஏதோ அந்தச் சந்தர்ப்பத்துக்குத் தோன்றிய ஒரு புனைப்பெயரில் வருவதற்கும், அனானிமஸாக வருவதற்கும் அதிக வித்தியாசம் ஏதும் இல்லையே தருமி? எப்படி இருந்தால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;மாணவர்களை வலைபதிவுக்குள் அழைத்துவர வேண்டும் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;தருமியின் சிந்தனைக் கிட்டங்கி யோசனையை ஒட்டி, அப்படிச் சமூகத்துக்கும் சென்று சேர வேண்டுமானால், மாணவர்களை வலைபதிவுக்கு அழைத்து வருவதே வழி என்று விவாதம் திசை திரும்பியது. ஏற்கனவே சிலர் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாக பாலபாரதி சொன்னார். "நிறைய பேருக்குத் தமிழில் எழுதலாம் என்பதும், அது இத்தனை சுலபம் என்பதும் தெரியவே இல்லை" என்று ஆதங்கப்பட்ட செல்லா, "கோவையில், ஒவ்வொரு இணைய மையத்தின் வாயிலிலும், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், சுரதாவின் எழுத்துரு மாற்றி இவற்றின் உரலை ஒரே ஒரு நாள் ஒட்டியதற்கே ஹிட்ஸ் எகிறியது. இது போன்ற விவரங்கள் அடங்கிய போஸ்டர்களைச் சுலபமாக வடிவமைத்து அவரவர் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள இணைய மையங்களில் ஒட்டி வைக்கலாம். இணைய மையத்தின் பொறுப்பாளர்களுக்கும் இந்த சைட்களை அறிமுகப்படுத்தினாலே பலருக்கும் அவர்களே பரப்பிவிடுவார்கள்" என்றும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்களைத் தமிழ்ப் பதிவுலகுக்கு அழைத்துவரும் அளவுக்கு பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்று அடுத்த தலைப்புக்குச் சென்றது விவாதம். "என்னுடைய பதிவெல்லாம் மாணவர்கள் படிக்கிற சமாச்சாரமே இல்லை!" என்று சுய வாக்குமூலம் கொடுத்தார் செல்லா. அதையொட்டி சிவக்குமாருக்கும், செல்லாவுக்கும் சின்ன விவாதம் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;சிறுவர் திரட்டி- அனானி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;"படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பதிவுகளுக்கு வரவேண்டும் என்று எங்கோ இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறோமே, நம்வீட்டுப் பிள்ளைகளை முதலில் அழைத்துவருவோமே!" என்று நான் கேட்ட போது, "சிறுவர்கள் படிக்கும் அளவுக்கு முதலில் வலைபதிவுகளை ஆரோக்கியமாக்குவோம், அதன்பின் அவர்களை அழைத்துவருவது நல்லது" என்றார் ஓகை. "சிறுவர்களுக்கு என்று தனித் திரட்டி உருவாக்கி, அதை ஓரளவுக்காவது கண்காணித்து வந்தாலொழிய சிறார்களைப் பதிவுலகுக்கு அழைத்து வருவது என்பது எட்டாக்கனி தான்" என்று சொன்னது யார் என்று எனக்கு நினைவில்லை :) ஆனால், சிறுவர் திரட்டி, அதன் கண்காணிப்புக் குழு என்பது மிகவும் ஆரோக்கியமான யோசனையாக தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;எ-கலப்பை குறுந்தகடு இலவச விநியோகம் - ஓகை நடராஜன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இதற்கிடையே தமிழ் எழுதுகருவிகளைப் பற்றிப் பேசும் போது எகலப்பை போன்ற இலவச கருவிகள் இருப்பது தெரியாமல் விலை கொடுத்து தமிழ்க் கணிமைக்கான மென்பொருளை வாங்குபவர்கள் பற்றிப் பேச்சு எழுந்தது. "எ-கலப்பை போன்ற மென்பொருள் பற்றிய விழிப்புணர்வேற்படுத்த அடுத்த புத்தக கண்காட்சியில் ஏன் இதனை சின்னச் சின்னக் குறுந்தகடுகளாகச் செய்து இலவசமாகத் தரக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார் பாலபாரதி. அப்படிச் செய்தால், அவற்றிற்கான செலவைப் பகிர்ந்து கொள்வதாக உடனுக்குடன் வாக்களித்தார் ஓகை நடராஜன். மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளின் போது இது போன்ற செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று வாக்களித்தார் கௌதம்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமலர், தினத்தந்தி, விகடன், குமுதம் போன்ற தமிழ் ஊடகங்கள் இன்னமும் யூனித் தமிழுக்கு மாறாமல் தனக்கென ஒவ்வொரு விதமான எழுத்துருக்களை வைத்திருப்பதைக் குறித்து இராம.கி ஐயா வருந்தினார். "எப்படியும், நம்மைப் போன்ற நிறைய பதிவர்கள் யூனித்தமிழில் எழுதத் தொடங்கி அதில் பல இணைய பக்கங்கள் வந்துவிட்டால் இவர்களும் மாறிவிடுவார்கள்" என்று கருத்து தெரிவித்தார் மாஹிர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே மக்கள் தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர்களும், குங்குமம் பத்திரிக்கையாளர்களும் வந்து படமெடுத்தார்கள். இன்று காலை 7:30 மணி செய்திகளில் இந்த விவரம் ஒளிபரப்பப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தருமி பேசி முடித்தவுடன், கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சிதறி, தனித்தனியான கலந்துரையாடல்களாகிவிட்டது. சிந்தாநதியின் தமிழ்நாடு டாக் பட்டிமன்றங்களில் பங்கு பெற்று, வெற்றி பெற்ற இனியன், நந்தா மற்றும் எனக்கும் வரவேண்டிய பரிசுகளை அளித்தார்கள். தொடர்ந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டவுடன் கூட்டம் பல்வேறு பிரிவுகளாகக் கலைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;தேநீர் சாப்பிடலாம் என்று சொல்லி பின்புற வாயில் வழியாக அழைத்துச் சென்று ஒரு கடையும் இல்லாமல் வெட்டியாக நேரம் செலவழிக்க வைத்த பாலாபாய்க்கு, வழக்கம் போல கண்டனங்களுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;பங்கேற்றவர்கள் விவரங்கள்: (என்னுடைய மொக்கை குறிப்புகளோடு ;) )&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;1. &lt;a href="http://unkalnanban.blogspot.com"&gt;உங்கள் நண்பன் சரவணன்&lt;/a&gt; : இந்த முறை சந்திப்பு கொஞ்சம் புரிகிறாற் போல இருந்தது என்று கடைசியாக வாக்களித்தார். ;)&lt;br /&gt;2. &lt;a href="http://masivakumar.blogspot.com/"&gt;மா. சிவகுமார்&lt;/a&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://dharumi.blogspot.com/"&gt;தருமி&lt;/a&gt; - "தாத்தா முறுக்கெல்லாம் சாப்பிட முடியுமா?" என்று கிண்டல் செய்ததில், சிவக்குமாரின் முறுக்கையும் மிடுக்காகக் கடித்து தூள் பண்ணிவிட்டார்..&lt;br /&gt;4. &lt;a href="http://vinaiooki.blogspot.com/"&gt;வினையூக்கி&lt;/a&gt; - எப்போதோ வாக்கு கொடுத்த ஐநூறு ரூபாய் நன்கொடை என்னிடம் கொடுக்காததனினால் பல மாதங்களாக சரியாக தூங்காமலிருந்தவர், கடைசியாக நேற்று நன்றாக தூங்கி இருப்பார் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;5. &lt;a href="http://oagaisblog.blogspot.com/"&gt;ஓகை நடராஜன்&lt;/a&gt; - நான் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல.. &lt;a href="http://madippakkam.blogspot.com/2007/04/blog-post_23.html"&gt;லக்கி சொல்லிட்டாரு&lt;/a&gt; ;)&lt;br /&gt;6. &lt;a href="http://icarusprakash.wordpress.com/"&gt;ஐகாரஸ் பிரகாஷ்&lt;/a&gt;&lt;br /&gt;7. &lt;a href="http://etamil.blogspot.com/"&gt;பாஸ்டன் பாலா&lt;/a&gt;&lt;br /&gt;8. லியோ சுரேஷ்: இன்னும் வலைபதிவு தொடங்கவில்லை என்றார். ஆனால், நிறைய விசயம் வைத்திருக்கிறார். சீக்கிரமே எழுதுவதாக வாக்களித்திருக்கிறார்.&lt;br /&gt;9. &lt;a href="http://vicky.in/dhandora"&gt;விக்கி&lt;/a&gt;&lt;br /&gt;10. &lt;a href="http://theyn.blogspot.com/"&gt;சிறில் அலெக்ஸ்&lt;/a&gt;: மொதல்லயே சொல்லிட்டேன். சோர்வடையாமல் பேசி முழு உற்சாகத்தோடு நிறைய கருத்துக்கள் பகிர்ந்து கொண்டது சிறில் தான். மக்கள் தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டி உட்பட பல விசயங்களை எந்த முன்னேற்பாடும் இல்லாமல் அழகாக சொல்லிக் கொண்டே இருந்தார்.&lt;br /&gt;11. பாலராஜன் கீதா : இரண்டு நாட்களாக, "பதிவர் சந்திப்புக்கு வாங்க, நினைவு மலர் நீங்க தான் வாங்கிக்கிடணும்" என்று டார்ச்சர் பண்ணிக் கொண்டே இருந்தேன் ;). கடைசியில் நான் லேட்..&lt;br /&gt;12. &lt;a href="http://valavu.blogspot.com/"&gt;இராம.கி&lt;/a&gt; ஐயா&lt;br /&gt;13. &lt;a href="http://madippakkam.blogspot.com/index.html"&gt;லக்கிலுக்&lt;/a&gt;: செக்கச் செவேலென்று ஒரு டீசர்ட் போட்டுவந்து தருமியின் கருப்பு டீசர்ட் பக்கத்தில் நின்று அவ்வப்போது கட்சிப் பாசம் காட்டிக் கொண்டே இருந்தார்.&lt;br /&gt;14. &lt;a href="http://nandhakumaran.blogspot.com/index.html"&gt;நந்தா&lt;/a&gt;: நாமக்கல்லார் வலைபதிவு அப்ரண்டைஸ்களுக்காக நடத்திய வகுப்புகளில் கலந்து கொண்டவர்களுள் இவரும் ஒருவர்.&lt;br /&gt;15. &lt;a href="http://truetamilans.blogspot.com/index.html"&gt;உண்மைத் தமிழன்&lt;/a&gt;: நான் ஒண்ணும் சொல்றதா இல்லை.. &lt;a href="http://sugunadiwakar.blogspot.com/2007/04/blog-post_23.html"&gt;சுகுணா திவாகர் இன்னும் தெளிவாக எழுதிவிட்டார்&lt;/a&gt; ;)&lt;br /&gt;16. &lt;a href="http://mp-sundar.blogspot.com/"&gt;சுந்தர்&lt;/a&gt;: "நினைவு மலர்" என்று கொடுத்ததைச் சரியாக பயன்படுத்தியவர் இவர் ஒருவர் தான். தனக்கு நினைவில் இருக்கத் தேவையான எல்லார் மின் முகவரியும்/தொலைபேசி எண்ணும் வாங்கி அந்தப் புத்தகத்தில் எழுதிவைத்துக் கொண்டார் ;)&lt;br /&gt;17. &lt;a href="http://chella.info/webgypsy"&gt;ஓசை செல்லா&lt;/a&gt; : என்னத்தச் சொல்ல, என்னைப் பாத்து, என்ன்ன்னைப் பாத்து நிறைய மொக்கைன்னுட்டாரு.. செல்லா, நீங்க எங்க தல பாலாவோட போனில் பேசினதே இல்லையா? ;)&lt;br /&gt;18. &lt;a href="http://priyan4u.blogspot.com/"&gt;ப்ரியன்&lt;/a&gt;: இப்போதும் கூட நிறையபேர், ப்ரியனையும், விக்கியையும் குழப்பிக் கொள்கிறார்கள். சந்திப்பில் கூட யாரோ இதே போல் அவரிடம் வந்து இவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;19. &lt;a href="http://malekind.blogspot.com/"&gt;சு.க்ருபாசங்கர்&lt;/a&gt;: மோகன் தாஸுடன் சீரியஸாக கணினி தொழிற்நுட்பங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். இரும்படிக்கும் இடத்தில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்துவிட்டு, தலைக்கு எட்டாமல் போகவும் பறந்துவிட்டேன்.&lt;br /&gt;20. &lt;a href="http://imohandoss.blogspot.com/index.html"&gt;மோகன்தாஸ்&lt;/a&gt;: அக்கா மீது ஏன் இத்தனை பாசம் என்று எனக்கு இப்பதான் புரியுது ;) தினமும் உங்கள் கூந்தலை அள்ளி முடிந்து விடும் அக்கா மீது அந்தப் பாசம் இல்லாம போகுமா :))) [உடனே பெண்கள் மட்டும் தான் கூந்தல் வளர்க்கணுமா என்று வந்துடாதீங்க, இது ச்ச்சும்மா விளையாட்டுக்குத் தான் :)) ]&lt;br /&gt;21. &lt;a href="http://gragavan.blogspot.com"&gt;ஜி.ராகவன்&lt;/a&gt; : சீக்கிரமே கிளம்பிவிட்டார், ஜி.ரா வந்ததுக்கே நன்றி சொல்லணும்..&lt;br /&gt;22. &lt;a href="http://muthuvintamil.blogspot.com"&gt;முத்து தமிழினி&lt;/a&gt;&lt;br /&gt;23. &lt;a href="http://pakutharivu.blogspot.com/"&gt;பகுத்தறிவு &lt;/a&gt;&lt;br /&gt;24. &lt;a href="http://poonspakkangkal.blogspot.com/"&gt;பொன்ஸ்&lt;/a&gt;&lt;br /&gt;25. &lt;a href="http://wethepeopleindia.blogspot.com/"&gt;We the People&lt;/a&gt;&lt;br /&gt;26. &lt;a href="http://saralil.blogspot.com/"&gt;ஜே கே&lt;/a&gt; : சிபியின் நண்பர். இந்தச் சந்திப்பில் பாகசவில் சேர்ந்த கன்னிச்சாமி ;)&lt;br /&gt;27. &lt;a href="http://pithatralgal.blogspot.com/"&gt;நாமக்கல் சிபி&lt;/a&gt; : புதுப் புது பதிவர்களாக பாகசவில் சேர்த்துக் கொண்டே இருக்கிறார்..&lt;br /&gt;28. &lt;a href="http://karuthukkal.blogspot.com"&gt;விஜயராஜ்&lt;/a&gt;&lt;br /&gt;29. &lt;a href="http://beaplus.blogspot.com"&gt;மாரிக்கனி&lt;/a&gt;&lt;br /&gt;30. &lt;a href="http://techtamil.blogspot.com"&gt;மாஹிர்&lt;/a&gt; : கூகிளிலும் கூட்டாக சாட் செய்வதற்கு ஒரு புதுக் கருவியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் தமிழூற்று மாஹிர்.&lt;br /&gt;31. &lt;a href="http://naveenprakash.blogspot.com"&gt;நவீன் பிரகாஷ்&lt;/a&gt;&lt;br /&gt;32. தமிழ்வாய்ஸ்&lt;br /&gt;33. &lt;a href="http://maraboorjc.blogspot.com/"&gt;'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்&lt;/a&gt;&lt;br /&gt;34. &lt;a href="http://yosinga.blogspot.com/"&gt;யோசிப்பவர்&lt;/a&gt;: "ஹிந்தியில் நேரடியாக வலைபதிவு செய்யும் தொழில்நுட்பத்தை ப்ளாக்கர் அறிமுகப் படுத்தியிருப்பதை ஏன் தமிழிலும் நாம் செய்ய முடியாது?" என்று கேட்டுக் கொண்டிருந்தார். அத்தனை ஆழமான நுட்ப அறிவு இல்லாததால், க்ருபாசங்கரைக் கைகாட்டிவிட்டேன் ;)&lt;br /&gt;35. &lt;a href="http://nilaraseegan.blogspot.com/"&gt;நிலாரசிகன்&lt;/a&gt;&lt;br /&gt;36. &lt;a href="http://puliyamaram.blogspot.com"&gt;தங்கவேல்&lt;/a&gt;: அந்த ஹெல்மெட்டை விடவே மாட்டீங்களா? பூங்கா மண்ணிலும் பாதுகாக்கணுமா? &lt;br /&gt;37. &lt;a href="http://sugunadiwakar.blogspot.com"&gt;மிதக்கும்வெளி&lt;/a&gt;: நடை பாதையில் வாக்கிக் கொண்டிருந்தவர்களைக் கவனித்த அளவுக்கு இவருக்குக் கூட்டம் ரசிக்கவில்லை. சுற்றுப்பாதையில் நடந்து கொண்டிருந்த கருப்பு டிசர்ட் பெண்(இதுலயும் கருப்பா? ;) ) இல்லாமல் இருந்திருந்தால், சீக்கிரமே எஸ்கேப் ஆகி இருப்பார் என்று தோன்றியது ;)&lt;br /&gt;38. &lt;a href="http://kuttapusky.blogspot.com"&gt;செந்தில்&lt;/a&gt;&lt;br /&gt;39. &lt;a href="http://sudarazi.blogspot.com/"&gt;WeeBee&lt;/a&gt;&lt;br /&gt;40. &lt;a href="http://gpost.blogspot.com"&gt;ஜி. கௌதம்&lt;/a&gt;: தொலைக்காட்சிக் குழுவை அழைத்து வந்ததோடல்லாமல், சந்திப்பின் போது "பெண்ணே நீ" பத்திரிக்கை விநியோகத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார் கௌதம்.&lt;br /&gt;41. &lt;a href="http://madavillagam.blogspot.com/"&gt;வடுவூர் குமார்&lt;/a&gt;: திடீர் விருந்தினராக வந்து அசத்தியவர் குமார். சிங்கையிலிருந்து விடுமுறைக்காக வந்திருந்தாராம்.&lt;br /&gt;42. &lt;a href="http://charlesantony.blogspot.com/"&gt;சார்லஸ்&lt;/a&gt;: புதிய பதிவர். அன்புடன், முத்தமிழ்க் குழுமங்களில் ஏற்கனவே சுறுசுறுப்பாக செயல்பட்டு வருபவர்.&lt;br /&gt;43. &lt;a href="http://balabharathi.blogspot.com/"&gt;யெஸ். பாலபாரதி&lt;/a&gt;&lt;br /&gt;இது தவிர, மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த &lt;a href="http://idlyvadai.blogspot.com/2007/04/fir.html"&gt;இட்லிவடை &lt;/a&gt;;), மற்றும் அவ்வப்போது நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கைதட்டி ரசித்துக் கொண்டிருந்த [நிறுத்த வைத்த ;)] அனானிக் கூட்டம் ஒன்று, மொக்கை தாங்காமல் துண்டை விரித்து எங்கள் கூட்டத்திற்கு மிகச் சமீபத்தில் படுத்து உறங்கிய அனானி ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்திப்பின் பொழுது (என்னிடம்) தொலைபேசியவர்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;1. சந்திப்புக்கு வராமல் எஸ்கேப்பான செந்தழல் ரவி&lt;br /&gt;2. 22ஆம் தேதி பதிவர் சந்திப்பு பற்றிய முதல் பதிவு போட்ட அபி அப்பா&lt;br /&gt;3. அமுக அவுஸ்திரேலிய கிளையை முழுக் குத்தகை எடுத்து நடத்தும் பொட்டீக்கடை சத்யா&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் வந்துவிடுவதாக வெள்ளிக்கிழமை கூட உறுதி கூறிய சிவஞானம்ஜி, சிந்தாநதியின் பரிசை வாங்கிக் கொள்ள வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இனியன், தாயகம் திரும்பிய கப்பி பய, முதல் பதிவர் சந்திப்பு என்று குதித்துக் கொண்டிருந்த பிரின்ஸ், "அடுத்த சந்திப்பில் சாகரன் பற்றிப் பேசுவீங்கன்னா, நான் கண்டிப்பா வருவேன்" என்று வெகு நாட்களுக்கு முன்பே சொல்லிக் கொண்டிருந்த தேவ்,  பெங்களூரில் இருந்து வருவதாக சொல்லி இருந்த மகேஸ், இவர்கள் எல்லாம், கடைசி நிமிடம் வரை வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் :(((( &lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://poorna.rajaraman.googlepages.com/22apr15.jpg"&gt;&lt;img src="http://poorna.rajaraman.googlepages.com/22apr15.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-51082493608183428?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/51082493608183428/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=51082493608183428' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/51082493608183428'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/51082493608183428'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/04/22.html' title='சென்னை வலைபதிவர் சந்திப்பு 22-ஏப்ரல்'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-4248305169764753734</id><published>2007-04-16T13:38:00.000+05:30</published><updated>2007-04-16T19:05:54.276+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>ACTS OF FAITH - நம்பிக்கைகளின் செயல்கள்.</title><content type='html'>எரிக் சேகல்(Erich Segal) எனக்கு அறிமுகமானது &lt;strong&gt;"லவ் ஸ்டோரி"(Love Story)&lt;/strong&gt; புத்தகம் மூலம். அழகான, ஆற்றொழுக்கமான நடையுடனும் தெளிவான கதையோட்டத்துடனும் போகும் அந்தக் கதை கிட்டத்தட்ட நம் தமிழ் சினிமா மாதிரி தான். ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் வாசித்த புத்தகம் அது. உண்மையைச் சொல்வதானால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த கல்லூரிகளின் பெயர்கள் தொடங்கி, பல விசயங்கள் எனக்குப் புதிது. ஆனாலும், அந்தப் புத்தகம் நான் ரசித்துப் படித்த கதைகளில் ஒன்றாகிவிட்டது. லவ் ஸ்டோரியும் சரி, அதன் பின் படித்த &lt;strong&gt;டாக்டர்ஸும்(Doctors)&lt;/strong&gt; சரி, எரிக் சேகல் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை முன்னிறுத்துவன. விறுவிறுப்பு குறையாத அவரின் ஆளுமை இந்த "Acts of Faith"திலும் காணக் கிடைப்பது கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;"Acts of Faith" மூன்று வெவ்வேறு வகையான மனிதர்களின் கதை மட்டுமல்ல, இரண்டு மதங்களைப் பற்றிய கதையும் கூட. உலக மதங்களைப் பற்றி அதிகம் படித்தறியாத எனக்கு, இந்த நாவல் இன்னும் பல புதிய விசயங்களைப் பற்றி ஆராயவும் அறியவும் ஆரம்பமாக இருந்தது என்றால் மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://images.amazon.com/images/P/0553560700.01._SCMZZZZZZZ_.jpg" /&gt;&lt;/p&gt;&lt;strong&gt;டேனியல்&lt;/strong&gt;(Daniel), அவன் தமக்கை &lt;strong&gt;டேபோரா&lt;/strong&gt;(Deborah), அவளுடைய காதலன் &lt;strong&gt;டிமோத்தி&lt;/strong&gt;(Timothy), என்ற மூவரைச் சுற்றியது இந்தக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தையின் வெளியூர்ப் பயணத்தின் போது, மனநலம் குன்றிப் போன தாய்க்கு முறையற்ற உறவில் பிறந்த குழந்தை டிமோத்தி. தாயும் தந்தையும் இல்லாமல், உறவினர் வீட்டில் ஏச்சு பேச்சுகளுக்கிடையில் வளரும் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு கிறித்துவன். பள்ளியில் அவனுடைய பக்தி, சிரத்தை, அறிவுக்கூர்மை இவற்றைக் காணும் பாதிரியார் ஒருவர், டிம்மையும் பாதிரியார் ஆக்கி கடவுள் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;டெபோரா, டேனியல் இருவரும் யூதர்கள். இவர்களின் தந்தை ராவ் லூரியா யூத ராபி(Rabbi). நம் பூசாரிகளைப் போல் கடவுளுக்கும் பிற மனிதர்களுக்கும் பாலமாக இருக்கும் இந்த ராபிக்கள், கிறித்துவப் பாதிரியார்களைப் போல் அல்லாமல், இல்லறத்தில் ஈடுபட்டு நல்ல பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது அவர்களின் நெறியாகச் சொல்லப்படுகிறது. அதிலும் வாரிசுகளாக மகன்கள் அமைந்தால் அவர்களையும் ராபியாக்கிப் பார்ப்பதே அவர்களின் தர்மம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது ராபி, ராவ் லூரியாவுக்கு முதல் மனைவியின் மூலம் இரண்டு மகள்களும், அடுத்த மனைவியின் மூலம் டேபோரா, டேனியல் இருவரும் பிறக்கிறார்கள். தவமிருந்து பெற்ற கடைசி மகனான டேனியலின் பிறப்பிலிருந்து கதை துவங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யூத வழக்கத்தில் சப்பாத்(Sabbath) எனப்படும் வெள்ளி மாலை தொடங்கி, சனிக்கிழமை மதியம் வரை நீளும், பொழுதுகள் புண்ணியகாலமாக கருதப்படுகிறது. இந்த சப்பாத் வேளையில் தன் மனைவியை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும் கடமையாகக் கூறப்படுகிறது. நல்ல மகனைப் பெற்றுக் கொடுக்கவல்ல மனைவியை திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வது நல்ல யூதனின் கடமை என்கிற அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சப்பாத் பொழுதுகளில் வீட்டில் விளக்கணைப்பதற்கு யூதரல்லாத நபரைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் அவர்களுடைய தருமம். இந்த வகையில் ராபி ராவ் லூரியா வீட்டில் சப்பாத் கடமை செய்ய வருகிறான் டிம்.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல மெல்ல டிம்முக்கும் டேபோராவுக்குமிடையில் அருமையான காதல் பூக்கிறது. யூதரல்லாத ஆணுடன் பேசுவதற்குக் கூட மறுக்கப்படும் டேபோராவும், யூதப் பெண்கள் எல்லாம் மயக்கும் மோகினிகள் என்று போதிக்கப்பட்டும் அவளிடம் பேசத் துடிக்கும் டிம்மும் சேர்ந்திருக்கும் ஒரு நேரத்தில் ராபி லூரியா பார்த்துவிட, இங்கே வருகிறது முதல் பிரிவு.&lt;br /&gt;&lt;br /&gt;டிம் வேலையை விட்டு நீக்கப்படுகிறான். டேபோரா 'புண்ணிய பூமி'யான ஜெருசேலத்தில், தந்தையின் நண்பர் வீட்டில் வேலைக்காரியாக தங்கி மிச்ச கல்வியை முடித்துக் கொண்டு, கிறித்துவனைக் காதலித்த பாவத்துக்கு விமோசனம் தேட விதிக்கப்படுகிறாள். ஓரிரு வருடங்களில் இந்தச் சிறையிலிருந்து தப்பிக்கும் டேபோரா, இஸ்ரேலின் கலிலீ நகரில் ஒரு கிப்புட்ஸ்(kibbutz) என்னும் கூட்டுறவுப் பண்ணையில் தஞ்சம் புகுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் டிமோத்தியும், டேனியலும் தத்தம் மதக் கல்வியைத் தொடங்குகிறார்கள். டிமோத்தி சிறந்த மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாதிரியார் படிப்பிற்காக ரோமுக்கு அனுப்பப்படுகிறான். டேனியல், ஆரம்பத்தில் நன்கு படித்தாலும் தன் சகோதரிகளின் நிலை பற்றிய சில கேள்விகள் அவனைப் புரட்டிப் போட்டதில், கடவுள் சேவைக்கான கல்வியை விட்டு விலகி, பங்குசந்தையில் பணம் சேர்க்கத் தொடங்கிவிடுகிறான். ஆரம்பத்திலிருந்தே தன் சகோதரியின் காதலுக்கு விரோதம் பாராட்டாத டேனியல் மூலம் டேபோராவின் இருப்பிடம் அறிந்து டிமோத்தி அவளைச் சந்திக்க வருகிறான். ஒரே பார்வையில் இருவருமே காத்திருந்தது இந்தச் சந்திப்புக்காகத் தான் என்று புரிந்தாலும், டிமோத்தியின் ஆழ்மன விருப்பம் அவனுடைய மதச் சேவை தான் என்பதைப் புரிந்து டேபோரா அவனை ரோமுக்கு அனுப்பிவைக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாள் செல்லச் செல்ல, டேபோரா தன் மதம் தொடர்பான கல்வி பெறுகிறாள். பழங்காலக் கட்டுக்கோப்பிலிருந்து வெளியேவந்து கொண்டிருக்கும் அமெரிக்க யூத சமூகத்தில் முதல் சில பெண் ராபிக்களில் ஒருவராகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறாள். டேபோரா மற்றும் டிம்மின் அன்பின் அடையாளமான அவர்களின் மகனையும் அழைத்துக் கொண்டு அவள் மீண்டும் தன் சொந்த வீட்டுக்கு வந்து சேர்கிறாள். டேனியலின் புறக்கணிப்பால் உடலும் மனமும் நலிந்து போன அவளின் தந்தை ராவ் லூரியா தன் தவற்றை உணர்ந்து டேபோராவையும் அவள் மகனையும் ஏற்றுக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதிரியாருக்கான கல்வியை முழுமையாக முடித்துவிட்டு கடவுள் சேவைக்காக அதே ஊருக்கு வரும் டிம், ஒருவழியாக இந்தப் பணி தன் ஆன்மதேடல் நிறைவு பெற உதவவில்லை என்பதை உணர்ந்து டேபோராவுடன் வந்து சேர்வதில் கதை முடிகிறது. இதற்கிடையில் டேனியலும் தன் பாதை உணர்ந்து ராபியாகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவேறு சமய நம்பிக்கைகளைக் கைகோர்த்துச் சொல்லும் இந்த நாவல், பெரும்பாலும் அமெரிக்க யூத சமூகத்தைப் பற்றியே பேசுகிறது. யூத பழக்க வழக்கங்கள், அவர்களின் நம்பிக்கைகள், சப்பாத் பற்றிய விவரங்கள் என்று எல்லாப் பக்கத்தையும் தொடுவது போலவே பாதிரியார் ஆவதற்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆசாபாசங்கள் அறுத்த அந்த வாழ்க்கை என்று கிறித்துவ மதத்தின் கூறுகளையும் எடுத்துவைக்கிறது. அதே போல், ஜெருசேலம், ரோம், பிரேசில், ப்ரூக்லின், கலிலீயின் கிப்புட்ஸ் என்று கதை பயணிக்கும் ஒவ்வொரு நகரையும் துல்லியமாக விவரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல மகனைப் பெற்றுத் தரும் நல்ல மனைவியாக இருப்பதே உண்மையான யூதப் பெண்ணின் தர்மம் என்று நம்பும் ராபி ராவ் லூரியாவே தன் மகளைத் தன் ஆன்மிக வாரிசாக ஒப்புக் கொள்வதும், டேபோரா வாழும் கிப்புட்ஸின் கூட்டுறவு வாழ்க்கையும், டேனியல்-டேபோரா இவர்களுக்கிடையிலான நட்பு கலந்த சகோதர பாசமும் நான் ரசித்த பகுதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில், டேனியலின் மாற்றாந்தாய் மகள் ஒருவருக்குப் பேய் பிடித்துவிடுவதாக செய்தி வருகிறது. டேனியல் தன் பேராசிரியருடன் வீட்டுக்குப் போகையில் அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கும் பேய் அவனின் மாற்றாந்தாயே எனவும், தன் தந்தை ராபி ராவ் லூரியாவையே இது கலங்கடித்துவிட்டதெனவும் அறிந்து அதிர்ந்து போகிறான். நம்மூர் போலவே பேயோட்டும் பூசாரிகள் மூலம் அவன் அக்கா துன்புறுத்தப்படும்போது, அவனுடன் வந்த பேராசிரியர் அவன் அப்பாவுடனும், அக்காவுடனும் தனித்தனியே பேசி பிரச்சனையை முடித்துவைக்கிறார். திரும்புகையில், அப்பாவின் முதல் மனைவி மூன்றாவது பிரசவத்தின் போது உயிர் துறந்ததற்கு எப்படி அப்பாவின் ஆண்வாரிசு வெறி காரணமாயிற்று என்பதையும், அது அக்காவின் ஆழ்மனதில் புகுந்து வெளிப்பட்டதே இந்தப் பேயாட்டம் என்றும் அறியும்போது டேனியலுக்கு, தன் முன்மாதிரியான வலிமையான அப்பழுக்கற்ற ராபி, ராவ் லூரியா என்ற பிம்பம் உடைந்து போகிறது. இந்த நிகழ்வுகளையும் அதை எழுதியிருக்கும் விதமும் ரசிக்கத்தக்கவை.&lt;br /&gt;&lt;br /&gt;மதங்கள் வேறாக இருந்தாலும், மனங்கள் இணைந்தால், பாதிரியார் பற்றிய கல்வி பெற்ற கிறித்துவரும், ராபியாக வாழும் யூதரும் கூட ஒருவருக்கொருவர் வாழ்க்கைத்துணையாகியும் ஒரே பாதையில் பயணிக்கலாம் என்று சொல்லி முடிக்கிறார் எரிக் சேகல். ஒவ்வொரு நாவலையும் வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு கருப்பொருளுடன் எழுதினாலும் புத்தகத்தைக் கீழே வைக்காமல் படிக்க வைக்கும் பாங்கு சேகலின் சிறப்பு.&lt;br /&gt;&lt;blockquote&gt;புத்தகம் : Acts of Faith&lt;br /&gt;ஆசிரியர் : Erich Segal&lt;br /&gt;வெளியிட்டோர் : &lt;a href="http://www.amazon.com/Acts-Faith-Erich-Segal/dp/0553560700/ref=pd_sim_b_4/103-6902608-6521408"&gt;Bantam Books &lt;/a&gt;&lt;br /&gt;பதிப்பு : April 1992&lt;/blockquote&gt;&lt;strong&gt;குறிப்புகள்&lt;/strong&gt;:&lt;br /&gt;1. ஆங்கிலப் பெயர்களை நான் உச்சரித்திருக்கும் விதத்தில் தவறிருக்கலாம். அவற்றின் ஆங்கில உச்சரிப்பை அடைப்புக்குள் கொடுத்திருக்கிறேன். சரியான உச்சரிப்பைச் சொல்லித் தந்தால் மகிழ்வேன் :)&lt;br /&gt;2. உலக மதங்கள் பற்றிய என் புரிதல் மிகவும் குறைவு. இந்தப் புத்தகத்திலிருந்து நான் அறிந்து கொண்டவற்றை இங்கே எழுதி இருக்கிறேன். தவறான புரிந்தலால், தகவல் பிழை இருப்பின், அதைச் சுட்டிக் காட்டினால் சரிசெய்து கொள்ள உதவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-4248305169764753734?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/4248305169764753734/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=4248305169764753734' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/4248305169764753734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/4248305169764753734'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/04/acts-of-faith.html' title='ACTS OF FAITH - நம்பிக்கைகளின் செயல்கள்.'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-3680754413178925200</id><published>2007-04-09T14:34:00.000+05:30</published><updated>2007-04-16T11:14:12.694+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகளிர் சக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>பதிவர்கள் கவனிக்க: பின்னூட்டம் இனி இட மாட்டேன்</title><content type='html'>இப்போது முதல், இன்னும் சிலகாலத்துக்கேனும் பின்னூட்டங்கள் இடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். பொன்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு பதிவர் உருவாகி இருப்பதே இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழி ஒருவர் அழைத்து, "பொன்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய ப்ரோபைல் ரெடியாகிறதே, பார்த்தாயா?" என்று கேட்டபொழுது, "அப்படியா!" என்று வியக்கத்தான் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கெதிரான வன்முறை மிகச் சுலபமாகக் கைவரக் கூடியது. அதிலும், நட்புரீதியாக கை நீட்டுபவர்களுடன் மிக இயல்பாகக் குலுக்கிவிடும் மனமுடைய என்னைப் பற்றி என்மூலமே திரட்டப்பட்ட தனிப்பட்ட தகவல்களுடனான பொய்யான ப்ரோபைல் உருவாக்க, இணையம் ஒரு வசதியான ஊடகம் என்பதில் சந்தேகம் என்ன இருக்க முடியும்..&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில், பெண்கள் தொடர்பான என்னுடைய இடுகைக்கு, எதிர்வினையான சில கும்மிப் பதிவுகளில், ஒரு அனானி இது போன்ற ஒரு ப்ரோபைலை உருவாக்கும் எண்ணத்தை வெளியிட்டிருந்தார். ஒருவழியாக இன்று அதை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்ட அவருக்கு என் வாழ்த்துக்கள். [விடுபட்டவை: &lt;a href="http://balabharathi.blogspot.com/2007/01/blog-post_18.html"&gt;போலி மட்டுமா போலி&lt;/a&gt; பதிவு ஏனோ திடீரென நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை ]&lt;br /&gt;&lt;br /&gt;இந்த &lt;strong&gt;முகமிலி&lt;/strong&gt;களுடன் மோதி, &lt;em&gt;தர்மயுத்தம்&lt;/em&gt; செய்ய எனக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலும், இதைப் பற்றிக் கவலைப்படாமல் நான் பின்னூட்டமிட்டால் கூட, ஒவ்வொருமுறையும் சோதித்து வெளியிடும் சிரமத்தை நண்பர்களுக்குக் கொடுப்பதில் விருப்பமில்லாததாலும், பின்னூட்டங்கள் இடுவதை நிறுத்திக் கொள்வது ஆகச் சிறந்த வழியாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இன்று முதல், பொன்ஸின் எழுத்துக்கள், &lt;a href="http://www2.blogger.com/profile/17001672240431309855"&gt;இங்கு &lt;/a&gt;பட்டியலில் உள்ள வலைப்பதிவுகளில் மட்டுமே வரும்.. மற்ற முகமிலிகளிடம், இரவல் முகத்துடன் வருபவர்களிடமும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறிப்பு&lt;/strong&gt;:&lt;br /&gt;1. இரவல் முகத்துக்காரருக்கு லிங்க் கொடுத்துப் புகழ் சேர்க்க விருப்பமில்லை. அவகாசமும் அவசியமும் இருப்பவர்கள் தேடிக் கண்டு கொள்ளலாம் :)&lt;br /&gt;2. தனிமடல்கள், தொலைபேசியில் பேசுபவர்கள், இந்த விசயம் குறித்து தயவு செய்து பேச வேண்டாம். வரப் போகும் பதிவர் சந்திப்பு தொடங்கி நாம் பேச எத்தனையோ ஆக்கப் பூர்வமான விசயங்கள் இருக்கின்றன தானே..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-3680754413178925200?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/3680754413178925200'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/3680754413178925200'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/04/blog-post.html' title='பதிவர்கள் கவனிக்க: பின்னூட்டம் இனி இட மாட்டேன்'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-7860803963607886243</id><published>2007-03-31T18:33:00.000+05:30</published><updated>2007-03-31T18:34:51.748+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு பொன்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>ஆமாமாம், நானும் ஒரு கிறுக்கு தான்...</title><content type='html'>&lt;p&gt;கிறுக்குத்தனங்கள், விபரீத குணங்கள், விசித்திர பழக்கங்கள் இல்லாத மனிதர்களே இல்லை என்று தோன்றுகிறது, சமீபகால வியர்டு பதிவுகள் பார்த்து. என்னுடைய கிறுக்குத்தனங்களை எழுதச் சொல்லிக் கேட்ட அஞ்சா நெஞ்சர்களின் லிஸ்ட் இங்கே:&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;a href="http://yosinga.blogspot.com/2007/03/blog-post_20.html"&gt;யோசிப்பவர்&lt;/a&gt; &lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://sirumuyarchi.blogspot.com/2007/03/5.html"&gt;முத்துலட்சுமி&lt;/a&gt; &lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://eenpaarvaiyil.blogspot.com/2007/03/blog-post_26.html"&gt;முத்துகுமரன்&lt;/a&gt; &lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://aalamaram.blogspot.com/2007/03/blog-post_28.html"&gt;திரு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;முதலில் அத்தனை ஆர்வம் இல்லாமல் தான் இருந்தது, ஆனால், எப்படியாவது &lt;a href="http://lldasu.blogspot.com/2007/03/blog-post_28.html"&gt;யாழ்ப் பட்டியலில்&lt;/a&gt; சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன் இன்று ;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://www.studentsoftheworld.info/sites/animals/img/3564_Elephant%20Wave.gif" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1. &lt;strong&gt;புத்தகம் வாசிப்பது:&lt;/strong&gt; வலைப்பதிவர் அனைவருக்கும் ஒரு பொதுவான குணமாக தெரிகிறது. அதிலும் சாப்பிட்டுக் கொண்டே வாசிப்பது இயல்பாகவே ஆகிவிட்டது. சிறுவயதில் என்னுடைய வாசிப்பிடங்கள் இருட்டானவையாக இருக்கும். பீரோக்களின் சந்துகளில், கட்டில் அடியில், அரிசி பீப்பாய் பின்புறம் என்று எளிதில் தேடிக் கண்டுபிடித்து யாரும் தொல்லை செய்யாத இடத்தில் ஒண்டிக் கொண்டு படிக்கப் பிடிக்கும். வளர்ந்த பின்னர், அதாவது இந்த இடங்களில் நுழைய வசதியில்லாமல் போன பின்னர், எல்லா நேரங்களிலும் என் கையில் புத்தகம் இருந்த நாட்கள் உண்டு. ஓடும் ரயிலில், பேருந்தில், எனக்கே இடமில்லாத ஷேர் ஆட்டோக்களில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து போகையில், முன்பு வசித்த புறநகர் பகுதியில் சைக்கிள் மிதிக்கையில், என்று அசைந்து கொண்டே படிக்கப் பிடிக்கும். பாலை அடுப்பில் வைத்துக் கொண்டே புத்தகம் படித்து பலநாள் புதுமனை புகுவிழா நடத்தி இருக்கேனாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;strong&gt;பேசுவது&lt;/strong&gt;: கணினி, பூனை, நாய், செடி, கொடிகளுடன் பேசுபவர்கள் பற்றிப் படிக்கையில், "அட நான் கூட இப்படித் தானே!" என்று நினைத்துக் கொண்டேன். இவற்றுடன் கூட, எனக்கு நானே பேசிக் கொள்வது அடிக்கடி செய்யும் செயல். பொதுவாக வண்டி ஓட்டும் பொழுது, துணி துவைக்கையில், பாத்திரம் துலக்குகையில், யாருக்காவது காத்திருக்கையில் என்று தனியாக இருக்கும்பொழுது ஏதேனும் யோசித்துக் கொண்டே என்னை அறியாது பேசி விடுவேன். ஒருமுறை இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டே நான் வீராவேசமாக என்னுடன் சண்டை போட்டுப் பேசிக் கொண்டே போவதை நண்பனின் தாயார் பார்த்துவிட, அன்று முழுவதும் ஓட்டித் தள்ளிவிட்டார்கள். வேலையில் சேர்ந்த புதிதில் நான் கணினியுடன் பேசுவதைக் கேட்டு பக்கத்து காபின் நண்பர் வேறிடம் மாற்றிக் கேட்குமளவுக்குத் தொல்லை செய்திருக்கேன் :)).&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;strong&gt;வாகனம் ஓட்டுவது&lt;/strong&gt;: ஆளில்லாத சாலையில், அது என்ன வண்டியாக இருந்தாலும், வண்டி எடுத்து தனியே ஓட்டிக் கொண்டே போக பிடிக்கும். சைக்கிள் ஓட்டிய காலங்களில் சென்னையின் புறநகரான மடிப்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி பகுதிகள் முழுக்கவும் இப்படிச் சுற்றி இருக்கிறேன். கூடியவரை புதுப்புது வழிகள் கண்டுபிடிப்பது வழக்கம். இப்போது கூட தினமும் ஒரே வழியில் பயணிப்பது அலுத்துப் போய் வெவ்வேறு வழிகள் கண்டுபிடித்துக் கொண்டே போவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;4. &lt;strong&gt;கோபம்&lt;/strong&gt;: ரொம்பவும் கலகலப்பானவள் தான், அதிகம் யார் மேலும் கோபம் வராதுதான். ஒருமுறை என் வண்டியில் மோதி விபத்துக்குள்ளாக்கிய ஆட்டோக்காரரைக் கூட அந்தக் கணம் திட்டத் தோன்றாத காந்தீயவாதிதான் ;), ஆனால், சில சமயங்களில் எதற்கென்றே தெரியாமல் ஒரு அனாவசியக் கோபம் வந்துவிடும். வெறுப்பு, டிப்ரெஷன் என்றும் சொல்லலாம். அதுபோன்ற சமயத்தில் யாரிடமாவது பேச நேர்ந்தால் கத்தி கலாட்டா பண்ணிவிடுவேன். பல சமயங்களில் நெருங்கிய நண்பர்கள் தான் இத்தகைய கோபத்துக்கு ஆளாவர்கள். அப்புறம் கூப்பிட்டு வெகுநேரம் மன்னிப்பு கேட்பேன். ஆனால், கொட்டிய வார்த்தைகளை அள்ளவா முடியும்? இப்போதெல்லாம் இந்தக் காரணமற்ற கோபம் குறைந்திருப்பதாக நம்புகிறேன். நண்பர்களைத் தான் கேட்க வேண்டும், பாவம்.&lt;br /&gt;&lt;br /&gt;5. &lt;strong&gt;அதீத ஆர்வம், அல்லது ஆர்வமின்மை.&lt;/strong&gt; ஏதாவது ஒரு விசயத்தில் ஆர்வம் உண்டானால், ஒரே ஆர்வக் கோளாறாக இருப்பேன். ஆனால், திடீரென்று அந்த விருப்பம் விட்டுப் போய்விடும். அப்படியே ஒதுங்கிவிடுவேன். ஐந்து வயதில் அடம்பிடித்து கேரம் போர்டு வாங்கி விளையாடி, ஆறுவயதில் அந்த போர்டை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு பல்லாங்குழி விளையாடப் போய்விட்ட கிறுக்குத்தனத்தை இன்றும் என் அப்பா சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார். தையல், பின்னல் போடுவது, மொழி கற்பது, பாட்டு கற்பது, கலர்கலர் வளையல், காதணி சேர்ப்பது, சின்னச் சின்ன பென்சில் சேர்ப்பது, தபால்தலை சேகரிப்பு, சுட்டிவிகடன் பொம்மைகள் செய்வது என்று எல்லா பொழுதுபோக்குகளும் ஒருசில நாள் ஆசை தான். வாசிக்கும் பழக்கம் மட்டும் தான் இத்தனை நாள் தொடர்ந்திருக்கிறது. விந்தையான விசயம் அதுதான் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஐந்து பேரைக் கூப்பிடும் எண்ணமெல்லாம் இல்லை. எல்லாரும் எழுதிவிட்டார்கள் போலத் தெரிகிறது. அதனால் இத்தோட ஜூட் :).&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-7860803963607886243?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/7860803963607886243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=7860803963607886243' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/7860803963607886243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/7860803963607886243'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/03/blog-post_31.html' title='ஆமாமாம், நானும் ஒரு கிறுக்கு தான்...'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-410563755640018320</id><published>2007-03-29T17:51:00.000+05:30</published><updated>2007-03-29T17:51:44.547+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுவர் பக்கம்'/><title type='text'>தம்பிக்கு... (சிறுகதை)</title><content type='html'>&lt;div align="left"&gt;"என்ன ரேங்க்டா?" என்றார் அப்பா, பாலு நீட்டிய பிராக்ரஸ் ரிப்போர்ட்டைக் கையில் வாங்கியபடியே.&lt;br /&gt;&lt;br /&gt;"ரெண்டாவதுப்பா" ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியுடன் சொன்னான் பாலு.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்." என்று பதில் சொன்ன அப்பாவின் குரலில் அதிகம் சுரத்தே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ராமுவை விட ரெண்டு ரேங்க் முன்னால் எடுத்திருக்கேன்பா.." அவசர அவசரமாக பாலு சொல்லவும், அப்பா எந்தவித உணர்ச்சியுமில்லாமல் தலையாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி, உள்ளே வந்து கைகால் கழுவிகிட்டு பலகாரம் சாப்பிடுப்பா" என்று அம்மா அன்போடு அழைக்கவும் பாலு சோர்வு பொங்க உள்ளே போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னைக்கும் இட்லி தானா? அதுக்கு ஒரு சட்னியாவது செஞ்சி வைக்கிறியா நீ!" என்று குற்றப்பத்திரிக்கையோடு பலகாரத்தை முடித்துக் கொண்டு வெளியே வரவும் ராமு அப்பாவுடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நாலாவது ரேங்க் எடுத்திருக்கியாமே நீ?! வெரி குட்" என்று சொல்லிக் கொண்டிருந்தார் அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம் அங்கிள் கொஞ்சம் குறைஞ்சு போச்சு இந்த முறை. தம்பி வாசுவுக்கு சுரம் வந்துடுச்சு இல்லையா, அதான் சில நாள் ஸ்கூல் தவறிப் போச்சு. " வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது ராமுவே தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தா, இந்த முறை நல்ல ரேங்க் எடுத்தா நான் தரேன்னு சொன்ன வாட்ச். வச்சிக்க.." புத்தம்புதிதாக ஒளிரும் கைக்கடிகாரம் ஒன்றை எடுத்து அப்பா நீட்டிய போது பாலுவுக்கு அதிகபட்ச கோபம் வந்தது. "அடுத்த முறையும் நல்லா வந்தால், சைக்கிள் வாங்கித் தருவேன் தெரியுமா?" என்று அவர் சொன்னதைக் கேட்க பாலு அங்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவனும் எத்தனை நாட்களாக கைக்கடிகாரம் ஒன்று வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான். இன்று வரை அவனுக்குக் கொடுக்காமலேயே அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் அப்பா. ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும்போதும் அவனுக்குக் கைக்கடிகாரம் உறுதி என்று நினைத்துக் கொள்வான், இதுவரை அப்பா அவனை இப்படிப் பாராட்டியது கூட இல்லை. போய் அந்தக் கடிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு வந்துவிடலாமா என்று பார்த்தான். இருந்தாலும் அப்பாவிடம் அவனுக்குக் கொஞ்சம் பயம் தான். சட்டென சமையலறைக்குத் திரும்பிப் போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா கண்ணா, வெளியே விளையாடப் போவலியா?" என்றாள் அம்மா, ஆசையாக.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம். அது ஒண்ணு தான் கொறச்சல் இப்போ!"&lt;br /&gt;&lt;br /&gt;பாலுவின் குரலைக்கேட்டு அம்மா அருகில் வந்தாள். "என்னப்பா பாலு, என்னவோ முணுமுணுக்கிறே?! அப்பா இருக்காரா வாசற்பக்கம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்.. அப்பாவாம் அப்பா.. என்னைக் கண்டாலே அவருக்கு ஆகிறதில்லே. பாரு, பக்கத்துவீட்டு ராமுவை அப்படிச் சீராட்டிகிட்டிருக்காரு! வாட்சாம், சைக்கிளாம்!"&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் நல்ல பையன்; பாவம், அம்மா அப்பா இல்லாத பையனில்லையா.. அதான் கொடுக்கிறார்!"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ நான் என்ன கெட்ட பையனா.. ம்ஹும் உனக்கும் என்னைப் பிடிக்கலை இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படி இல்லைடா கண்ணா, நீயும் நல்ல பையன் தான்" தலையை வருடிக் கொடுத்த அம்மாவின் கரத்தைத் தட்டிவிட்டுவிட்டு, பின்பக்கமாகவே வெளியில் ஓடிப் போனான் பாலு.&lt;br /&gt;&lt;br /&gt;*****************************&lt;br /&gt;&lt;br /&gt;"ராமு! விளையாட வரியாடா?!" எங்கே வந்துவிடுவானோ என்று பயந்தபடி பார்த்தான் பாலு. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;நல்லவேளை, "இல்லேடா, நீங்க விளையாடுங்க. நான் என் தம்பி வாசுவை ஸ்கூலிலிருந்து கூட்டி வரணும்." என்றபடி நடந்து போனான் ராமு.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம், "ஏய் பாலு!" என்று அம்மா அழைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா? எதுக்கு இப்போ சத்தம் போடுறே?"&lt;br /&gt;&lt;br /&gt;"உன் தம்பி சந்துருவை டியூசனிலிருந்து கூட்டி வரணும்.. கொஞ்சம் போய்ட்டு வரியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அடப்போம்மா.. எனக்கு விளையாடப் போவணும்.. அவனை நீயே போய்க் கூட்டி வர வேண்டியது தானே!"&lt;br /&gt;&lt;br /&gt;அதிக வேலைச் சுமையினூடே இதை எப்படிச் செய்வதென்று தெரியாமல் அம்மா வருத்தப்பட்டதில், போனால் போகிறதென்று கிளம்பிப் போனான் பாலு. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;பாலு சைக்கிள் ஓட்டும் அழகே தனி. அதிவேகமாக அவன் ஓட்டும் போது அது சைக்கிள் மாதிரியே இருக்காது. ஏதோ ரேஸ் குதிரை மாதிரி பறக்கும். தம்பியை வண்டியில் பின்னால் அமர வைத்துக் கொண்டு வண்டியை எடுத்தான் பாலு.&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணா, இந்த ஸ்கூல் பையைக் கொஞ்சம் நீ எடுத்துக்கிறியா.. ரொம்ப கனமா இருக்குண்ணா!" திக்கித் திணறித்தான் சொன்னான் தம்பி.&lt;br /&gt;&lt;br /&gt;"அடப் போடா, உன்னைச் சுமக்கிறதே பெரிய வேலை. இதுல உன் பையை வேற நான் சுமக்கணுமோ.. எல்லாம் முதுகில மாட்டிகிட்டே உட்காரு!" எகத்தாளமாக சொல்லிக் கொண்டே பாலு வண்டியை மிதித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;குதிரை மாதிரி பாய்ந்து சென்ற வண்டியைத் திருப்பத்திலும் அதே வேகத்தில் விட்டது தான் பாலு செய்த தவறு. முன்னால் சாலையைக் கடந்து கொண்டிருந்த இருவர் மீது வண்டி கிட்டத்தட்ட மோதுவது போல் போயிற்று. அதிலும், கொஞ்சம் மெதுவாக சென்று கொண்டிருந்த சின்னப் பையனின் மீது நிச்சயமாக மோதி இருப்பான், கூட இருந்தவன் அவனைப் பிடித்திழுத்திராவிட்டால். அதிர்ச்சியில் உடனே பிரேக் பிடிக்கக் கூட தோன்றாமல், கொஞ்சம் தள்ளிப் போய் வண்டியை நிறுத்தினான் பாலு. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;வந்து கொண்டிருந்தது, ராமுவும் அவன் தம்பியும் தான். தம்பியைப் பிடித்து இழுத்ததில் பாலன்ஸ் தவறி ராமு கீழே மண்ணில் விழுந்துவிட்டான். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;"சாரி ராமு.." குரல் நடுநடுங்க பாலு சொல்லவும், முட்டிக்காலில் சிராய்த்த இடத்திலிருந்து எட்டிப் பார்த்த இரத்தத்தைத் துடைத்தபடியே, "பரவாயில்லை பாலு! வாசு கொஞ்சம் மெதுவாத் தான் நடப்பான். அது தான் பிரச்சனை. என் மேல தான் தப்பு. அவனைப் போய் இந்த ரோட்டைக் கிராஸ் பண்ணத் தனியா விட்டிருக்கக் கூடாது.." ராமு சொல்லவும், பாலு கூனிக் குறுகிப் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிலுக்குக் காத்திராமல், விபத்தின் அதிர்ச்சியில் பயந்து போய் அழத் தொடங்கிவிட்டிருந்த தம்பியைத் தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தி, அவன் பை மட்டுமில்லாமல் அவனையும் கொஞ்ச நேரம் தூக்கிவைத்துக் கொண்டு நடந்த ராமுவைப் பார்த்துக் கொண்டே இருந்த பாலுவுக்குத் தன் தவறும் அப்பா ராமுவைக் கொண்டாடுவதற்கான காரணமும் மெல்ல புரியத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;'தன்னை அழைத்துப் போக வந்ததால் தான் இந்த விபத்து நிகழ்ந்துவிட்டது' என்று அண்ணன் குற்றம் சாட்டப் போகிறானோ என்று எதிர்பார்த்து பயந்து குறுகிக் கொண்டு அமர்ந்திருந்த தம்பி சந்துருவை ஆதரவாக பார்த்த பாலு அவன் முதுகில் இருந்து பையை வாங்கிக் கொண்டு பாசமாக அவன் தலையைத் தடவியும் கொடுத்தது சந்துருவுக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. அன்றிலிருந்து தம்பி விசயத்தில், பாலுவின் மனமாற்றத்தைக் கவனித்த அவர்கள் அம்மா, அப்பாவுக்கும் தான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கோப்புக்காக இங்கே.. பிரசுரித்த &lt;/span&gt;&lt;a href="http://www.tamiloviam.com/unicode/11300611.asp"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;தமிழோவியத்திற்கும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;தேர்வு செய்த அன்றைய சிறப்பாசிரியர் &lt;/span&gt;&lt;a href="http://madippakkam.blogspot.com"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;லக்கிலுக்கி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;ற்கும் நன்றிகளுடன்... &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-410563755640018320?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/410563755640018320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=410563755640018320' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/410563755640018320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/410563755640018320'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/03/blog-post_8430.html' title='தம்பிக்கு... (சிறுகதை)'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-1511514431936419117</id><published>2007-03-27T13:46:00.000+05:30</published><updated>2007-03-28T12:31:49.863+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது</title><content type='html'>'பெண்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்', 'பெண்புத்தி பின்புத்தி' என்பது போன்ற பழமொழிகள்/பொதுமொழிகள் உருவானதற்கு ஒரே காரணமாக, எழுத்தாளர் &lt;strong&gt;ச.தமிழ்ச்செல்வன்&lt;/strong&gt; முன்வைப்பது ஆண்கள் சமைப்பதில்லை என்பது தான். "நச்சரிக்கும் வீட்டு வேலைகளைப் பெண்கள் தலையில் கட்டிவிட்டு, வீடு, சமையல் போன்ற தளைகள் அவர்கள் கால்களைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கும் பொழுது எப்படி மற்ற உலக விசயங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடியும்? பழமொழிகள் எதிர்பார்க்கும் முன்யோசனைக்காரிகளாய் அவர்களால் எப்படிப் பிரகாசிக்க முடியும்?" என்ற கேள்வியை முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://poorna.rajaraman.googlepages.com/ankal.jpg" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆதிகாலம் முதலே சமைப்பது ஆணின் தொழில். ஏமாற்றிப் பெண்கள் தலையில் ஏற்றிவிட்டார்கள்" என்று தொடங்குகிறது "ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது" புத்தகம். மானுட இனத்தின் தோற்றம், பரிணாம வளர்ச்சி என்று சரித்திரங்களிலிருந்து சமையல் வரை மெல்ல மெல்ல அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;தானே சமைத்துச் சாப்பிடவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுமே என்ற ஒரே காரணத்திற்காக, வெளிநாடுகளுக்குப் போகத் தயங்கும் என் தோழனிடம் "ஒரு மனிதன் தான் உயிர் வாழத் தேவையான உணவைத் தானே சமைக்கத் தெரியாவிட்டால், அவன் வாழ்வதற்கே தகுதியில்லாதவன்" என்று பழிச்சண்டை போட்டுக் கொண்டிருக்கும் என் கையில் இந்த மாதிரி, "சமையல் என்பதே முழுதாக, மொத்தமாக ஆணின் வேலை தான்; பெண்கள் செய்யத் தேவையே இல்லை" என்று சொல்லும் புத்தகம் கிடைத்தால் விட முடியுமா? (என்னத்த சொல்ல, தோழனுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. ஆங்கிலப் பெயர்ப்பு இருக்கான்னு கேட்க வேண்டும்..)&lt;br /&gt;&lt;br /&gt;சமையல் பெண்பாற்தொழில் ஆனதன் காரணங்களை வேண்டிய மட்டும் அலசிய பின்னர், சமைத்தல் வரலாற்றுக்குள்ளும், உணவின் அரசியலுக்குள்ளும் புகுந்து வேகமெடுக்கிறது புத்தகம். இந்திய சமையல் என்று இன்று அழைக்கப்படும் சமையலில் எப்படி ஒவ்வொரு கட்டத்தில் அரேபியர், சிரியர்கள், கிரீஸ், சீனர்கள், போர்த்துகீசியர்கள் என்று பல நாட்டு விளைபொருட்களும் சமையல் முறைகளும் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை விளக்குகிறார் நூலாசிரியர். ஒருசில உணவுவகைகளை விட்டு ஒதுங்குதல், ஒதுக்குதல் மூலம் எப்படி மனிதர்களிடையே உயர்வு-தாழ்வு கற்பிக்கப்படுகிறது என்னும் உணவின் அரசியலையும் தொட்டுச் செல்லத் தயங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றை அடுத்து சமையலறையின் சுற்றுக் காரியங்களை விளக்குகிறார். அடுக்களையின் ஒழுங்கு, சுத்தம், பாத்திரங்கள் அடுக்கும் முறை, தரை மொழுகுதல், கழுவுதல், பொருட்களைத் தேவையான சமயத்தில் வாங்கி நிரப்புவது என்று ஒவ்வொரு சின்னச் சின்ன தகவலையும் திறம்படத் தொகுத்துத் தருகிறார். வீட்டை விட்டு முதன்முதல் வெளியூர் சென்று நாங்கள் சமையலறை அமைத்தபொழுது செய்யவிட்டுப் போன விவரங்கள் கூட இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. "எங்கள் உறவினர் வீட்டில், திருமணமாகி தனிக்குடித்தனம் போகும் பெண்ணுக்கு ரூல்ட் நோட் போட்டு சின்னச் சின்ன சமையற்குறிப்புகள் எழுதிக் கொடுத்திருந்தார் அவர் தாயார்." என்று எப்போதோ படித்த மங்கையர் மலர் சிறுகுறிப்பு நினைவுக்கு வருகிறது. ரூல்டு நோட்களை விட, நண்பனின்/சகோதரனின் திருமணத்தில் பரிசளிக்க மிக நல்ல புத்தகம் இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சமையலறை ஒழுங்குக்கு அடுத்து சமையலறைக் காதல் மிக அழகான பகுதி. கணவனும் மனைவியுமாக சமைக்கும் பொழுது பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே கவிதை தான் என்பதைப் படிக்கையில், எங்கள் வீட்டில் அம்மாவும் அப்பாவும் (கொஞ்சம் அலுத்துக் கொண்டாலும்) சேர்ந்து சமைக்கும் நாட்களின் நினைவு வந்து போவதைத் தடுக்க முடிவதில்லை. என்ன இருந்தாலும் அடுக்களைக் காதல் அழகு தான் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table align="center" border="1"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அரிசிக்கும் பருப்புக்கும் தெரியாது -&lt;br /&gt;சமைப்பது ஆணா பெண்ணா என்பது.&lt;br /&gt;யார் மூட்டினாலும் அடுப்பு எரியத்தான் செய்கிறது.&lt;br /&gt;அரிசி வேகத்தான் செய்கிறது. ஆனாலும் சமைப்பது&lt;br /&gt;பெண்களின் வேலை தான் என்கிற மனப்பதிவு&lt;br /&gt;ஆண்டாண்டு காலமாய் நமக்குள் அழுத்தமாய்க் கிடக்கிறது.&lt;br /&gt;.....&lt;br /&gt;அம்மாவையும் மனைவியையும்&lt;br /&gt;மகளையும் உயிரினும் மேலாய் நேசிக்கிற&lt;br /&gt;நாம் அவர்களின் விடுதலை பற்றி&lt;br /&gt;நிஜமாகவே அக்கறை கொண்டுள்ளோமா?&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;&lt;em&gt;- ச. தமிழ்ச்செல்வன்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழகு என்றதும் அடுத்த அத்தியாயம் சமையலின் அழகியல் பேசுகிறது. ஒவ்வொரு பதார்த்தமும் காய் நறுக்கும் அளவுகளில் தொடங்கி, மசாலா அளவுகள், மஞ்சள் பொடி அளவுகள் என்று ஒவ்வொரு கட்டத்திலும் அழகுக்கான கூறுகள் கொட்டிக் கிடப்பதை நூலாசிரியர் விளக்கும்போது, பழக்கத்தின் காரணமான செய்முறை மூலமே கற்கும் இது போன்ற விவரங்களை முழுமையாக பட்டியலிட ஏன் வேறு புத்தகங்கள் இல்லை என்ற கேள்வி எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சமையலின் வரலாறு, சுற்றுக் காரியங்கள், அழகியல் என்று எல்லா வெளிவிவகாரங்கள் மூலம் கொஞ்சங் கொஞ்சமாக இழுத்து, சமையலறையின் உள்ளே கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். அடுப்பின் வகைகள், அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், தேவையான பாத்திரங்கள், கரண்டிகள் போன்ற சமையல் சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தி அப்படியே தொடர்ந்து, குழம்பு, ரசம் போன்றவற்றிற்கான மசாலா பொடிகள், வடகங்கள், இட்லி, தோசைப் பொடிகள் ஊறுகாய் வகைகள் போன்ற முன் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் சமையற்குறிப்பையும் முன்வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமையலின் முன் தயாரிப்புகளையும், சமைப்பதற்கான காரண காரியங்களையும் கொஞ்சம் விரிவாகவே அலசும் இந்நூல், தினசரி சமையலுக்கான குறிப்புகளைக் குறைவாகவே கொண்டிருக்கிறது. சாதம், குழம்பு, ரசம், பொரியல், கூட்டு, தோசை, இட்லி, சப்பாத்தி, பூரி, குருமா, உப்புமா போன்ற சுலபவகை குறிப்புகளுடன் நிறுத்திக் கொள்கிறார் நூலாசிரியர். எப்படியும், இந்த அடிப்படை சமையல் குறிப்புகள் தெளிவாகிவிட்டால், அடுத்தடுத்து வெவ்வேறு பெரிய புத்தகங்களைப் படித்து நன்றாக சமைக்கத் தொடங்கிவிடலாம் என்பதும் உண்மை தான். அடிப்படை சமையற்குறிப்புகள் கூட பொதுவான சமையற்குறிப்பு புத்தகங்கள் சொல்வது போன்ற மேலோட்டமான - அதாவது ஏற்கனவே வெந்நீர் வைக்கும் அளவுக்காவது தெரிந்தவர்களுக்கான- குறிப்பாக இல்லாமல், சமையல் பற்றி ஏதும் தெரியாதவர்களுக்கான சின்னச் சின்ன விவரங்களையும் சேர்த்துச் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நடனம், இசை, தையல், எம்ப்ராய்டரி போன்ற நுண்கலைகளும், மாரல் ஸ்டடிடீஸ், கணக்கு போன்ற தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களையும் கொண்டு விளங்கும் நமது பாட திட்டத்தில் சமையல் கலைக்கு ஏன் இடமில்லை? ஏதேதோ வேதியல் வினைகளை அடுப்புகளுடனும், ஆசிட்களுடனும் சின்ன வயதிலேயே சோதித்துப் பார்க்க முடிந்த குழந்தைகள் ஏன் சமையல் மட்டும் கற்பதில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நூல் எனக்குள் ஏற்படுத்திய இந்தக் கேள்விக்குப் பதில் பல வகையாக இருக்கின்றன. சமையல் வேலைகளை, பெரிய மனம் கொண்டு ஆண்கள் இப்போதெல்லாம் பகிர்ந்து கொண்டாலும், அடிப்படையில் இந்தப் பெண்கள் தொழிலை ஆண்களுக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்க முடியும்? கோ-எட் பள்ளிகளில் இதைச் செய்யாமலும் ஒதுக்குவதும் சிரமம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமொரு காரணம், பொதுவாக சமையல் ஒவ்வொரு இனக் குழு சார்ந்த பயிற்சியாக இருக்கிறது. அந்தந்த இனக் குழுவில் இருப்பவர்கள் அவர்தம் வழிமுறைகளுக்கும், வீட்டு வழக்கங்களுக்கும் ஏற்ப சமையலின் சில சின்னச் சின்ன விவரங்களைக் கற்கிறார்கள். முற்காலத்தில் பெண்களே தத்தம் கணவன் வீடுகளுக்குப் போனபின்னால் தான் சமையல் கற்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கணவன் வீட்டாரின் ருசிகளுக்கும் வழக்கத்திற்கும் ஏற்றாற்போல், சமைத்து புகுந்த வீட்டுப் பெருமையையும் பிறந்தவீட்டுப் புகழையும் கட்டிக் காக்க அவர்களுக்கு இந்த வழி அவசியமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் காரணத்துக்காகவும் ஒரு பொதுவான சமையலறை, பள்ளிகளில் சாத்தியமில்லாமல் போயிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ, இனிமேல் சமையலென்று ஒரு பாடத்தைச் சேர்ப்பதாக இருந்தால், புத்தகம் தனியாக அச்சடிக்க வேண்டாம். "&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகத்தின் வரவேற்பைப் பார்த்தபின், ஆண்களுக்கான சமையற்பட்டறைகளை உருவாக்கும் யோசனை ஆசிரியருக்கு இருந்திருக்கும் என்பது முன்னுரையில் தெரிகிறது. டிசம்பர் 2006இல் முதற்பதிப்பு கண்ட புத்தகத்தின் சமையற்பயிற்சி பட்டறை ஜனவரியிலேயே சாத்தியமாகி இருக்கிறது. இன்னும் இது போன்ற பயிற்சிப் பட்டறைகள் எண்ணிக்கை அதிகமாக ஆக, நூலாசிரியர் கற்பனை செய்யும் 'சமையலறைக் காதல்கள்' சீக்கிரமே தமிழகமெங்கும் சாத்தியமாகிவிடும் என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;புத்தகம் : &lt;strong&gt;ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது&lt;/strong&gt;&lt;br /&gt;ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன்&lt;br /&gt;வெளியிட்டோர் : வாசல், &lt;br /&gt;                4 Oடி/4, முதல் தெரு,&lt;br /&gt;                வசந்த நகர்,&lt;br /&gt;                மதுரை - 625 003&lt;br /&gt;                செல் - 98421 02133 &lt;br /&gt;முதல் பதிப்பு : டிசம்பர் 2006&lt;br /&gt;விலை : ரூ 45/-&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலடி எடுத்துக் கொடுத்து உதவிய &lt;a href="http://asifmeeran.blogspot.com/2007/03/blog-post_27.html"&gt;ஆசிப் அண்ணாச்சிக்கு&lt;/a&gt; இந்த இடுகை சமர்ப்பணம் :-D&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-1511514431936419117?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/1511514431936419117/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=1511514431936419117' title='51 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/1511514431936419117'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/1511514431936419117'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/03/blog-post_9421.html' title='ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>51</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-3966372309499536976</id><published>2007-03-27T11:06:00.000+05:30</published><updated>2007-03-27T12:07:02.160+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்</title><content type='html'>&lt;blockquote&gt;&lt;table border="1"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;தனி மனிதன் இடமற்ற இடத்தில் (Non-Place) வாழ நேர்ந்தவன். அனுதினமும் மொழி, தேசம், இனம் போன்ற அடையாளங்களைத் தொலைத்து வருபவன். தவிரவும் புலம் பெயர்தலால் கலாச்சார அதிர்ச்சிகளுக்கு ஆளானாவன். நிச்சயமற்ற இருத்தலின் விளைவாக சமநிலை குலைந்து போனவன். இயல்பிலேயே இரட்டைத்தன்மை கொண்டவன். இதனால் சமயங்களில் இவன் தான்(Ego) வேறு தன் ஆன்மா(Alter Ego) வேறு என்று பிரிந்து போக நேர்கிறது. அதன் விளைவாக தன் ஆன்மாவுடனேயே தான் மோதிக் கொள்ளும் மல்யுத்தம் சாத்தியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த யுத்தம் சம்பந்தமற்றதை இணைக்கிறது (Fuses), சம்பந்தமுள்ளதைக் குழப்புகிறது (Confuses), கால வித்தியாசத்தைக் கடந்து எல்லாக் காலங்களுக்குமாக வியாபிக்கிறது (Diffuses). எனவே இவனைப் பற்றி பின்னப்படும் ஒரு கதை பல கதைகளாகத் தன்னைப் பெருக்கிக் கொள்வது (Autofiction) தவிர்க்க முடியாததாகிவிடுகிறது&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/blockquote&gt;என்ற குழப்பமான முன்னுரையோடு தொடங்கியது &lt;strong&gt;&lt;em&gt;புதுப்புனல் &lt;/em&gt;&lt;/strong&gt;பதிப்பகத்தின் &lt;strong&gt;"அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்"&lt;/strong&gt; புத்தகத்தினுடனான என் பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://poorna.rajaraman.googlepages.com/alex1.JPG" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"வரலாற்று நாவல், சமூக நாவல் என்று பிரித்தே படித்திருக்கிறோம், இரண்டும் கலந்த ஒரு நாவல் தமிழில் இல்லையா?" என்று நண்பரிடம் கேட்ட காரணத்தால் என் கைக்கு வந்து சேர்ந்தது இந்தப் புதினம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரித்திரத்தின் இணையற்ற வீரன் மகா அலெக்ஸாண்டரின் மரணப்படுக்கையிலிருந்து தொடங்கும் இந்த நாவல், சமகாலத்தில் அலெக்ஸ் என்ற புலம்பெயர்ந்த ஈழத் தமிழனின் வாழ்க்கையையும் ஏககாலத்தில் விவரிக்கிறது. சரித்திரகால அலெக்ஸ் பாரசீகத்தில், தன் மரணப்படுக்கையில் பழைய நினைவுகளில் தோய்ந்து எழும்பொழுது, சமகால அலெக்ஸ் எகிப்தில் ஒரு மோசடி வேலையில் இறங்கி இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரித்திர நாவலாக அலெக்ஸின் பிறந்தநாள் தொட்டு ஒவ்வொரு நிகழ்வும் அவன் கண்வழியே சொல்லப்படுகிறது. தன்னுடைய தவறுகள், வெற்றிகள், வித்தியாசமான சந்திப்புகள், கேளிக்கைகள், குற்றங்கள் என்று அலெக்ஸின் உள்ளே கனன்று கொண்டிருக்கும் போர்வெறியை அழகாக சித்தரிக்கிறார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம், இளவயதிலிருந்து போரின் கொடுமைகளால் அலைக்கழிக்கப்பட்டு, போரே பிடிக்காமல் போன சமகால அலெக்ஸ், அவனை உளவு பார்க்க வந்திருக்கும் இலங்கை அரசாங்க ஒற்றன் ரனில் என்று வெவ்வேறு கால நிலையை ஆரம்பத்திலிருந்தே அழகாக சொல்லிச் செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனோ, தமிழ்சினிமா பார்த்துக் கெட்டுபோன எனக்கு, கதையில் ஒரு நாயகி வந்த பின்னால் தான் சுறுசுறுப்பாக படிக்க முடிகிறது. அதுவரையிலான எழுபது பக்கங்களை இரண்டு மாதமாக தடவிக் கொண்டிருந்தவள், நாயகி ருக்ஸானா வந்த பின்னால் ஒரே இரவில் கீழே வைக்காமல் படித்து முடித்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு அலெக்ஸாண்டர்களைத் தவிர, அமெரிக்க உளவாளிகள், சர்வதேச பயங்கரவாதிகள், சமகாலத்தின் மற்றொரு போர்ப்பிரதேசமான குர்திஸ்தானின் இனப் போராட்டம் என்று கதை பல்வேறு திசைகளில் பயணிக்கிறது. கடந்த காலம், நிகழ்காலம் தவிர்த்து, எதிர்காலத்துக்குள்ளும் பிரவேசிக்கிறார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;காலயந்திரம் போன்றதொரு கற்பனையில் கதைநாயகன் சமகால அலெக்ஸும் அவன் தோழி ருக்சானாவும் வெவ்வேறு எதிர்காலங்களுக்குப் போய்வருகிறார்கள். IF-ELSE-ENDIF வைத்து எழுதிய C நிரலி மாதிரி, எல்லாமே சாத்தியமாகக் கூடிய வருங்காலங்களாகத் தான் தோன்றுகின்றன..&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;அணுஆயுதப் போரில் பெரும்பாலும் அழிந்து பதுங்கு குழிகளுள் மனிதர்கள் வாழும் ஒரு உலகம், &lt;/li&gt;&lt;li&gt;செயற்கையான பரிணாம வளர்ச்சியால், அதீத மனிதன், மனிதன், உப மனிதன் என்று வர்ணாசிரம தர்மத்தின் நூதன வடிவத்தில் பிரிந்து இன்னும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் உலகம், &lt;/li&gt;&lt;li&gt;உண்மையான கம்யூனிச ஆட்சி மலர்ந்து அரசாங்கங்கள் அழிந்த மக்களாட்சி மிக்க மற்றொரு உலகம், &lt;/li&gt;&lt;li&gt;சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் பூமியை விட்டுவிட்டு வெவ்வேறு கிரகங்களுக்கு மாறிப் போய்விட்ட ஒரு உலகம்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;என்று வெவ்வேறு எதிர்காலங்கள் சித்தரிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பல்வேறு வருங்காலங்களின் பிரச்சனைகள், சிறப்புகள், வசதிகள், புரட்சிகள், monotony என்று எல்லாவற்றையும் பேசுகிறார் ஆசிரியர். &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;அதீத மனிதர்கள் உலகத்தின் தலைவன் சேர்மன் அலெக்ஸாண்டர், &lt;/li&gt;&lt;li&gt;எல்லா மனிதர்களிடையிலும் அதீத சமநிலை வலியுறுத்தும் கம்யூனிச உலகம் ஒரே மாதிரி இருப்பதால் வெறுத்துப்போய் தற்கொலை செய்ய விரும்பும் கலைஞன் அலெக்ஸாண்டர், &lt;/li&gt;&lt;li&gt;சமகாலத்தில் காரணமின்றி தீவிரவாதி என்று சந்தேகத்திற்கு உட்படுத்தப்படுவதால், சர்வதேச தீவிரவாதிகளுடன் இணைந்து மோசடிக்கும்பலுக்கு உதவும் வரைகலைஞன் அலெக்ஸாண்டர், &lt;/li&gt;&lt;li&gt;போர்வெறி பிடித்த பண்டைய அலெக்ஸாண்டர்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;- அனைவரும் ஒன்றாக சந்தித்து அவரவர் சூழல் சார்ந்த மனநிலையில் பேசும் பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. &lt;/p&gt;&lt;p&gt;குர்திஸ் இனப் போராளி ஓசலோன் பற்றிய குறிப்புகள், அலெக்ஸாண்டரின் வாழ்க்கை வரலாறு, சி.ஐ.ஏ விசாரணை முறைகள், எகிப்தின் தற்கால வாழ்நிலை, பிரமிடுகளின் பண்டைய வரலாற்றுச் செய்திகள் என்று பலதுறை குறிப்புகளில் ஆசிரியரின் உழைப்பு மிக அருமையாகத் தெரிகிறது. ஆங்கில நாவலாக இருந்திருந்தால், கண்டிப்பாக இது ஒரு பெஸ்ட் செல்லராகி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் வரலாற்றுப் புதினங்கள், சமகால புதினங்கள் என்ற பெயரில் ஓரிரு குடும்பங்களுக்குள் நிகழ்பவற்றை முன்வைக்கும் சமூகக் கதைகள், இதிகாச, புராண, வரலாற்று நையாண்டிகள் என்று ஒரே மாதிரியான நாவல்கள் படித்திருந்த எனக்கு, இந்த பல்வேறு காலங்களையும் தொட்டுப் போகும், சமகால அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் ஆழ்ந்த தெளிவில்லாமலேயே மேலோட்டமாக கொஞ்சமே உள் அரசியலைத் தொட்டு சொல்லிச் செல்லும் அதிரடி, துப்பறியும், சர்வதேசம் சார்ந்த ஒரு வேகமான தமிழ்நாவல் நல்லதொரு வாசிப்பனுபவமாக இருந்தது. ஒரு கதை பல கதைகளாக பெருக்கிக் கொள்ளும் ஒரு ஆட்டோபிக்சன் கதையில், ஒவ்வொரு கதையையும் என்னால் தொடர முடிகிறதென்பதையும், இன்னும் அதைப் புரிந்து ரசிக்கவும் முடிகிறதென்பதையும் இன்னமும் நம்பமுடியவில்லை. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;புத்தகம் : &lt;a href="http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=37&amp;products_id=34701&amp;amp;osCsid=334322c421ecaf50fc29ab4d78e38b41"&gt;அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்&lt;/a&gt;&lt;br /&gt;ஆசிரியர் : எம்.ஜி. சுரேஷ்&lt;br /&gt;வெளியிட்டோர் : புதுப்புனல் பதிப்பகம்&lt;br /&gt;முதல் பதிப்பு : டிசம்பர் 2000&lt;br /&gt;விலை : ரூ 115/-&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-3966372309499536976?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/3966372309499536976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=3966372309499536976' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/3966372309499536976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/3966372309499536976'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/03/blog-post_27.html' title='அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-6953098275395377958</id><published>2007-03-22T12:08:00.000+05:30</published><updated>2007-03-22T14:08:09.339+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு பொன்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>போட்டி முடிவுகள்: விடை தேடும் வினா? :</title><content type='html'>&lt;blockquote&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;a href="http://tamiltalk.blogspot.com/2007/03/blog-post_20.html"&gt;நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுப்பதற்கு பதிவுகளா? &lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;&lt;a href="http://tamiltalk.blogspot.com/2007/03/blog-post_20.html"&gt;அல்லது&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;a href="http://tamiltalk.blogspot.com/2007/03/blog-post_20.html"&gt;நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல நமது பதிவுகளா?&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;போன முறை போல் தலைப்பில் சில நெருடல்கள் இருந்தன. விவாதிப்பவர்கள் கண்டிப்பாகச் சுட்டிக் காட்டுவார்கள் என்று நாங்களும் விட்டுவிட்டோம். இது போன்ற தலைப்பின் கருத்துக் குழப்பங்களையும் சேர்த்துச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள் பங்கு கொள்ளும் பொழுது தான், இந்த விவாதங்கள் சரியான திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, தலைப்பில் லேசான குழப்பம் இருப்பதை உணர்ந்து, அதில் தெளிவைக் கேட்டுப் பெற்ற &lt;strong&gt;&lt;a href="http://tamiltalk.blogspot.com/2007/03/blog-post_20.html#comment-6575947286620839483"&gt;இனியன் &lt;/a&gt;&lt;/strong&gt;மற்றும் &lt;a href="http://tamiltalk.blogspot.com/2007/03/blog-post_20.html#comment-6210939021436106783"&gt;&lt;strong&gt;முத்துலட்சுமி&lt;/strong&gt;யின்&lt;/a&gt; பின்னூட்டங்களுக்குப் பின்னான பேச்சுக்களையே கருத்தில் கொண்டு தான் இந்த விவாதத்தின் வெற்றியாளரைத் தேர்வு செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஒரு இடுகைக்கு நிறைய பின்னூட்டம் வருகிறது என்றால், அந்த இடுகையின் கருத்து நிறைய பேருக்குப் போய்ச் சேருகிறது. ஆக, நிறைய பேர் பின்னூட்டம் இடும் வண்ணமான, நிறைய பேர் ஒப்புக் கொள்ளும் விதமான வார்ப்பிலேயே நம் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும் &lt;/em&gt;என்கிறார் &lt;strong&gt;முத்துலட்சுமி&lt;/strong&gt;. முத்துலட்சுமி கருத்துக்கு ஓரளவுக்கு ஒட்டி வருகிற, அதாவது&lt;em&gt; நிறைய பின்னூட்டம் வேண்டும் என்று ஒரு பதிவர் நினைத்தால் அவர் நகைச்சுவைகளை மட்டுமே எழுதலாம்&lt;/em&gt; என்று பேசியிருக்கும் &lt;strong&gt;நிலா&lt;/strong&gt;, நடுவில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களையும் தலைப்புத் திருத்தங்களையும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரணியில் பேசியிருப்பவர்கள், &lt;strong&gt;ராமச்சந்திரன் உஷா&lt;/strong&gt;வும் &lt;strong&gt;இனியனும்&lt;/strong&gt;. &lt;em&gt;"குழந்தைகள் வளரும் கால கட்டங்களில் ஆரம்பகால பாராட்டுகளாக பின்னூட்டங்கள் அவசியம், ஆனால், கொஞ்சம் வளர்ந்த பின்னர், நம் கருத்துக்களுக்காக நமது வலைப்பதிவு என்று மாறுவது மிக முக்கியம்"&lt;/em&gt; என்ற &lt;strong&gt;உஷா&lt;/strong&gt;வின் வாதம் ரொம்பவும் ஏற்புடையாதாக தோன்றுகிறது. முக்கியமாக, &lt;strong&gt;இனியன் &lt;/strong&gt;சொல்லும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"மற்றவர்கள் விரும்புவதைத் தான் எழுதவேண்டும் என்றால்.. யார் அந்த மற்றவர்கள்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும். எல்லோருடைய விருப்பத்தையும் பதிவு எழுதும் உங்களால் பூர்த்தி செய்ய இயலுமா? என் கருத்தோடு ஒத்துப்போகிறவர்களின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றுகிறேன் என்று நீங்கள் சொன்னால்.. அதில் உங்கள் விருப்பமும் அடங்கித்தானே இருக்கிறது. பின் எப்படி விருப்புவதை எழுதினேன் என்று சொல்லி விட முடியும்..?"&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போன்ற பகுதிகள் கண்டிப்பாக சிந்தனையைத் தூண்டுபவை. அதிலும் &lt;blockquote&gt;"நாம் எழுதும் பதிவுகளை படித்த உடன் எதிரில் இருக்கும் ஒருவர் உடனடியாக திருந்த வேண்டும் என்று சினிமா பாணியில் எதிர்பார்ப்பது மடத்தனம். நம் எழுத்து ஒருவரை கொஞ்சம் நம் கோணத்திலிருந்து சிந்திக்க வைத்தாலே மாற்றத்திற்கான விதை தூவப்பட்டு விட்டது என்று பொருள் கொள்ள முடியும். அதுவே பெரிய சாதனை தான்." &lt;/blockquote&gt;என்பது மிக நல்ல புரிதல். இதை எழுதுபவர் இன்னமும் வலைப்பதிவு வாசகர் தான் என்பதை எண்ணிப் பார்க்கையில், ஆச்சரியம் கூடுவதும் உண்மை; வாழ்த்துக்கள் இனியன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னரும், &lt;blockquote&gt;"நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்புவதை &lt;strong&gt;மட்டும்&lt;/strong&gt; கொடுங்கள் அதில் உங்கள் விரூப்பத்தை இணைத்துக்கொள்ளுங்கள்"&lt;/blockquote&gt;&lt;p&gt;என்னும் முத்துலட்சுமியின் சமரசம், எடுபடவில்லை என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாமதமாக உட்புகுந்து அடித்து ஆடி முதல் வருகையிலேயே &lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;வெற்றி பெற்ற &lt;a href="http://iniyan.wordpress.com/"&gt;இனியனுக்கு&lt;/a&gt;&lt;/span&gt; &lt;/strong&gt;என் வாழ்த்துக்கள்; சீக்கிரமே, உங்க பதிவிலும், உங்களின் ஆக்கங்களைக் காண ஆசை என்ற கோரிக்கையுடன்.. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;[&lt;a href="http://poonspakkangkal.blogspot.com/2007/03/blog-post_16.html"&gt;&lt;strong&gt;பொன்ஸ் பக்கங்களின் ஆண்டு விழாவை&lt;/strong&gt; &lt;/a&gt;ஒட்டி இந்தப் பட்டிமன்றத்தை நடத்துவதற்கு யோசனையும் இடமும் கொடுத்த சிந்தாநதிக்கு நன்றி :))  முதலிலேயே சொன்னால் எல்லாரும் ஓடிப் போயிடப் போறாங்களோன்னு போட்டி முடிந்த பிறகு... :)) ]&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-6953098275395377958?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/6953098275395377958/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=6953098275395377958' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/6953098275395377958'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/6953098275395377958'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/03/blog-post_22.html' title='போட்டி முடிவுகள்: விடை தேடும் வினா? :'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-7598774354434208893</id><published>2007-03-16T15:40:00.000+05:30</published><updated>2007-03-17T20:47:16.635+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாகச'/><title type='text'>அப்படி எல்லாம் விட்ருவோமா?!</title><content type='html'>இதோ, அதோ என்று அந்தத் துயர சம்பவம் நடந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. அதாங்க, நான் வலைபதியத் தொடங்கிய சம்பவம் தான் \:D/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5042419913964590834" style="FLOAT: left" alt="" src="http://2.bp.blogspot.com/_KIeKr9Ks4_M/RfpGMiQ3FvI/AAAAAAAAABs/i2x0yt-B3c4/s320/perplex2.jpg" /&gt; வெட்டியாக, ரொம்ப வெட்டியாக, ஒரு வேலையும் இல்லாமல், அலுவலகத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு சமயம், &lt;a href="http://www.chennainetwork.com/"&gt;சென்னை நெட்வொர்க்கில் &lt;/a&gt;கதை படித்துக் கொண்டிருந்தவள், அப்படியே கைதவறி கைப்புள்ளயின் பதிவு உரலைத் தட்டிவிட்ட பொழுது தொடங்கியது இந்தக் கிறுக்கு. அந்தச் சமயம் கைப்ஸ் தன் தம்பியுடன் அடித்த கூத்துகளை விலாவாரியாக எழுதிக் கொண்டிருந்தார். இயல்பாகவே நகைச்சுவை மிகவும் ரசிக்கும் நான் அதைப் படித்து, அதன்பின் அவருடைய அடுத்தடுத்த பதிவுகளுக்குள் விழுந்து எழுந்து, நாலு பதிவு விளையாட்டு உரலைக் கண்டுபிடித்தேன். விளையாட்டு கனஜோராக நடந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் அடுத்தவரின் லிங்குகளைக் கொடுத்துக் கொண்டே வந்ததால், ஒவ்வொரு பதிவராக பிடித்துப் படித்துக் கொண்டே வர எனக்கும் ஏதுவாகிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ துளசிதளத்தில் தரையிறங்கிய போது, அக்கா அப்போதைய இந்தியச் சுற்றுபயணம் பற்றி பதிவெழுதிக் கொண்டிருந்தார். அதைப் படித்துவிட்டு, சரி, 'துளசி அக்கா, சென்னை வந்தால் நாம் கூட அவரைப் பார்க்கலாமே!' என்று நான் கேட்க, அவை 'இரண்டு மாதம் முந்தைய பயண விவரம்' என்று அவர் சொல்ல, நல்ல பல்பு அது :-) [அப்பா! இந்த சொல்லையெல்லாம் பயன்படுத்தி எத்தனை நாளாச்சு! பதிவிலக்கியத்தில், இதை மட்டும் எப்படி விட்டோம்?! ]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5042457958784899026" style="FLOAT: right" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/perplex.jpg" /&gt;ஒவ்வொன்றாக தட்டி கடைசியாக பிளாக்கர் கணக்கு, தமிழில் எழுதுவது என்று எல்லாவற்றையும் பின்னூட்டங்கள் மூலமாக மட்டுமே கற்றேன். பிளாக்கரில் கணக்கு தொடங்கியாச்சு. வீட்டில் இருக்கும் பழைய கதைகளைப் பதிவிடலாம் என்று முடிவும் செய்தாச்சு. பு(ஆ)னைப்பெயர் கூட தேர்ந்தாச்சு. [பொன்ஸ் என்ற பெயர் வைத்த கதை தனிக்கதை.ஆரம்பத்தில் என்னுடைய பெயரை நெருங்கிய தோழியொருத்தி சுருக்கி அழைப்பது போல் &lt;strong&gt;poons &lt;/strong&gt;என்று தான் வைத்திருந்தேன். அதைத் தமிழில் படித்த பினாத்தலார் பொன்ஸ் என்று மொழிபெயர்த்ததில், ரொம்ப பிடித்துப் போய் அப்படியே மாற்றியாச்சு. நடுவில் என் பாட்டி பெயரும் பொன்னம்மாவானதால், இந்தப் பெயரே விருப்பமானதாகிவிட்டது. நன்றி பினாத்தலார் ]. ஆனால், இத்தனை செய்தபின்னர் எழுதுவதில் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5042457954489931698" style="FLOAT: left" src="http://3.bp.blogspot.com/_KIeKr9Ks4_M/RfpoyyQ3F7I/AAAAAAAAADM/2i_6G5_24cY/s320/olif.gif" border="0" /&gt;என் &lt;a href="http://poonspakkangkal.blogspot.com/2006/03/blog-post_16.html"&gt;முதல் பதிவை&lt;/a&gt; இப்போது படித்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். ரொம்ப ரொம்ப கொடுமையான பதிவு அது. அதை எழுதி முடித்து பப்ளிஷ் தட்டுவதா வேண்டாமா என்று வெகுநேரம் யோசித்து, ரொம்ப நேரம் கழித்து பிரசுரித்துவிட்டு ரியாக்ஷன்களுக்குப் பயந்து (ஏன் பயந்தேன் என்று இப்போதும் ஆச்சரியமாக இருக்கு), அப்படியே ஆறு மணி பஸ் பிடித்து வீட்டுக்கு ஓடி விட்டேன். மறுநாள் வரும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தேன். "இதெல்லாம் தேவையா உனக்கு? எழுதுறவங்க எல்லாம் பெரியாளுங்க போலிருக்கு.. உனக்கெல்லாம் சரிபட்டு வருமா என்ன? பேசாம போய் அந்தப் பதிவை அழிச்சிடலாம்" என்று நினைத்து நான் வரவும், எனக்கு ரொம்ப பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. &lt;b&gt;முத்து(தமிழினி), ராசா, ஜீவா, கீதாக்கா, கார்த்திக் ஜெயந்த்&lt;/b&gt; என்று நிறைய பேர் வந்து பின்னூட்டம் போட்டிருந்தார்கள்.. இவங்க பின்னூட்டங்கள் இல்லை என்றால், நீங்கள் ஒருவேளை இந்த அறுவையிலிருந்து தப்பியிருந்திருக்கலாம்.. ஏதோ உங்க கெட்ட காலம் ;))&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பம் தான் அப்படி பயந்து பயந்து.. ஆனால் பாருங்க, அடுத்தடுத்த நாட்கள், கன்னாபின்னாவென்று கண்டதையும் எழுதியதில், மார்ச் மாதமே ஒன்பது பதிவுகள்! ஏப்ரல், மே - இல் ஏதோ கொஞ்சம் படிக்கிற வேலைகள் இருந்ததால் குறைந்தது, மீண்டும் ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு என்று விடுமுறை நாட்கள் தவிர்த்த மற்ற நேரங்கள் ரொம்ப பிஸியாக இருந்தது பிளாக்கர் :)&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுலகத்தில் என் முதல் நண்பர் என்றால் &lt;b&gt;பாலபாரதி&lt;/b&gt;யைத் தான் சொல்ல வேண்டும். "இப்படிப் பயந்து பயந்து எழுதுதே இந்தப் பொண்ணு" என்று நினைத்தோ என்னவோ, "அடிக்கடி டெம்ப்ளேட் மாத்தாதீங்க", "கவிதை எழுதாதீங்களேன் ப்ளீஸ்!" என்று ஏதேதோ யோசனை சொல்லிக் கொண்டிருந்தார் மனிதர். நம்மதான் எதையுமே சொன்னால் கேட்கிற சாதி இல்லையே.. யார் என்ன சொன்னாலும் விடாது கவுஜ என்ன, டெம்ப்ளேட் என்ன என்று எதையெதையோ செய்து கொண்டே இருந்தேன். பதிவுகளில் முதலில் போனில் பேசியதும் பாலாவிடம் தான். எனக்கு யோசனை சொன்ன நேரம், கை உடைத்துக் கொண்டு வீட்டில் இருந்ததாக கேள்விப்பட்டபோது பாவம் என்று நான் போன் போட, 'அவர் பேச, நான் கேட்க; நான் கேட்க, அவர் பேச' இப்படியாக எங்கள் முதல் போன் பேச்சு வார்த்தை ஒரு பக்கச் சார்பாகவே அமைந்தது. இப்ப வரைக்கும் பாலாவிடம் போன் போட்டு 'ஹலோ' தவிர ஒரு வார்த்தை நீங்கள் அதிகமாக பேசிவிட்டால், நீங்கள் பெரியாள் தான் :)). யோசித்துப் பார்க்கும் போது, பா.க.சவின் விதை அப்போதே விழுந்துவிட்டதாகக் காண்கிறது. அது டார்மெண்டாக இருந்து கொஞ்சம் வளர்ந்து மூன்று இலை விடத் தான் ஆறுமாதங்கள் ஆகிவிட்டன (*)[அதுக்கப்புறம் அசுர வளர்ச்சிதான் :-j ]&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து குறிப்பிடத்தகுந்த வலைநண்பர் &lt;b&gt;சிபி&lt;/b&gt;. கைப்புவைக் கலாய்க்க அப்போதெல்லாம் பார்த்திபன் என்ற வலைஞர் சும்மாவேனும் கலாய்த்துக் கொண்டிருப்பார். ஒரு முறை வ.வாசங்கத்தின் தங்கத் தலைவர் கைப்பு அண்ணனுக்காக, பார்த்திபன் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு வெளியே வந்தால், சிபியிடமிருந்து ஒரு மடல். "நல்லா சொல்லி இருக்கீங்க பார்த்திபனுக்கு" என்று.. நான் எதார்த்தமாக, "நீங்க தான் பார்த்திபனா?" என்றேன். "அட! எப்படிக் கண்டுபிடிச்சீங்க?" என்று அவர் கேட்க, "அட, நெசமாவே நீங்கதானா?!", "நானாத் தான் உளறிட்டனா?" என்று ஆரம்பித்தது எங்களின் வருத்தப்படாத நட்பு! அப்படியே வருத்தபடாத வாலிபர் சங்கம், கலாய்த்தல் திணை, பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம் என்று நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வீட்டுக்குள் சிபியின் மனைவியைக் கலாய்ப்போர் சங்கத்திலும் எனக்கு கொஞ்சமே கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறார் மனிதர் :)&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலக வேலைக்காக மதுரை செல்ல நேர்ந்தபோது, &lt;b&gt;தருமி&lt;/b&gt; என்ற வலைபதிவர் பெயரை மட்டும் வைத்து அவருக்கு ஒரு மடல் தட்டி நாங்கள் செல்ல இருந்த கல்லூரியிலிருந்து கோயில் செல்ல வழிகேட்டுக் கொண்டிருந்தேன். வழி, ஆட்டோ சார்ஜ் முதற்கொண்டு சொன்னவர், தன்னுடைய செல்பேசி எண்ணையும் சேர்த்துக் கொடுத்திருந்தார். அப்போது ஜோசியம் பற்றி ஏதோ தொடர் எழுதிக் கொண்டிருந்த தருமியை, நான் பின்னூட்டங்களில் மட்டுமே படித்திருந்தேன். அதனால், போன் போட்டு, "நான் உங்க பதிவு படிச்சதே இல்லை" என்று சொல்வது கொஞ்சம் ஓவராக இருக்கும் என்று நினைத்து, அமைதியாக மதுரை போய், நல்ல பிள்ளையாய் இன்டர்வியூ எல்லாம் செய்து விட்டு திரும்பி வந்துவிட்டேன். அதன்பின்னர் கொஞ்ச நாள் கழிந்து, ஜோசியத் தொடர் முடிந்து என்னை மாதிரி பாமரர்களும் படிப்பது போல் தருமி ஏதோ எழுதப் போக, பின்னூட்டங்கள் மூலம் நட்பாகி, அப்படியே ஒரு ஆறு மாதம் கழித்துத் தன் பழைய மடல்களைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, "நீங்க தானா அந்த மதுரைக்கு வழிகேட்டு வந்த ராஜாராம்?" என்றார்.. அந்தச் சமயத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த மெயில் ஐடி அப்பா பெயரில் மட்டுமே இருக்கும், அதுவும் முழுதாக இருக்காது, அதனால் பேராசிரியர் குழம்பிப் போய்விட்டார் போலும் :)&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா போய்ச் சேர்ந்து ஒரு வாரத்திற்குள் திடீரென்று ஒரு மடல், யாரோ ஒரு &lt;b&gt;கந்தசாமி&lt;/b&gt;யிடமிருந்து. "எங்கூருக்கு வந்திருக்கீங்களா பொன்ஸ்? ஏதும் உதவி தேவைன்னா சொல்லுங்க.. " என்று.. யாருப்பா இது, என்று யோசித்தபடியே அவரது ப்ரோபைலைப் பார்த்தால், ஏ! யப்பா.. எத்தனை பதிவுகள்..இத்தனையும் பார்த்து இது இன்னார் என்று நான் புரிந்து கொள்ளவே நாளாகும் என்று நினைத்து சாதாரணமாக ஒரு பதில் அனுப்பி வைத்தேன். அதிலும், கனடாவில் உட்கார்ந்து கொண்டு ஒருவர், "எங்கூருக்கு வந்திருக்கீங்களா?" என்று என்னைக் கேட்டால், என்னவென்று நினைப்பது? வெட்டியாக வலைமேய்ந்து கொண்டிருந்ததால், அப்படியே கொஞ்சம் பிளாஷ்பேக் பதிவுகளாகப் படித்து, இந்த மதி கந்தசாமி புங்குடு தீவில் புட்பால் ஆடியவர் என்பதையும், ஆங்கிலப் படங்களுக்கு அழகாக விமர்சனம் எழுதுபவர் என்பதையும் கண்டு கொண்டேன். அப்படியே தேடிக் கொண்டே போனால், ஏதோ ஒரு பதிவில் இளவஞ்சி, 'மதியக்கா' என்று விளித்து வாங்கிக் கட்டியதைப் படித்த பொழுது தான் புரிந்தது, "அட, இது அண்ணாச்சி இல்ல, யக்கோவ்!" என்று :-". மதி கலாய்ப்போர் சங்கத்தில் சேர தொடர்பு கொள்ளவும்: பொன்ஸ் பக்கங்கள் :)&lt;br /&gt;&lt;br /&gt;யார் இன்னார் என்று தெரியாமலே பேசத் தொடங்கி, எங்கோ எப்போதோ என்னுடன் படித்தவர்கள், வேலை பார்த்தவர்களின் நண்பர்கள் என்று சுற்றிச் சுற்றிக் கண்டுபிடித்திருக்கிறேன் இந்த ஒருவருடத்தில். என்ன, என்னுடைய நேரடி நண்பர்கள் யாரும் இன்னும் தமிழ் எழுத வரவில்லை. ஏன், தமிழை இலவச இணையத்தில் கொடுத்தால் கூட படிக்க மறுக்கிறார்கள்.. விரட்டி விரட்டித் தான் படிக்க வைக்க வேண்டியிருக்கிறது.. அந்தவகையில் கொஞ்சம் வருத்தம் தான் :( பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், பண்பலைகள் என்று எல்லாவற்றிற்கும் மாற்று ஊடகமாக வளர்ந்து நிற்கும் வலைப்பதிவுகள், புது வரவுகளுக்கு மிகவும் வசதியான களமாக இருக்கிறது. கண்டுபிடித்துப் படிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது கொஞ்சம் வருத்தம். அதிலும் இணைய வசதி அதிகம் உள்ள சென்னை போன்ற பெருநகரங்களில் படித்து வளர்ந்தவர்கள், தமிழை ஒரு பாடமாகக் கூட படித்தறியாத காரணத்தால், பதிவுகள் போன்ற ஊடகங்களுக்கு வந்தாலும் ஆங்கிலத்தை அல்லது, தமிங்கிலத்தை விரும்புகிறார்கள். தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விருப்பமில்லாத சிலரும் எழுதத் தயங்குகிறார்கள் என்பது இன்னுமொரு தனிக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே வருடத்தில் நான் வெற்றிகரமாகச் சந்தித்து பயமுறுத்திவிட்ட பதிவர்களைப் பட்டியலிட எண்ணியிருந்தேன். ஆனால், நடந்துவிட்ட மூன்று நான்கு சென்னை சந்திப்புகளில் பார்த்தவர்களையும், பதிவு என்பது ஒரு அறிமுகக் களமாக இருந்தாலும், குடும்ப நண்பர்களாகவே பழகிவிட்ட பதிவு நட்புகளையும் எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்று புரியாததால், வித்தியாசமான முன்னுரையுடன் அறிமுகமான நண்பர்களைப் பற்றி மட்டுமே இந்தப் பதிவில் எழுதி இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வருடமாவது ஏதாச்சும் உருப்படியா எழுத முடியுமான்னு பார்க்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5042458852138096610" src="http://4.bp.blogspot.com/_KIeKr9Ks4_M/RfppnCQ3F-I/AAAAAAAAADk/ZfYNAh7I-LU/s320/feel_anim.gif" /&gt;&lt;/p&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பார்க்குறீங்க? ஆமாமாம்.. &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;"&gt;தொல்லை தொடர்கிறது &lt;/span&gt;&lt;:-P &lt;img id="BLOGGER_PHOTO_ID_5042457954489931714" src="http://3.bp.blogspot.com/_KIeKr9Ks4_M/RfpoyyQ3F8I/AAAAAAAAADU/bVdWHi7Ot3Q/s320/perplex.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-7598774354434208893?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/7598774354434208893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=7598774354434208893' title='56 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/7598774354434208893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/7598774354434208893'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/03/blog-post_16.html' title='அப்படி எல்லாம் விட்ருவோமா?!'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_KIeKr9Ks4_M/RfpGMiQ3FvI/AAAAAAAAABs/i2x0yt-B3c4/s72-c/perplex2.jpg' height='72' width='72'/><thr:total>56</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-2562111107613437082</id><published>2007-03-16T12:53:00.000+05:30</published><updated>2007-03-16T16:50:09.748+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொகச'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>கவுண்டர் Devil - பொன்ஸ்</title><content type='html'>"வார்த்தைகளில் விவரிக்க இயலாத அறிவும் திறமை மிகுந்த ஆற்றலரசி பராக் பராக்"'ன்னு கோமுட்டிதலையன் ஸ்டியோ வெளியிலிருந்து கட்டியம் சொல்லுறமாதிரி சவுண்ட் விட நம்ம படகுக்கா or பூனையக்கா or பப்பியக்கா or பொன்ஸ்க்கா அலங்காரம் செய்யப்பட்ட வண்டியிலிருந்து இறங்கி ஸ்டியோ'க்குள்ளே வருகிறார், வாசலிலே நிற்கும் கோமுட்டிதலை'கிட்டே "ரொம்ப நன்றிண்ணே! நான் சொன்னமாதிரியே, கூவிட்டிங்க, இந்தாங்க நீங்க கேட்ட மணப்பாறை முருக்கு பொட்டலம், கவுண்டருண்ணே உள்ள இருக்காங்களா"ன்னு லஞ்சம் கொடுத்துட்டு ஸ்டியோ'க்குள்ளே நுழைகிறார் ... &lt;br /&gt;&lt;br /&gt;"இதோ இப்பொழுது ஆரம்பிக்கிறது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த &lt;strong&gt;கவுண்டர் டெவில் ஷோ வித் பொன்ஸ்&lt;/strong&gt;... இது ஒரு முழுக்க முழுக்க பொன்ஸ் கலாய்ப்போர் சங்கத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகும், ஆகவே வழக்கம் போல் சங்கத்துக்கு அளிக்கும் ஆதரவை இப்போழுது பெருவாரியாக அளிக்கும்படி விரும்பிகேட்டுகொள்கிறேன் , இந்த பொன்னான வாய்ப்பளிந்த பொன்ஸ்க்காவிற்கு மிண்டும் நன்றி சொல்லி அமர்கிறேன், இவண் ஒங்க பாசக்காரபய இராம்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கவுண்டர்:-&lt;/strong&gt; "அடேய் மஞ்சகலரு முடி மண்டையா! மைக் கெடச்சா இப்பிடிதான் பேசணுமின்னு யாருடா ஒங்களுக்கெல்லாம் சொல்லி குடுக்கிறது , என்னையே ஆரம்பத்திலே டென்சன் பண்ணாத? சவுண்ட் விட்டமாதிரியே ஓடி போயிரு , இல்லே ஓடி வந்து குறுக்குலே மிதிச்சிருவேன்!, நம்ம ஆற்றலரசி பொன்னம்மா வந்துருக்காங்க ! அவங்கள நான் பேட்டியெடுக்கனும்?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொன்ஸ்:- &lt;/strong&gt;"என்னது பொன்னம்மா'வா? நான் என்ன கிழவியா ?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_dVgXs5npxd8/RfpHSOjNJII/AAAAAAAAAHQ/EWoCpvB30JM/s1600-h/ele1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5042421111263667330" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_dVgXs5npxd8/RfpHSOjNJII/AAAAAAAAAHQ/EWoCpvB30JM/s320/ele1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க:- &lt;/strong&gt; "அப்புறம் நீ பொக்கம்மா'வா ? இங்க பாரு! நாந்தான் கேள்வி கேட்பேன், நீ ஏதாவது திருப்பி என்னை கேள்வி கேட்டேன்னு வை? அப்பிடியே அந்த தும்பிக்கையை பிடிச்சு கடிச்சி வைச்சிடுவேன்!? "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொ:-&lt;/strong&gt; "அதுதான் ஏன்னு கேட்கிறேன், ஏன் பித்தளைதான் கேள்வி கேட்கணுமோ ? எப்போவும் ஈயம் பதில் சொல்லிக்கிட்டே தான் இருக்கணுமா என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;பொன்ஸை அருகில் வரசொல்லி நறுக் நறுக்'ன்னு தலையிலே கொட்டுகிறார் கவுண்டர்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க:-&lt;/strong&gt; "போய் ஒழுங்கா ஒன்னோட சேர்'லே போயி ஒக்காரு , நான் என்ன கேட்டேன் நீ என்ன பதிலுக்கு கேள்வி கேட்கிறே?, இதேமாதிரி பித்தளைகாரனுக பேட்டிக்கு வந்திருந்தா நாலஞ்சு மண்டயா 'ன்னு சொல்லி திட்டிருப்பேன், நீ பொம்பளை பிள்ளையா போயிட்டே ? இன்னும் கொட்டு வேணுமின்னா இந்தமாதிரி டிஸ்டர்பன்ஸ் கொஸ்டின்ஸ் கேளு?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொ:-&lt;/strong&gt; "ஐயோ வேணாங்கணா! நான் என்னோட தும்பிக்கையை சுருட்டிகிட்டு ஒக்கார்த்துகிறேன் , நீங்க கேள்வி கேளுங்கணா?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க:-&lt;/strong&gt; "அந்த பயம் மனசிலே இருக்கட்டும்! அடிச்சாதான் மிதிச்சாதான் எல்லாபேரும் ஒழுங்கா இருக்கீங்க ? ஆமா அம்மணி என்ன பேரு அது பொன்ஸ்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொ:-&lt;/strong&gt; "மிஸ்டர் கவுண்டர் ஒங்களை என்னாலே அண்ணா'ன்னு கூப்பிடமுடியாதுன்னு சொல்லிக்கிறேன் , எனக்கே அது ஓவரா இருக்கு, சின்னபொண்ணு தாத்தா மாதிரி இருக்கிறவரை அண்ணா 'ன்னு கூப்பிடமுடியாது?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க:-&lt;/strong&gt; "ஏய் ஆரம்பிச்சுட்டியே நீயி? நான் இந்நேரம் எங்க எப்பிடி இருக்கவேண்டியவன் , இந்நேரம் நான் பீக்'லே இருந்தா கோவாபீச் 'லே நமிதா'கூடா ஏ லெக் லெக்' ன்னு டூயட் பாடிட்டுருப்பேன், எங்கஷ்டகாலம், இங்க வந்து ஒன்கிட்டே பேட்டியெடுக்கிறமாதிரி ஆகிட்டேன். ஒழுங்கா நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லு இல்லேன்னா இன்னொரு செட் கொட்டு வைச்சிருவேன்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொ:&lt;/strong&gt; "ஓ அந்த பெயர் காரணம் சொல்லணுமின்னா ஒரு மணிநேரமில்லை ரெண்டு மணி நேரமில்லை முணுமணி நேரமெல்லாம் பத்தாது"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க:-&lt;/strong&gt; "ஸ்டாப் த நான்சென்ஸ்? நான் என்ன கேட்டாலும் நீ எடக்குமொடக்கா 'தான் பதில் சொல்லனுமின்னு வந்திருக்கே? என்ன பண்ணுறது ? அதெயன் என்னதையாவது ஒன்னை மாத்திக்கிட்டே இருக்கே தாயி?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொ:-&lt;/strong&gt; "மாற்றம் என்பது தொடர் நிகழ்ச்சி. மாற்றங்கள் சில இல்லையென்றால் சரித்திரங்கள் எழுதவே வாய்ப்பில்லை.'ன்னு பெரியவயங்க சொல்லிருங்காங்க! என்னோட சரித்தரமும் அஞ்சாம்வகுப்பு வரலாற்று பாட பொஸ்தகத்திலே வரனுமின்னு மாற்றமா பண்ணிட்டு இருக்கேன்!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க:-&lt;/strong&gt; "ஒன்னோட சரித்திரம் பொஸ்தகத்திலே வந்தா அது வரலாற்றுக்கே பிடிச்சே தரித்தரம்? ஏம்மா நீ என்ன போன ஜென்மத்திலே யானை மேச்சிட்டு இருந்தியா? எங்க பாரு யானை யானை' னு திரியுற?&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_dVgXs5npxd8/RfpIsOjNJKI/AAAAAAAAAHg/ULeQCSTK6FM/s1600-h/elephant2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5042422657451893922" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_dVgXs5npxd8/RfpIsOjNJKI/AAAAAAAAAHg/ULeQCSTK6FM/s320/elephant2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொ:-&lt;/strong&gt; "இந்தமாதிரி அறிவுப்பூர்வமான கொஸ்டினை தான் நான் உங்ககிட்டே எதிர்பார்த்தேன், யானையை பத்தி நான் சொன்னா நாலு மணிநேரத்திலே முடிச்சிருவேன்னு தும்பிக்கை சாரி நம்பிக்கை இருக்கு, ஒங்களுக்கு அதெய்ல்லாம் கேட்க டயமிருக்காது, என்னோட எழுத்துபூர்வமான &lt;a href="http://poonspakkangkal.blogspot.com/2006/06/blog-post_09.html"&gt;பதிவை &lt;/a&gt;படிச்சி பாருங்க."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க:-&lt;/strong&gt; "ஆமாம், இவுக பெரிய எழுத்தாளினி அப்பிடியே எழுத்தாணியை வெச்சு ஓலையிலே செதுக்கி வைச்சமாதிரி என்ன பில்டப், இங்கப்பார் நான் என்ன கேட்கிறோனோ அதுக்கு ஒழுங்கா பதிலே சொல்லனும்,இல்லே சொன்னமாதிரியே தும்பிக்கைய பிடிச்சு கடிச்சி வைச்சிருவேன், நானும் எல்லாபயலுகளையும் பார்க்கிறேன், ஆளுக்குஆளு கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன்னு சொல்லிட்டு திரியிறீங்க, ஒங்களுக்கு வேலைவெட்டியெல்லாம் இருக்காதா?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொ:-&lt;/strong&gt; "மிஸ்டர் கவுண்டர், ஒங்க கொஸ்டின்'லே பிழை இருக்கு, அது பேரு கவிதை இல்லே, கவுஜ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க:-&lt;/strong&gt; "ஐயோ இந்த இம்சையை யாருடா பேட்டியெடுக்க கூப்பிட்டு வந்தது? அடேய் காட்டுமண்டையனுகளா இந்தம்மா தொல்லை தாங்கமுடியலைடா? இதை திரும்ப கூட்டிட்டு போயி காட்டுலே விடுங்கடா?நான் என்ன கேட்டாலும் திரும்பி எனக்கே கேள்வி கேட்கிது, இல்லேன்னா திருத்தம் பண்ணுறேன்னு உசுரை வாங்குது?? ஏய் யானையத்தா ஒழுங்கா இரு இல்லே கோமுட்டிதலையனுக்கு எத்து விடறமாதிரி ஒனக்கும் விட்டுறுவேன், அப்புறம் கொட்டு வாங்கிட்டு அழுதமாதிரி இப்போவும் அழுதுட்டு இருப்பே? சிறுவர் கதை எழுதுறேன்னு சின்னவயசிலே பூந்தளிர், அம்புலிமாமா'விலே இருக்கிறதே உல்டா பண்ணி போட்டுறே இல்லே?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொ:-&lt;/strong&gt; "பார்த்தீங்களா நீங்களே என்னோட நினைவாற்றலை புகழ்றீங்க, போங்க சார் எனக்கு கொஞ்சம் வெக்கமாயிருக்கு!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க:-&lt;/strong&gt; "ஈயடிச்சான் காப்பியடிக்கிறேன்னு சொன்னா அது புகழுறதா? நீ இன்னிக்கு எடக்குமொடக்கு பண்ணியே தப்பிக்கலாமின்னு திரியுறே? என்னோமோ அறிவு சுரங்கம் மாதிரி டெக்னிக்கல் விஷயமா எழுதி கொட்டுறீயே? ஏந்தாயி இன்னொரு தடவை திரும்ப கேட்கிறேன், ஆபிசுன்னு ஒன்னு இருக்கே, தினமும் அதுக்கு வேறே தவறாமே போறியே, அங்கே வேலைன்னு ஒன்னே பார்ப்பியா மாட்டியா?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொ:-&lt;/strong&gt; "ஹலோ சார், நான் ஒரு அஷ்டவதானி, என்னாலே ஒரே நேரத்திலே நிறைய வேலைகளை பார்க்கமுடியும்,"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க:-&lt;/strong&gt; "இப்பிடியே தற்பெருமையா பேசிட்டு திரிஞ்சுட்டு இரு? வெளங்கிரும்? இந்த பொஸ்தகம் படிச்சா சும்மா இருக்கமாட்டாமே அதை வேற பதிவிலே எழுதிட்டு திரியிறே இல்லே நீயி? அதெப்படி ஒனக்கு மட்டும் யானை சம்பந்தப்பட்ட எல்லா பொஸ்தகமெல்லாம் கிடைக்கிது? இதுக்கு பதில் சொல்லுறேன்னு சொல்லி நான் ஒரு அறிவாளி, தண்ணிவாளின்னு சொன்னேன்னு வை,நான் மிருகமா ஆகிருவேன்.!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொ:-&lt;/strong&gt; "ஹி ஹி அதெல்லாம் இல்லே கவுண்டரே, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் சொல்லிருக்காங்க! அதுதான் எல்லாரும் நான் படிச்சு பயன்பெற்றதை ஷேர் பண்ணிக்கிறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க:-&lt;/strong&gt; "ஆமா மிச்சப்பேருல்லாம் படிக்க தெரியாத கம்னாட்டிக! இவக பெரிய படிப்பாளி, எல்லாருக்கு படிச்சு காட்டுறாங்களாம்! ஏய் நீ முதியோர் கல்வியிலே பொஸ்தகம் வாசிக்கிற ஆயா வேலையா பார்க்கிறே? ஒங்கூட பேசி என்னோட பாதி உசுரு போச்சு, கடைசியா ஒன்னு கேட்கிறேன், அதுக்காவது ஒழுங்க பதிலே சொல்லிடு தாயி, போறே போக்கிலே ஒனக்கு புண்ணியமா போயிரும்!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொ:&lt;/strong&gt; "சரி கேளுங்க! பதில் சொல்ல முயற்சி பண்ணுறேன்!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க:-&lt;/strong&gt; "போனவருசம் இதே நாளிலே வந்து &lt;a href="http://poonspakkangkal.blogspot.com/2006/03/blog-post_16.html"&gt;பயமா&lt;/a&gt; இருக்குன்னு சொல்லிட்டு உள்ளே வந்தியே? இன்னிக்கு வரைக்கும் என்ன சாதிச்சு இருக்கே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_dVgXs5npxd8/RfpH5-jNJJI/AAAAAAAAAHY/6PVdWvnEa18/s1600-h/dancing-elephant.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5042421794163467410" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_dVgXs5npxd8/RfpH5-jNJJI/AAAAAAAAAHY/6PVdWvnEa18/s320/dancing-elephant.jpg" border="0" /&gt;&lt;/a&gt;பொ: "கவுண்டர் சார், என்னோட சாதனையெல்லாம் பட்டியலிட்டா அது கிலோமிட்டர் கணக்கிலே போகும், அதிலே முக்கியமான சாதனை'ன்னா நீங்க என்னை பேட்டியெடுத்தது ,அதைவிட எல்லாரும் மாதிரியே நீங்களும் என்கூட பேச பயந்ததது, இன்னும் சொல்ல நிறைய இருக்கு, ஒங்களுக்கு டயமிருக்கா? :)"&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பொன்ஸக்கா சொல்லிக்கிட்டு இருக்கும்போதே தன் டெவில் ஷோ வாழ்க்கையில் முதன்முறையாக பின்னாங்கால் பிடறியில் அடிக்க ஓடுகிறார் கவுண்டர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-2562111107613437082?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/2562111107613437082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=2562111107613437082' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/2562111107613437082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/2562111107613437082'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/03/devil.html' title='கவுண்டர் Devil - பொன்ஸ்'/><author><name>இராம்/Raam</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/7866/1690/320/rich.2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_dVgXs5npxd8/RfpHSOjNJII/AAAAAAAAAHQ/EWoCpvB30JM/s72-c/ele1.jpg' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-1997881433764500925</id><published>2007-03-12T17:08:00.000+05:30</published><updated>2007-03-13T13:54:27.295+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகளிர் சக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பீட்டா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><title type='text'>மகளிர் சக்தி - அறிமுகம்</title><content type='html'>&lt;a href="http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_13.html"&gt;கூகிள் வாசிப்பகத்தைப் பயன்படுத்தி தனக்கேயான, தனிப்பட்ட திரட்டியை உருவாக்கிக் கொள்ள முடியும்&lt;/a&gt; என்று ரவிசங்கர் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். அதிலும் துறை சார்ந்த திரட்டி பற்றி ஆண்டிறுதியில் கூறியிருந்ததை மெய்ப்பிப்பது போல், இப்போது பெண்களுக்கான திரட்டி ஒன்றை உருவாக்கி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mathy.kandasamy.net/musings/2007/03/08/653"&gt;தமிழ் எழுதும் அறுபது சொச்சம் பெண்களின்&lt;/a&gt; உரல்களைச் சேர்த்து, மகளிர் திரட்டியாக எழுந்து நிற்கிறது மதி உருவாக்கிய &lt;a href="http://www.google.com/reader/shared/user/17972047409426168536/label/female-power"&gt;&lt;strong&gt;மகளிர் சக்தி&lt;/strong&gt;&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு காரணங்களால், தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளின் இடுகைகளைத் தவற விடுபவர்கள், இந்தச் சுட்டியினை உங்களின் கூகிள் வாசிப்பகத்தில் இணைத்துக் கொண்டு பெண் பதிவர்களின் இடுகைகளை விடாமல் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/99.jpg" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சுட்டியினை உங்கள் பதிவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சமீபத்தைய ஐந்து இடுகைகளை உங்கள் பக்கத்திலேயே கூட பார்க்கலாம். புது பிளாக்கரில் உங்கள் பக்கம் இருந்தால், மகளிர் சக்தியை இணைக்க, இங்கே உள்ள "சக்தி கொடு" பொத்தானைப் பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table width="100%" border="1"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/female1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;form action="http://www.blogger.com/add-widget" method="post"&gt;&lt;br /&gt;&lt;input type="hidden" value="மகளிர் சக்தி" name="widget.title"&gt;&lt;br /&gt;&lt;textarea style="DISPLAY: none" name="widget.content"&gt;&lt;br /&gt;தமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..&lt;br /&gt;&lt;br /&gt;&amp;lt;script src="http://www.google.com/reader/ui/publisher.js" type="text/javascript"&amp;gt;&amp;lt;/script&amp;gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;lt;script src="http://www.google.com/reader/public/javascript/user/17972047409426168536/label/female-power?n=5&amp;callback=GRC_p(%7Bc%3A'pink'%2Ct%3A'%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF'%2Cs%3A'true'%7D)%3Bnew%20GRC" type="text/javascript"&amp;gt;&amp;lt;/script&amp;gt;&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;/textarea&gt;&lt;br /&gt;&lt;input type="hidden" value="&amp;lt;data:content/&amp;gt; /" name="widget.template "&gt;&lt;br /&gt;&lt;input type="submit" value="சக்தி கொடு" name="go"&gt;&lt;br /&gt;&lt;/form&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/animpequins.gif" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;என் பதிவின் பக்கப்பட்டியில் இருக்கும் "&lt;strong&gt;சக்தி கொடு&lt;/strong&gt;" பொத்தானையும் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். தோழிகள் எல்லாருடைய பதிவுகளையும் இதில் சேர்த்திருக்கிறோம். இருப்பினும் யாராவது விட்டுப் போயிருந்தால் சொல்லுங்கள். அத்தோடு, தோழிகள் அனைவரும் இந்தப் பக்கப் பட்டியைத் தங்கள் பதிவில் இணைத்துக் கொண்டால் மிகநன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;[&lt;/em&gt;&lt;strong&gt;பிகு&lt;/strong&gt;: &lt;em&gt;இது பிளாக்கரின் விட்ஜட் உருவாக்கும் ஆப்ஷனைப் பயன்படுத்தி உருவாக்கியது. சமீபத்தில் வந்த மறுமொழிகள் தொடங்கி, வேறு பலவற்றையும் இது போன்ற விட்ஜட்டாக கொடுக்கலாம். வேறெதும் விட்ஜெட் வேண்டும் என்று நினைத்தால் பின்னூட்டமிடுங்கள். முடிந்தால் அதுவும் உருவாக்கி கொடுக்கலாம் :) ]&lt;/em&gt;&lt;/span&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-1997881433764500925?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/1997881433764500925/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=1997881433764500925' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/1997881433764500925'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/1997881433764500925'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/03/blog-post_12.html' title='மகளிர் சக்தி - அறிமுகம்'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-8803583846366624057</id><published>2007-03-09T11:23:00.000+05:30</published><updated>2007-03-09T15:26:23.920+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொன்ஸைப் பற்றி'/><title type='text'>அம்பாரியில் வந்த சுடர்</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;img src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/sakaran-01.jpg" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுடர் தொடங்கிய பொழுது சாகரனிடமிருந்து ஒரு மடல் வந்திருந்தது. அதுவே அவருடனான கடைசி பேச்சுவார்த்தையாக இருக்கும் என்று நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. வெகுநாள் ஆகிவிட்ட போதும், அவர் நம்மிடையே இல்லை என்பதை இன்றும் நம்ப முடியவில்லை. "இன்றில்லை என்னும் பெருமை" உடைத்த உலகம் என்பதன் பொருளை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது நான் படிக்கும் ஒவ்வொரு சுடரும்; என் நெஞ்சார்ந்த அஞ்சலிகள் சாகரன்...&lt;br /&gt;&lt;br /&gt;மங்கை கையில் சுடர் போன போது அங்கிருந்து வேறு யாருக்காவது போகும் என்று நினைத்திருந்தேன். ஆனால், என் கையில் கொடுத்து விட்டார்கள்.. ம்ம்ம்.. நீங்க கொடுத்து வச்சது அவ்வளவு தான் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/vilakkuele.jpg" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1)&lt;strong&gt; உங்க அனுபவத்தில, பணி புரியும் பெண்களுக்கு 'Glass ceiling' இருக்கிறத நீங்க உணர்ந்து இருக்கீங்களா?... அப்படி இருந்தா அத தாண்டி வர பெண்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Glass Ceiling என்ற சொல் எனக்குப் புதிது. அகராதி பார்த்து தெரிந்து கொண்ட பொருள்: "&lt;em&gt;பெண்கள் அல்லது சிறுபான்மையரைப் பெரிய பதிவிகளுக்கு வரவிடாமல் தடுக்கும் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடித் திரை&lt;/em&gt;" என்கிறது &lt;a href="http://www.answers.com/topic/glass-ceiling"&gt;ஆன்ஸர்ஸ்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணுக்குத் தெரியாத இது போன்ற திரைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. முன்பே ஒரு பதிவில் சொன்னது போல், கொடுத்த வேலையை முடிப்பது, முடிக்காதது என்பதைத் தாண்டி, வெகு நேரம் இருந்து வேலை செய்பவர்கள் நல்ல பணியாளராக அடையாளம் காட்டப்படும் இடம் இந்த மென்பொருள் துறை. ஆக, திருமணத்திற்கு முன்னர் இது போல் எத்தனை நேரம் வேண்டுமானலும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் நமது பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் பல்வேறு காரணங்களால், இது போன்ற வெகுநேரம் வேலை செய்ய முடியாமல் போகிறது. 'எப்படியும் கல்யாணம் செய்தால் விட வேண்டிய வேலை தானே!' , 'மேலாளர் சொல்வதை அப்படியே செய்வோம். நம்ம எதுக்கு அனாவசியமா யோசிக்கணும், கேள்வி கேட்கணும்?' என்பது போன்ற மெத்தனங்களையும் அடிமை மனநிலைகளையும் தாண்டியும் கூட பல பெண்கள் இங்கே வெற்றிப்படிகளில் ஏறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.&lt;br /&gt;வாடிக்கையாளர் நிறுவனங்கள், வெளிநாடுகள் செல்ல இயலாமை, கணவனின் பணியிட நெருக்கடிகளை முன்னிட்டு வேலையை துறக்க நிர்ப்பந்தம், குழந்தைகளைக் கவனிக்க சீக்கிரம் வீடு திரும்ப வேண்டிய நெருக்கடி என்பன போன்ற காரணங்களால், திருமணத்திற்குப் பின் பெண்கள் அடுத்த பிரமோஷன் மீது அதிகம் கருத்து செலுத்துவதில்லை. பணியில் மந்தமாக இருக்கும் ஆண்களுக்கும் இந்த பிரச்சனைகள் இருக்கும் என்றாலும், பெண்கள் என்று வரும் போது வீட்டுப் பிரச்சனைகள் தான் முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இவற்றிலிருந்து வெளிவர பெண்கள் என்ன செய்யலாம்?&lt;/em&gt; "உன் வேலை போல என் வேலையும் எனக்கு முக்கியம்" என்று கணவனிடமும், "உன் குழந்தைகளுடன் நேரம் செலவிடாமல் வேலை மட்டுமே வாழ்க்கை என்று நீ இருந்தால், நானும் அதையே செய்ய வேண்டிய அவசியமில்லை!" என்று மேலாளர், சக பணியாளர் என்று எல்லாரிடமும் இந்த மனநிலையை உருவாக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இருக்கிறது. இதை உருவாக்கி, வெற்றி பெறும் பெண்கள் எண்ணிக்கையில் குறைவானாலும், இருக்கிறார்கள் என்பதை மறுக்கலாகாது. என் அனுபவத்திலேயே அது போன்ற பெண்களைப் பார்த்திருக்கிறேன், என்னுடைய மேலாளர்களாக...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2) மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிய பெண்களுக்கு படிப்பு மட்டும் இருந்தால் போதாது. ஆண்களுக்கே சில சமயம் சவாலா இருக்கும் போது, வேலைப் பளு, மன அளுத்தம், இவற்றை சமாளிக்க அவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;அறிவுரை என்று சொல்ல முடியாது; கூடியவரை வேலை நேரத்திற்குப் பின்னும் அலுவலகத்தில் பெஞ்சைத் தேய்த்தல், ஓசி இணையம், சினிமாச் செய்திகள், சீரியல்கள் என்று நேரம் வீணடிக்காமல், மனதுக்குப் பிடித்த, உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் பொழுது போக்குகளை வளர்த்துக் கொள்வது நல்லது. புத்தகம் படிப்பது, விளையாடுவது, சமைப்பது, நீச்சல், புது மொழி கற்றுக் கொள்வது, நண்பர்களுடன் விண்டோ ஷாப்பிங் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3) &lt;strong&gt;சமூக விழிப்புணர்வோட சில நல்ல காரியங்களை செய்துட்டு வரீங்க- வாழ்த்துக்கள்.. &lt;/strong&gt;&lt;br /&gt;அப்படியா?!! :)&lt;br /&gt;&lt;strong&gt;அதை இன்னும் நல்லா, அனைவரையும் ஈடுபடுத்தி செய்யறதுக்கு ஏதேனும் திட்டம் வச்சுட்டு இருக்கீங்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;அப்படி பெரிய அளவில் யோசிச்சதில்லை மங்கை. கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்கள், உணவகக் குழந்தைத் தொழிலாளிகள், பஞ்சர் ஒட்டும் சிறுவர்கள், பேப்பர் கடையில் பார்க்கும் குழந்தைகள் என்று படிப்பு எட்டாக்கனியாக இருக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று ஒரு ஆசை உண்டு. பல நாட்களாக நினைத்துக் கொண்டிருப்பது இது, இன்னும் நேரம் வரவில்லை; யோசனை வடிவிலேயே இருக்கிறது. இயல்பாகவே எனக்குள் இருக்கும் சோம்பேறித்தனமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4)கணினி தவிர உங்களை ஓரிடத்தில் உட்கார வைக்கும் வேறு விஷயங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;புத்தகங்கள்.. பிடித்த புத்தகங்களுக்குள் மூழ்கிப் போவது ஒரு பிடித்த பொழுதுபோக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5) வலைப்பதிவு உலகில என்ன புதுமை செய்ய முடியும்...&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழ்வலைப்பதிவுகளைப் பொருத்தவரை புதிதாகத் தொடங்கியது போல் தான் உள்ளது. நிறைய மாற்றங்கள் மிச்சமிருக்கு; புதுமைகளும் தான்.&lt;br /&gt;நுட்பத்தைப் பொறுத்தவரை, பிளாக்கரையும் வோர்ட்பிரஸ்ஸையும் தவிர வேற பதிவுக் கருவிகளே பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை. இதில் தமிழ் வலைகருவிகள் வந்தால் நல்லா இருக்கும். இன்னும் திரட்டிகள், துறைசார்ந்த திரட்டிகள், அல்லது தன்வயப்படுத்தக் கூடிய திரட்டிகள்(பர்சனலைஸ்) தமிழுக்குத் தேவை. 'பின்னூட்ட எண்ணிக்கை மட்டுமே பதிவின் சாரத்தை முடிவு செய்யக் கூடியதில்லை' என்று தெரிந்தும் நாம் இன்னும் பின்னூட்ட எண்ணிக்கை அல்லது எழுதியவர்களின் பெயர் - இவற்றை நம்பியே ஒரு பதிவைப் படிக்கிறோம். இதைத் தாண்டி, நல்ல இடுகைகள் பல சமயம் அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது. பூங்கா போல இன்னும் பல இதழ்கள் வரலாம்; வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கைகள் போல ஸ்டேடிக்கான ஊடகமாக இல்லாமல், ஒலி, ஒளி, படங்கள், படத் துண்டுகள்னு அசையக் கூடிய விதங்களில் கொடுக்க முடிந்த பதிவு ஊடகத்தை நாம் இன்னும் முழுமையாக புரிந்து, பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. மலைநாடனின் வானொலி போல, பினாத்தலாரின் ப்ளாஷ் விளையாட்டுகள் போல, அவ்வப்போது இணைக்கப்படும் படத்துண்டுகள் போல, இன்னும் பல நுட்பங்கள் பரவலாக்கப்படவேண்டும். இருக்கும் நுட்பங்களைப் பரவலாக்கல் ஒருபுறம் இருந்தாலும், குழலியின் கருவிப்பட்டி சேர்ப்பான் போல புதுநுட்ப கருவிகளும் ஒருபக்கம் அதிகரிக்க வேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்ப நிறைய பேர் புதுசா வர ஆரம்பிச்சு இருக்காங்க... இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினக்குறீங்க..&lt;/strong&gt;&lt;br /&gt;நிறைய பேர் வருவது மலர்ச்சியின், வளர்ச்சியின் அடையாளம். அதே ஐம்பது பேர், அதே பத்து பதினோரு விசயங்களைப் பற்றி ஒரே கோணத்தில் எழுதுவதை விட, தினம் புதுப் புது ஆட்கள் வரும் போது கோணங்களும் மாறுபடும். துறைசார்ந்த பதிவுகளின் தேவை இன்னும் தமிழில் இருந்து கொண்டே இருக்கிறது. மிருகவியல், தாவரவியலுக்கு ஒரு இயற்கை நேசி, மருத்துவத்திற்கு ஒரு எஸ்கே, அறிவியலுக்கு ஒரு வைசா, கூகிளுக்கு ஒரு பகீ, வேலைவாய்ப்புக்கு ஒரு ரவி என்று எல்லாமே "ஒரு"வாக இல்லாமல் இன்னும் அதே துறையைச் சேர்ந்த பலர் வரும்போது வெவ்வேறு பார்வைக்கோணங்களும் தமிழில் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஏனோ புதிதாக வருபவர்கள் பின்னூட்ட எண்ணிக்கையைத் தாண்டி, யோசிக்காமல் இருந்து விடுகிறார்களோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. வலைப்பதிவுகள், நமக்கான, நாம் விரும்புவதைப் பேச வேண்டிய ஒரு ஊடகமாக, நம் குரலாக இல்லாமல், பின்னூட்டமிடும் வாசகர்களுக்கான காம்ப்ரமைஸாக, அவர்கள் விரும்புவதை மட்டும் எழுதும் இடமாக மாறிப் போவது தான் கொஞ்சம் வருத்தம். பின்னூட்டங்கள் ஒரு காரணம் என்று சொன்னாலும், வலைப்பதிவு என்ற சுதந்திரமான ஊடகத்தின், சில ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளாலும், திறந்த புத்தகமாக தத்தம் வலைப்பதிவுகளை வைத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இந்தக் காரணங்களால் கூட புதியவர்கள் திசைமாறிப் போய்விடுவதாக எனக்குத் தோன்றுகிறது. கூடியவரை பதிவுகளைப் படிக்கும் புதியவர்களை எழுத ஊக்குவிப்பதைத் தவிர, நம்மாலும் இதற்கு ஏதும் செய்துவிட முடியாதென்பதே என்னுடைய எண்ணம். மாற்றம் என்பது அவரவர் உள்ளிருந்து வரவேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;*******************************************************&lt;br /&gt;&lt;br /&gt;சுடர் வந்த பிறகு கண்டுபிடித்த முக்கியமான விசயம், கேள்வி என்று ஒன்று வந்துவிட்டால், பதில்சொல்வது சுலபம். ஆனால் எதுவுமே இல்லாத இடத்தில் கேள்விகளை உருவாக்குவது பெரிய வேலைதான். அதிலும் எதிராளி மனம் நோகாமல், பொதுவில் வைக்கப்படும் கேள்விகள் என்னும் போது, கொஞ்சம் கவனம் அதிகமாகவே தேவையாக இருக்கிறது. யாரை மாட்டிவைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தபொழுது, நடுநாயமாக அமர்ந்து இருப்பவர் தான் நம் கண்ணில் சட்டென மாட்டியவர். அக்கா, அண்ணா என்று விளித்து பழகிக் கொண்டிருந்தாலும் நிஜமாகவே எனக்கு, ஒரு தமக்கையைப் போன்ற பாசம் காட்டும், தற்போது நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் என் &lt;a href="http://tamilnathy.blogspot.com"&gt;நதியக்காவுக்கு&lt;/a&gt; நகர்கிறது சுடர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/vilakku-anim.gif" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;1. நீங்கள் வந்த புதிதில், சென்னையை எப்படி உணர்ந்தீர்கள் என்பதை உங்கள் பதிவுகளில் படித்திருக்கிறேன். இன்றைக்கு சென்னையில் முக்கியமான தேவையாக, அடுத்து செய்யவேண்டிய மேம்பாட்டுக்கான பணியாக நீங்கள் எதைக் கூறுவீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;2. தமிழகத் தொலைக்காட்சியில் நீங்கள் தொடர்ந்து பார்க்கும், உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி எது?&lt;br /&gt;&lt;br /&gt;3. பெண்களுக்கான விழிப்புணர்வூட்ட சிறந்த ஊடகம் எது என்று நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;4. எங்களுக்காக ஒரு நகைச்சுவைத் துணுக்கு சொல்ல முடியுமா? :)&lt;br /&gt;&lt;br /&gt;5. வலைபதிவுகள் அளிக்கும் நண்பர் வட்டத்தைத் தாண்டி, பதிவுகள் மூலமாக வேறென்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்? &lt;/blockquote&gt;&lt;br /&gt;நதி, சுலபமான கேள்விகள் தான் கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நட்சத்திரத்துடன் சுடராகவும் ஜொலிக்க சீக்கிரமே வந்து விடுங்களேன்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-8803583846366624057?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/8803583846366624057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=8803583846366624057' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/8803583846366624057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/8803583846366624057'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/03/blog-post.html' title='அம்பாரியில் வந்த சுடர்'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-3846177619478894889</id><published>2007-03-07T16:00:00.000+05:30</published><updated>2007-03-07T16:03:09.617+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு பொன்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொன்ஸைப் பற்றி'/><title type='text'>பா.கே.ப.பி</title><content type='html'>அதாங்க, &lt;a href="http://bharathi-kannamma.blogspot.com/2007/02/blog-post_21.html"&gt;கார்த்திக் பிரபு &lt;/a&gt;தொடங்கி, &lt;a href="http://imohandoss.blogspot.com/2007/02/blog-post_22.html"&gt;மோகன்தாஸ்&lt;/a&gt; என்னிடம் ஒப்படைத்த, &lt;strong&gt;பார்த்ததில், கேட்டதில் படித்ததில் பிடித்தது&lt;/strong&gt; சங்கிலித் தொடரின் சுருக்கம்..&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இருவரது பதிவையும் பார்த்துவிட்டு, இப்படி வரிசையாக பட்டியலிட்டு ஒரு பதிவு எழுதத் தான் வேண்டுமா என்று கொஞ்ச நாட்களாக யோசித்துக் கொண்டே இருந்தேன். நம்ம பட்டியலுக்கு ஒரு ப்ளாக் போதுமா? ;) இருந்தாலும், எழுதித் தான் பார்ப்போமே என்று இப்போ தொடங்கியாச்சு..&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்தது என்பது மாறிக் கொண்டே இருந்திருக்கிறது. வாழ்க்கை, மாற்றங்களால் ஆனது. விருப்பங்களும், பிடிப்புகளும் கூட. இன்று பிடித்தது நாளை பிடிக்காமல் போகலாம், அவள் விகடன் விளம்பரம் போல...&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பிடித்த எல்லாமும் என்று நீள் பட்டியலிட அவ்வளவாக விருப்பமில்லை. நினைவு தெரிந்து முதன்முதலில் பிடித்தது, சமீபத்தில் பிடித்தது என்று இரண்டிரண்டு விசயங்களாகப் பட்டியல் போடப் போகிறேன்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பார்த்ததில் பிடித்தது:&lt;/strong&gt;&lt;br /&gt;1. நினைவு தெரிந்து நான் விரும்பிப் பார்த்த சின்னத்திரைத் தொடர், &lt;strong&gt;ப்ளைட் 172.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://www.nilashop.com/images/flight-172_dvds_001.jpg" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;மௌலியின் நகைச்சுவையும், அவர் ஜாலியான ஆங்கிலமும் என்று இந்தத் தொடரை நாங்கள் மொத்தமாக ரெகார்ட் செய்து வைத்திருந்தோம். அவ்வப்போது போட்டுப் பார்த்துச் சிரிப்பது ஒரு நல்ல பொழுது போக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;2. சமீபத்தில் பார்த்ததில் பிடித்தது, நம்ம &lt;a href="http://poonspakkangkal.blogspot.com/2007/01/happy-feet.html"&gt;ஹாப்பி பீட் &lt;/a&gt;தான்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://www.moviesonline.ca/movie-gallery/albums/userpics/poster_happy_feet.jpg" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேட்டதில் பிடித்தது&lt;/strong&gt;&lt;br /&gt;1. சின்ன வயதில் பாட்டி சொன்ன &lt;strong&gt;ஈக்கதை&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஈ ஒன்று தன் வீட்டு வாசலில் இருந்த அதிக தண்ணீரில் வழுக்கி விழுந்து தன் பெயரை மறந்துவிடும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற விலங்குகள், மனிதர்கள், பொருட்கள் என்று கிட்டத் தட்ட இருபது பேரிடம் தன்னுடைய பெயர் என்ன என்று கேட்டுப் பார்த்துவிட்டு, கடைசியாக, ஒரு குதிரையைக் கேட்டு, குதிரை "ஹீஹீ" என்று கனைத்ததில் தன் பெயர் ஈ என்று நினைவுக்கு வந்து வீடு திரும்பிவிடுவதாக முடியும் அந்தக் கதை என்னுடைய சிறுவயது விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அந்தக் கதையைப் பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பேன். உச்சரிப்புக்காகவும், புதிய பொருட்கள், விலங்குகளின் பெயர்களை அறிமுகப்படுத்தும் விதமாகவும் வரும் அந்தக் கதை எனக்கு மிக மிகப் பிடித்த ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;2. சமீபத்தில்: &lt;strong&gt;போக்கிரி &lt;/strong&gt;படத்தில் "நீ முத்தமொன்று கொடுத்தால், முத்தமிழ்" பாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;img src="http://tamil.galatta.com/control/admin/image/81200653608PMPokiri3.jpg" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படித்ததில் பிடித்தது.&lt;/strong&gt;&lt;br /&gt;1. முதன்முதலில் நானாகப் படித்து, அப்படிப் படித்ததில் பிடித்த புத்தகம், &lt;strong&gt;சிறுவர்மலர்&lt;/strong&gt;. அதில் வந்த பல காமிக்ஸ் சிறுகதைகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.dinamalar.com/2006feb17siruvar/Sm-wrapper.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. சமீபத்தில் படித்ததில் பிடித்தது : &lt;strong&gt;இரா.நடராசனின் ஆயிஷா&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பா.கே.ப என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது வாரமலர் அந்துமணி. அந்துமணி என்றவுடன் நம் எல்லாருக்குமே நினைவுக்கு வருவது, மருதக்கார தம்பி, &lt;a href="http://raamcm.blogspot.com/"&gt;ராயல் ராம்&lt;/a&gt;. [அது ஏன் என்பதை ராமிடமே கேட்கவும் :)]. எனவே, இந்த விளையாட்டை ஆட ராமை அழைத்து விட்டு நான் இப்போ அப்பீட்டு....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-3846177619478894889?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/3846177619478894889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=3846177619478894889' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/3846177619478894889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/3846177619478894889'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/02/blog-post_28.html' title='பா.கே.ப.பி'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-2901766468529227534</id><published>2007-02-24T11:26:00.000+05:30</published><updated>2007-02-24T13:50:59.462+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விழிப்புணர்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நீலக் குழந்தை..</title><content type='html'>இதயத்தில் ஏதோ பிரச்சனையுடன் பிறக்கும் குழந்தைகளை நீலக் குழந்தைகள் என்று அழைக்கிறார்கள் என்று மட்டுமே கேட்டிருக்கிறேன். ஏதோ, கெட்ட ரத்தம், நல்ல ரத்தத்தைச் சரியாக பிரிக்காமல் இதயம் பிரச்சனை செய்யும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் அது போன்றதொரு குழந்தையை நேரில் காண நேரிடும் என்று நினைத்திருக்கக் கூட இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/bluebab.gif" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை ப்ரியதர்ஷினியின் அறுவை சிகிச்சைக்கு உதவி தேவை என்ற மடல் வந்த போது, உடனுக்குடன் நினைவுக்கு வந்தது &lt;a href="http://balaji_ammu.blogspot.com"&gt;என்றென்றும் அன்புடன் பாலா&lt;/a&gt; தான். பாலா ஏற்கனவே ஸ்வேதாவுக்கும், லோகப்ரியாவுக்கும் இதே போன்ற பிரச்சனைக்கு உதவி செய்திருந்த காரணத்தால் அவருக்கே எழுதிவிடலாம் என்று முடிவெடுத்திருந்தேன். ஏனோ, அவரிடம் சேர்ந்திருக்கும் நிதியில் இந்தக் குழந்தைக்கு உதவ, மீண்டும் திரட்டாமலேயே, முழுமையாக பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எப்படியோ வந்து ஒட்டிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலாவிடம் பேசியபோது, நம்மில் யாராவது நேரடியாக நிலைமையைக் கண்டு வந்து உண்மையாகவே உதவி தேவையான ஆள் தானா என்பதைப் பார்த்து அறிந்து உதவுவதே சாலச் சிறந்தது என்று புரிந்தது. "பாத்திரம் அறிந்து" உதவி செய்ய நானும் &lt;a href="http://balabharathi.blogspot.com"&gt;பாலபாரதியும்&lt;/a&gt; &lt;strong&gt;முகப்பேர் செரியன் இதயநோய் மருத்தவமனையில்&lt;/strong&gt; இருந்த குழந்தை ப்ரியதர்ஷினியைப் பார்க்கப் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;விசிட்டர் பாஸ், ஒரே ஒருவர் தான் போகலாம், என்பது போன்ற கடல்களைக் கடந்து, குழந்தைகள் வார்டில் இருந்த பிரியதர்ஷினியையும் அவளது பெற்றோரையும் சந்தித்தபோது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது. மூன்று வயது பிஞ்சுக் குழந்தை; இதயத்தில் ஓட்டை, மற்றும் நல்ல இரத்தம் கடத்தவேண்டிய ஒரு வால்வு, கெட்ட இரத்தத்தில் கலப்பது, என்று மருத்துவர்களுக்குச் சவாலான பிரச்சனை தான் என்றார்கள். எட்டு மணி நேரம் போல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், மற்ற எமர்ஜென்ஸி கேஸ்களுக்கு இடையில், நாளை நாளை என்று தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது இந்தக் குழந்தையின் சிகிச்சை.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை துவண்டு போய் இருந்தது. அம்மாவின் இடுப்பில் இருந்தவளின் வலது கையில் ஊசி குத்திய அடையாளம்; இரத்தப் பரிசோதனைக்காக எடுத்திருப்பார்கள். விரல் நகங்கள் எல்லாம் திட்டு திட்டாக கருப்பு; முகம், உடல் கூட ஓரளவுக்கு கருத்தே இருந்தது. நிறைய antibiotic மருந்துகளால் இந்த நிலை என்று எனக்குத் தோன்றியது. மறுநாள் எ.அ.பாலா தான், ப்ளூ பேபி என்ற பதம் வந்ததற்கே இந்தக் கருப்பு நிறங்கள் தான் காரணம் என்றார். ஓ.. ப்ளூ பேபி என்பது இது தானா! பாவம் குழந்தை!&lt;br /&gt;&lt;br /&gt;கோயமுத்தூரைச் சேர்ந்த இந்தக் குடும்பம், பல வருடங்கள் கழித்துப் பிறந்த ஒரே பெண்! தெரிந்தவர்கள் யாருமே இல்லாத சென்னைக்கு வெறும் சிகிச்சைக்காக போய் வந்து கொண்டிருக்கிறார்கள். கோவையில் ஏதோ தொழிற்சாலையில் காவல் வேலை பார்த்து வரும் தந்தை மூர்த்தி, வீட்டை அடமானம் வைத்து, பணியிடத்தில் கடன்/உதவி பெற்று அறுவை சிகிச்சைக்கான இரண்டு லட்சத்தை ஏற்கனவே செலுத்தி இருக்கிறார். அது தவிர, சென்னையில் அவர்கள் பணம் கேட்டு மனு போட்ட சில ட்ரஸ்ட்கள் முப்பதாயிரம் வரை சேர்த்துக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் மருத்துவமனையில் தங்கும் செலவு, மருந்துகள், சோதனைகளுக்கான செலவு என்று தேவைகள் அதிகம் என்று தான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களால் ஆன உதவியைச் செய்கிறோம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்த போது, தோன்றியது, "ஏழைக் குழந்தைக்குப் பணக்கார வியாதி!" என்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் எ.அ.பாலாவும் ஒருமுறை நேரில் சென்று குழந்தையையும் அதன் தந்தையையும் பார்த்துவிட்டு வந்து பேசினார். "Genuine case" தான் என்று எங்கள் எல்லாருக்குமே தோன்றியதால், &lt;a href="http://balaji_ammu.blogspot.com/2007/02/300-3.html"&gt;இந்தப் பதிவையும் &lt;/a&gt;இட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்த உதவியைச் செய்ய வேண்டுமாய்க் கேட்பதற்கே இந்தப் பதிவு...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-2901766468529227534?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/2901766468529227534/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=2901766468529227534' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/2901766468529227534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/2901766468529227534'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/02/blog-post_24.html' title='நீலக் குழந்தை..'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-3708474050702149716</id><published>2007-02-19T11:16:00.000+05:30</published><updated>2007-02-19T12:51:46.201+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>வெட்டி, நோ டென்சன் ப்ளீஸ்</title><content type='html'>"இதுக்கு என்ன முடிவுனு தெரியல"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vettipaiyal.blogspot.com/2007/02/blog-post_13.html"&gt;வெட்டிப்பயலின் பதிவு &lt;/a&gt;முன்வைக்கும் கேள்விகளுக்கு என்னாலான பதில்கள் இந்தப் பதிவு:&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டி,&lt;br /&gt;&lt;br /&gt;        உங்க பிரச்சனையின் முலக் காரணம் என்ன என்கிறதை நீங்க சரியாகப் புரிந்து கொண்டது போல் தான் தோணுது. வேலையில் சேர்ந்த புதிதில், அதாவது, முதல் ஆறு மாதங்களுக்கு அதிக நேரம் அங்கேயே இருந்து பழகி இருக்கீங்க; பழக்கி இருக்கீங்க - உங்க மேலதிகாரிகளுக்கு உங்களின் அதிக நேர இருப்பைப் பழக்கி இருக்கீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இது எப்போதும் நடப்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள் நிறுவன கலாச்சாரத்தில் தாமதமாக வேலைக்குச் செல்வதும், அங்கேயே இருப்பதும், எல்லாமே வழக்கமான, தினப்படி விஷயம் தான் என்ற கற்பிதம் ரொம்பவும் உலவுகிறது. இதை அழிப்பதும் மாற்றுவதும் முடியக் கூடிய விஷயம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்குச் சேர்ந்த புதிதில் வெகுநேரம் இருப்பதில் தவறேதும் இல்லை. என் அனுபவத்தில் பிராஜக்ட் கம்பனிகளில் ஒவ்வொரு புது பிராஜக்ட் தொடங்கிய முதல் இரண்டு மாதங்கள், ப்ராடக்ட் கம்பனிகளில், மொத்தமாக முதல் ஆறு மாதங்கள் - இவை தான் முக்கியமான நேரம். இந்த நேரத்தில் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டியது முக்கியம். ஆனால், இதைத் தாண்டிய அதாவது மூன்றாவது மாதம் முதல்(project), அல்லது ஏழாவது மாதம் முதல்(product), அலுவலகத்தின் எட்டரை மணி நேரத்துக்கு மேல் பழியாகக் கிடக்க வேண்டிய அவசியம் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;காலை, மாலை சிற்றுண்டி/டீ இடைவேளை, மதிய உணவு இடைவேளை தவிர மீதி ஏழு மணிநேரத்தில் உங்கள் வேலை கண்டிப்பாக முடிந்துவிடும். - இந்த இணையம், பதிவுகள், செய்திகள், ஸ்டாக் மார்க்கெட், க்ரிக்கெட், சினிமா என்று கவனம் சிதறாமல் இருந்தால்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பணிக்காலத்தின் முதல் மூன்று வருடங்கள் ப்ராடக்ட் வழி நிறுவனத்தில் தான் இருந்தேன். அடுத்த இரண்டரை வருடங்கள் பிராஜக்ட் வழி நிறுவனம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாமதமாக தங்குவதற்கும், ஒரு நாளைப் போல் பத்து பன்னிரண்டு மணிக்கு வீட்டுக்குப் போவதற்கும் பிராடக்ட், ப்ராஜக்ட் வித்தியாசம் எல்லாம் கிடையாது. பொதுவாக தாமதமாகப் போகிறவர்கள் சொல்லும் காரணங்கள் பின்வருவனவற்றுள் ஒன்றாக இருக்கும்:&lt;br /&gt;&lt;br /&gt;1. நான் தனியாத் தானே/நண்பர்களுடன் தானே தங்கி இருக்கேன். வீட்டுக்குப் போனால் எப்படியும், பொழுது போகாது. இங்கயே இருந்துக்கலாம் - கோக், பெப்ஸி, இணையம், ஏசி. இரவுச் சாப்பாடு எல்லாம் முடிந்து தூங்கறதுக்குப் போனால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. எப்படியும் வீட்டுக்குப் போய் சீரியல் தான் பார்க்கப் போறேன். இதுக்கு ஆபீஸில் இருந்தால் சாட்டாவது செய்யலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;3. அந்த நடராஜன் மட்டும் ராத்திரி எட்டு மணி வரை இருந்து மேனேஜர் கிட்ட நல்ல பேர் எடுக்கிறான். நானும் இல்லைன்னா என்னை மானேஜருக்குத் தெரியவே தெரியாம போயிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. எங்க பிராஜக்ட் லீடர் பத்து மணி வரை இருந்து தொலைக்கிறான். தலையெழுத்து, நானும் இருக்க வேண்டியதா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;5. இப்போ கிளம்பினால், பஸ்ஸுக்கு/அலுவலக வண்டிக்கு, பணம் கொடுத்துப் போகணும். மெல்ல ஒரு ஒன்பது மணிக்கா கிளம்பினா, இலவசப் பயணம், அதிலும் வீட்டு வாசல்லயே கொண்டு விட்ருவாங்களே. அதைப் போய் விடுவாங்களா..&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொல்லப்பட்டவை தவிர பல மேலாளர்கள் உண்மையிலேயே தாமதமாக இருந்து வேலை செய்பவர்கள் மேல் அதிக மதிப்பு வைத்திருப்பார்கள் என்ற கற்பிதம். &lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய பழைய நிறுவன மேலாளர் இப்படித்தான்; காலை பதினோரு மணிக்கு வந்து இரவு பன்னிரண்டு மணிக்கு வீடு திரும்பும் என் உடன் பணிபுரிந்த தோழியை, அந்தக் காரணத்தினாலேயே, மிகவும் சிறப்பான பணியாளர் என்று நினைத்திருந்தார். தோழி விடுப்பில் இருந்த போது, அவர் செய்திருந்த மாட்யூல்களில் வந்த பூச்சிகளைப் பார்த்து அதிர்ந்து தம் யோசனையை மாற்றிக் கொள்ள வேண்டியதாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரை, இவற்றிற்கு உண்மையான மாற்றம் மேலாளர்களிடமிருந்தும், பிராஜக்ட் லீடர்களிடமிருந்தும் தான் வர வேண்டும். தன் உடன் பணியாற்றும் பணியாளர்களிடம், அலுவலக நேரத்திற்குப் பின்னரும் அலுவலகத்தில் இருப்பதும், பணியாற்றுவதும் தனக்கு ஒப்புமை இல்லாத விஷயம் என்றோ, குறைந்த பட்சம், "ஒன்பது மணி வரை வேண்டுமானாலும் வேலை செய், ஐந்து மணி வரை வேண்டுமானாலும் வேலை செய், எப்படிச் செய்தாலும் எனக்குக் கவலையில்லை. குறித்த காலத்தில் வேலை முடித்துக் கொடுத்தால் போதுமானது." என்ற எண்ணத்தையாவது தன் கீழ் வேலை செய்பவர் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒருவர் பன்னிரண்டு மணிவரை அலுவலகத்தில் இருக்கிறான் என்ற காரணத்துக்காக மட்டும் அவரை நான் பெரிய புத்திசாலியாக நினைக்கவில்லை" என்ற தோற்றத்தை ஒவ்வொரு பிராஜக்ட் லீடும் ஏற்படுத்தினாலே பிரச்சனையில் பாதி குறைந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இன்றைய சூழ்நிலையில் இது நடப்பது மிகவும் கடினமான விஷயம். நிறுவன முதலாளியான நாராயண மூர்த்தியே, "நேரத்துக்கு வீட்டுக்குப் போங்கள்" என்று உரையாற்றினால் கூட அது ஏதோ பக்கத்து நிறுவனத்திற்கான விளக்கம் என்று நினைத்து உதறித் தள்ளிவிட்டு அலுவலகத்தில் அடைந்து கிடப்பவர்கள் ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிராஜக்டின் தலைவர் அலுவலக நேரத்தில் அலுவலகம் வந்து, அந்த நேரத்திற்குள் வீட்டுக்குப் போனால், கீழுள்ளவர்களும் அதையே செய்வார்கள். ஆனால், இதுவும் பொதுவாக நடப்பதில்லை. இணையத்தில் மேய்வது, விளையாடுவது, மெயில் அனுப்புவது என்பதற்காவது, அலுவலகத்தில் இருக்கத் தான் இந்த நடுமேலாளர்களும் விரும்புகிறார்கள். அவர்கள் பெயர் மேலே நல்ல விதமாகப் போக வேண்டுமே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆக போன வருடம் வேலைக்குச் சேர்ந்த புதிய இஞ்ஜினியருமாகட்டும், பல காலமாக தாமதமாக இரவு தாமதமாக வீட்டுக்குப் போகும் வழக்கத்தில் ஊறித் திளைத்தவர்களாகட்டும், இவர்களால் எந்த வகையிலும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. ஓரளவுக்கு நம்பிக்கைக்குரியவர்களும், அதே சமயத்தில் வேலை பழகியவர்களுமான நடுமேலாளர்களின் கையில் தான் இந்தப் பிரச்சனைக்கான தீர்வு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றிலிருந்து எட்டு வருட அனுபவம் உள்ள இந்த பிராஜக்ட் லீடர்கள், வேலை அதிகமில்லாத நாட்களில், நேரத்துக்கு வீட்டுக்குக் கிளம்புவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். 'வீட்டுக்குப் போய் என்னத்தச் செய்ய' என்று பேசாமல், ஏதாவது ஒரு ஆரோக்கியமான பொழுது போக்கை உருவாக்கிக் கொள்ளுதல் நலம். விளையாடுவது, புத்தகம் படிப்பது, சமைப்பது, இசைக்கருவிகள் கற்றுக் கொள்வது, புது மொழி கற்பது, உடற்பயிற்சி செய்வது என்று அவரவருக்கு விருப்பமான ஏதாவது ஒரு பொழுதுபோக்கு வகுப்புகளில் சேர்ந்து கொள்வது நலம். இதன்மூலம் ஒரு கமிட்மெண்ட் இருக்கும். எதிலாவது பிணைந்து கொண்ட எண்ணம் வரும். கமிட்மெண்ட்கள் இல்லாமல் இது போன்ற செயல்களை நாம் கண்டிப்பாகச் செய்ய மாட்டோம் என்பது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற வகுப்புகளில் தான் சேர்வது மட்டுமல்லாமல், தன் கீழ் வேலை செய்யும் அப்பிரண்டைஸ் இஞ்ஜினியர்களையும் இது போல் வேறு நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்குகளில் பங்கெடுக்கத் தூண்டுவது நலம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவுக்கு வேலை பழகிய, இனிமேல் அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்து தான் வேலை கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லாத புதியவர்களை வீட்டுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். கூடியவரை அவர்கள் இங்கே இருப்பதை நாம் ஒன்றும் பெரிய விஷயமாக மதிக்கவில்லை என்ற எண்ணத்தை அவர்களுக்கும் உருவாக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயம் அத்தனை முக்கியமில்லாத வேலையைக் கூட இந்த இளைஞர்கள் ஆர்வத்தால், அலுவலக நேரத்திற்குப் பின்னர் எடுத்து வந்து சந்தேகம் கேட்கலாம். பிராஜட் லீடர்களான அல்லது சீனியர் பிரோக்ராமர்களான நீங்கள், இது போன்ற நேரத்தில் உங்கள் இடத்தில் இல்லாமல் இருந்தால், தாமாகவே மறுநாள் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவர்களுக்கும் ஏற்படும். அப்படி இல்லாமல், நீங்கள் உங்களின் முக்கியமான வேலைக்காக அலுவலகத்தில் இருக்க நேரும் பட்சத்தில், கீழ் வேலை செய்பவர்களை ஊக்கப்படுத்தாமல், மறு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி மறுநாள் இந்த வேலைகளை மறக்காமல் சொல்லிக் கொடுக்கலாம். இதன் மூலம் அவர்கள் மாலைகளில் கண்டிப்பாக இருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் வலுப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ப்ராடக்ட் நிறுவனத்தில் இருந்த நாட்களில் ஆறேழு மாதங்களுக்குப் பின்னர், கூடியவரை அனாவசியமாக அலுவலகத்தில் இருப்பதைத் தவிர்த்துவிட்டேன். வேலை நேரத்திற்குப் பிறகு ஒரு அரை மணி அல்லது ஒரு மணி நேரம் அதிகமாகச் செலவிடுவது வழக்கம் - ரிலாக்ஸாக பேசிக் கொண்டிருந்த அல்லது டேபிள் டென்னிஸ் விளையாடிய நேரங்களுக்காக மட்டுமே அந்தக் கூடுதல் அரை அல்லது ஒரு மணி. கூடியவரை எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து சமைக்கத் தொடங்கிவிடுவோம். அப்புறம் கொஞ்சம் படிப்பு, தூக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் என்னுடைய முன்னேற்றத்தில் எந்த விதத்திலும் பாதிப்பு இருக்க வில்லை. Fast Track employeeஆகத் தான் என்னைக் கருதினார்கள், சீக்கிரமே பதவி உயர்வுகளும் வந்தன. அதே போல், என்னுடன் பணிபுரிய இரண்டு பேரை நியமித்த போதும், அவர்களின் முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே அதிக நேரம் அலுவலகத்தில் செலவிட நேர்ந்தது. தனக்கான வேலையைச் சரிவர கற்ற பின்னர், அவர்களையும் கூடியவரை உடற்பயிற்சிகளிலும், விளையாட்டிலும் நேரம் செலவழிக்கச் சொல்லியதுண்டு. ஒருவர் அப்படி என்னைப் போலவே வேலையைக் கொடுக்கப்பட்ட நேரத்தில் முடித்து வீட்டுக்குப் போவார். ஆனால், மற்றொருவர், சமைக்கச் சோம்பல் பட்டுக் கொண்டு, இரவும் சாப்பிட்டுவிட்டு, ஒன்பது மணிக்குத் தான் போவார். அப்படியும் மாலையில் வேலை என்று டென்சன் ஏற்றுவதில்லை; அவர் தான் இருக்கிறாரே என்று வேலைச் சுமையைக் கூட்டுவதுமில்லை. எஸ்டிமேட்டில் கறாராக இருப்பது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, பிராஜக்ட் நிறுவனங்களுக்கு வந்த போது தான் இந்த என்னுடைய ஒழுக்கத்தில் கொஞ்சம் பிரச்சனை வந்தது. "நாம் ஒன்று நினைக்க கோட் ஒன்று நினைக்கும்" என்பது புரியத் தொடங்கியது. சில பிராஜக்ட் மேனேஜர்கள் வேண்டுமென்றே எட்டு மணி நேரத்தில் முடியாது என்று தெரிந்தும் சில வேலைகளை எட்டு மணிநேரத்தில் முடிக்கச் சொல்லிப் பாடுபடுத்துவார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களின் டார்கெட் அப்படிக் கறாராக நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி ப்ராஜக்ட் நிறுவனங்களை எதிர்கொள்வது, வேறு வகையில் இருக்க வேண்டும். ஒன்றிரண்டு நாள் அவர்கள் கேட்டபடியே எட்டு மணிக்கு மேல் இருந்து முடித்துக் கொடுத்துவிட வேண்டும். ஆனால், கேட்டவுடன், 'அதான் எனக்குத் தெரியுமே' என்று ஒப்புக் கொள்ளாமல், கூடியவரை உங்களுக்கான அன்றைய வேலைகளில் எவை எவை கெட்டுப் போச்சு என்று வெளியே, பேச்சுவாக்கிலாவது சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம், எட்டு மணிக்கு மேல் இருந்து வேலை முடிக்கும் நாட்களில், இரவு உணவுக்கான பில், இரவு அத்தனை நேரத்திற்கு மேல் வீடு போக ஆன செலவு போன்றவற்றைக் கேட்டுப் பெற்றுவிட வேண்டும். இரவு ஷிப்டில் வேலை செய்யக் கூட கம்பனி பாலிசிகளில் ஏதாவது நஷ்ட ஈடு (compensation) தருவார்கள். அதையும் கண்டிப்பாகத் தேடித் துருவி வாங்கிவிடுவது நல்லது. - இந்தப் பணம் கண்டிப்பாக இருநூறு முன்னூறு ரூபாய்க்கு மேல் வராது. ஆனால், பணம் என்ற விஷயத்திற்காக அல்லாது, இது போல் தவறாக எஸ்டிமேட் செய்வது, அதிக நேரம் தங்க வைப்பது போன்ற நிகழ்வுகளுக்கான நமது எதிர்ப்பாக இது பதிவாகும். அப்படிச் செய்வதன் மூலம், ப்ராஜக்ட்டுக்கான செலவைக் குறைக்கவென்றே குறைந்த எஸ்டிமேட் போட்டதும் வெற்றியடையாது. 'இது சரியான குறுக்கு வழி அல்ல' என்பதை நிர்வாகம் உணரவும் ஒரு வாய்ப்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதையெல்லாம் செய்வதாக இருந்தால், கூடியவரை அலுவலகத்தில் சொந்த வேலையாக அதிக நேரம் கழிப்பதைக் குறைத்துக் கொள்ளுதல் நலம். பெஞ்சைத் தேய்க்கும் நாட்களிலும், வேலை நாட்களில் வெகு சில நாட்களிலும் தாமதமாகத் தங்கி மட்டுமே சொந்த வேலை பார்த்தால், பின்னாளில் அதிக நேரம் தங்குவது நமக்கே ஒரு அனாவசியமான விசயமாகத் தெரிந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை எல்லாம் செய்வதற்கு ஆதாரமான ஒரு விசயம் உண்டு - அது ஒற்றுமை. ஒரு டீமில் இருக்கும் ஐந்து பேரில் இரண்டு பேருக்கு மட்டும் வீட்டுக்குச் சீக்கிரம் போக வேண்டும் என்று எண்ணம் இருந்தால், மற்ற மூன்று பேர் தான் அதிக நேரம் தங்குவதைப் பெரிய விஷயமாகக் காட்டிக் கொள்ள வாய்ப்பாகிவிடும். மற்ற மூன்று பேரும் கூட ஒத்துழைத்தால், கண்டிப்பாக நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிச் சொன்னாலும், அலுவலகத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒருவர் என்ன வேலை செய்கிறார், எப்படி நேரத்தைச் செலவிடுகிறார் என்ற விஷயம் நல்ல மேலாளருக்குத் தெரிந்து தான் இருக்கிறது. டெக்னிகலாக எதுவும் தெரியாதவர், என்று பொதுவாக மேலாளர்களைக் கிண்டலுக்குச் சொன்னாலும், [ஜி.ரா மன்னிக்க :-D ] இது போன்ற விசயங்களை அவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலாஜி, உங்கள் பிரச்சனை பொறுத்தவரை, ஒன்பது மணிவரை அலுவலகத்தில் சுற்றுபவர் என்று ஏற்கனவே ஏற்படுத்திவிட்ட பிம்பத்தை நீங்களே தான் பேசி முறிக்க வேண்டும். அடுத்தமுறை நேரங்கணிக்கும் போதாவது, அலுவலக நேரத்தை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை உங்கள் தற்போதைய மேலாளரிடம் சொல்லுங்கள். அவர் கண்டிப்பாகப் புரிந்து கொள்வார். அதே சமயம், இந்தக் காரணத்திற்காக பிராஜக்ட் மாற்றிக் கொண்டே இருந்தால், எங்குமே நிம்மதி கிடைக்காது. பேசுவது ஒன்றே சிறந்த வழி..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-3708474050702149716?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/3708474050702149716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=3708474050702149716' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/3708474050702149716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/3708474050702149716'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/02/blog-post_19.html' title='வெட்டி, நோ டென்சன் ப்ளீஸ்'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-6876860689847444529</id><published>2007-02-12T10:26:00.000+05:30</published><updated>2007-02-12T10:45:01.450+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>சாகரனுக்கு அஞ்சலி....</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_KIeKr9Ks4_M/Rc_0SIod_-I/AAAAAAAAABc/uTK30ZMHXXg/s1600-h/Krans-stor.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5030507901188177890" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_KIeKr9Ks4_M/Rc_0SIod_-I/AAAAAAAAABc/uTK30ZMHXXg/s320/Krans-stor.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காலை அலுவலகத்தில் வந்து உட்கார்ந்தவுடன் தலை பாலபாரதியிடமிருந்து அந்தத் துக்ககரமான தொலைபேசிச் செய்தி... தேன்கூடு நிறுவனரும், தமிழார்வலருமான &lt;a href="http://sakaran.blogspot.com/"&gt;சாகரன்&lt;/a&gt; என்னும் கல்யாண் அவர்களின் மரணச் செய்தி !&lt;br /&gt;&lt;br /&gt;29 வயதெல்லாம் மாரடைப்பு வரும் வயதா என்ன?! கொடுமை!&lt;br /&gt;&lt;br /&gt;அதிகம் பழகியதில்லை என்றாலும், சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்புக்கு இனிப்புகளுடன் வந்து இனிமையாக கலந்து கொண்ட கல்யாண் இன்று நம்மிடையே இல்லை என்பதை நம்பவே முடியவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழோவியத்துடன் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிகளில் பரிசுக்கான தேர்வு முறைகள் அத்தனை நேர்த்தியாக இல்லை என்ற எங்களின் குறைகளைக் கேட்டுவிட்டு, சீக்கிரத்தில் வேறு விதமான போட்டி ஒன்றைத் துவங்கப் போவதாகச் சொல்லிச் சென்றார். பிப்ரவரி நான்காம் தேதி, (கடந்து போன ஞாயிற்றுக்கிழமை!) அன்று தொடர்ச்சியாக, சுடர் விளையாட்டின் துவக்கத்தை பற்றி மடலனுப்பி இருந்தார். வெளியூரில் இருந்தமையால், கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து, வேறொருவர் பெயரைப் பரிந்துரைத்து எழுதியது, நேற்று நடந்தது போல் இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ச்சியிலிருந்து மீண்டுவரவே இன்னும் நாளாகும் போல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாண் அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்! :(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-6876860689847444529?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/6876860689847444529/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=6876860689847444529' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/6876860689847444529'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/6876860689847444529'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/02/blog-post_12.html' title='சாகரனுக்கு அஞ்சலி....'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_KIeKr9Ks4_M/Rc_0SIod_-I/AAAAAAAAABc/uTK30ZMHXXg/s72-c/Krans-stor.gif' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-1780935477053243835</id><published>2007-02-11T10:17:00.000+05:30</published><updated>2007-02-11T10:33:02.959+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>வந்தாச்சு.. வந்தாச்சு..</title><content type='html'>நெருங்கிய உறவினருக்கு விபத்து. ஆஸ்பத்திரி, எலும்புமுறிவு, சர்ஜரி, பிஸியோதெரபி, ஹிந்தி, மராத்தி, சப்பாத்தி, சப்ஜி என்று கழிந்ததில் தமிழ்மணம் பார்க்காமல் கழித்த முதல் முழு வாரம்! &lt;br /&gt;&lt;br /&gt;பலர் சொல்வது போல் கைகால் நடுக்கமெல்லாம் இல்லை என்றாலும், இல்லாத ஒரு வாரம் மடல் அனுப்பியும் பின்னூட்டமிட்டும் குறுஞ்செய்திகளிலும், தேடிய நண்பர்களுக்கு நன்றி. ஒவ்வொரு மடலாகப் படித்துக் கொண்டிருக்கிறேன், பதில்கள் மெல்ல வரும். கொஞ்சம் டைம் ப்ளீஸ்..!&lt;br /&gt;&lt;br /&gt;திரு கலந்து கொண்ட பழைய வலைபதிவர் சந்திப்பின் &lt;a href="http://poonspakkangkal.blogspot.com/2006/12/3.html"&gt;தீர்மானங்கள்&lt;/a&gt; எல்லாம் முடித்தபின் அடுத்த சந்திப்புக்குப் போனால் போதும் என்று முடிவெடுத்திருந்தமையால், ஊரில் இருந்திருந்தாலும் செந்தழல் ரவி சந்திப்புக்கு வரும் எண்ணம் இருக்கவில்லை. சந்திப்பு எப்படிப் போச்சு? நடேசன் பார்க் மட்டுமா? அல்லது ரத்னா கபேயுமா? &lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி என்ன நடந்தது, நடக்கிறது என்று பார்த்துவிட்டு அப்புறம் வருகிறேன்.. &lt;a href="http://surveysan.blogspot.com/2007/01/blog-post_30.html"&gt;சர்வேசன் போட்டிக்குப் &lt;/a&gt;பேர் கொடுத்ததோடு முடிந்துவிட்டது.. இனிமேல் போய், தக்காளி வெங்காயம் வாங்கி.. ம்ஹும்.. நான் இல்லப்பா... &lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து பத்து நிமிடத்திற்கொருமுறை ஜிமெயிலையும், தமிழ்மண முகப்பையும் புதிதுப்படுத்திப் பார்த்துக் கொண்டே இருந்த உந்துதல் குறைந்து, ஓரளவுக்குப் பழகியும் விட்டதால், அப்படியே அப்பீட் ஆகவும் வாய்ப்பிருக்கிறது ;) (யாருப்பா அங்க, சந்தோசத்துல குதிக்கிறது?! )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-1780935477053243835?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/1780935477053243835/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=1780935477053243835' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/1780935477053243835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/1780935477053243835'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/02/blog-post.html' title='வந்தாச்சு.. வந்தாச்சு..'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-6337981077076472281</id><published>2007-01-24T10:09:00.000+05:30</published><updated>2007-01-24T12:24:38.780+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='&apos;குமுதம்&apos; பாணிக் கதை'/><title type='text'>தேடல் தொடர்கிறதே</title><content type='html'>நான் பத்தாவது முறையாக அந்தத் தாளைப் படித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;DR. சிவகுமார்,&lt;br /&gt;9, பதி தெரு, &lt;br /&gt;சேத்துப் பட்டு,&lt;br /&gt;சென்னை.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'கோழி ஒன்றைப் பிடித்து, அது கதறக் கதற, அதன் கால்களை மை டப்பாவுக்குள் அழுத்தி, அதன் பின் அந்த பார்சலில் ஓட விட்டிருப்பார்களோ?' என்று சந்தேகம் வந்தது எனக்கு. அந்த அளவுக்குக் கோழிக் கிறுக்கல் என்ற பதத்திற்கே விளக்கமாக இருந்தது அந்த முகவரி. ஒன்பதாம் எண் வீடு தானா என்று பலமுறை சோதித்துவிட்டுக் கேட்டால், "இங்க செவக்குமாரு, செபக்குமாருன்னு யாரும் இல்லீங்களே.." என்று சொல்கிறார் அந்த வீட்டம்மாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தெரு தான் பதி தெரு என்று பலபேர் உறுதி கூறினார்கள். ஆனால், அந்தத் தெரு மட்டுமன்றி, அதன் வலது, இடது பக்கத்து அடுத்தடுத்த தெருக்களில் கூட மருத்துவர்களின் வாசனையே இல்லை என்று பல்குத்திக் கொண்டிருந்த பெரியவர் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;தெருமுனை டீக்கடையில் இன்றைக்கு நான் தான் சூடான விவாதப் பொருள். &lt;br /&gt;"அந்தாள் சரியாத் தாம்லே கேட்குறாரு.. பார்சலைத் தான் நான் கைல வாங்கிப் பார்த்தேன்லா" என்றும், "எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு பெருசு. ஏதாச்சும் புள்ள புடிக்கிறவனா இருக்கப் போறான், சாக்கிரதையா கவனிக்கோணம்" என்றும் என் காதுபடவே பேசிக் கொண்டிருந்தார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் சார், நீங்களாவது சொல்லுங்க, இது சென்னை தானே?" என்பதை மட்டும் தான் நான் கேட்கவில்லை. மற்ற எல்லா கேள்விகளையும் கேட்டாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நான் வழி கேட்காத ஒரே ஜீவன் அதோ அந்தத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் சின்ன பையன் மட்டும் தான். பாவம், அவன் கையில் இருந்த பிளாஸ்டிக் பொம்மை சிகப்பா, பச்சையா என்று கேட்டால் கூட அவனுக்குத் தெரிந்திருக்காது. இப்போது போய் அவனிடம் பதி தெரு என்றால், டீக்கடைக்காரர்கள் ஒரு முடிவுக்கே வந்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்சம் நேரம் போனால், "மரமே, டாக்டர் சிவகுமாரைத் தெரியுமா?", "கொசுவே! சிவகுமார் வீடு எது?" என்று நான் விசாரிக்க வேண்டியது தான். கடைசி முயற்சி ஒன்று செய்துவிட்டு, பார்சலைத் திரும்பி அனுப்ப வேண்டும்.. &lt;br /&gt;&lt;br /&gt;கடைசி முயற்சி..., கடைசி முயற்சி? என்ன செய்யலாம்? ஆங்! பத்தாவதில் பொற்கைப் பாண்டியன் கதை படித்தது நினைவுக்கு வந்தது; அதைத் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு கதவாகத் தட்டிக் கேட்டுவிட வேண்டியது தான். கை போனால் கஷ்டம் தான். எதற்கும் திருடன் என்று சந்தேகிக்கும் அந்த டீக்கடை ஆசாமியை ஒரு முறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். வெகுநேரம் ஆனதால் எங்கோ போய்விட்டார் போலும், ஆளைக் காணவில்லை. நான் தைரியமாக போய் ஒன்றாம் எண் வீட்டின் கதவைத் தட்டினேன். நல்லவேளையாக அந்தத் தெருவில் முப்பத்தி ஓரு வீடுகள் தாம் என்பது எதேச்சையாக நினைவுக்கு வந்து ஒருவித நிம்மதி அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கதவைத் திறந்தவருக்குச் சுமார் முப்பது முப்பத்தியைந்து வயதிருக்கலாம். முன்வழுக்கை வேறே. "ஏன் சார், டாக்டர் சிவகுமார்ங்கிறவரு.. இந்த வீட்ல இருக்காருங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"டாக்டரா?" தொடங்கிவிட்டார். இனிமேல் இல்லை என்பதை நீட்டி முழக்கிச் சொல்வார். ஏமாற்றத்திற்குத் தயார் செய்தபடி "ஆமாம் சார்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தத் தெரு தானுங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;தலையாட்டினேன். வாய்திறக்கும் பொறுமை இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தத் தெருவில இருக்கிற ஒரே சிவகுமார் நான் தான். ஆனா, நான் டாக்டர் இல்லையே.. ப்ளம்பர். அதான் குழப்பமா இருக்கு!" என்றார் அவர்..&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பம் எனக்கும் தொற்ற, அவசர அவசரமாக அந்தப் பார்சலை எடுத்து அவரிடம் நீட்டினேன். "இந்தத் தாளைப் பாருங்க.."&lt;br /&gt;&lt;br /&gt;படித்தவர் பெரிதாகச் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சார்?"&lt;br /&gt;&lt;br /&gt;"இது எனக்கு வந்தது தான் சார். இது டாக்டர் சிவகுமார் இல்லை.. டி.ஆர். சிவகுமார். என்னுடைய இனிஷியல். ஏதோ அவசரத்துல புள்ளி வைக்காம விட்டுட்டாங்க போலிருக்கு! நம்பரையும் தப்பா எழுதிருக்காங்க..." &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பெரிதாக அவர் சிரித்துக் கொண்டே போக, ஆளைக் கண்டுபிடித்த நிம்மதியும், அதுவரை அலைந்த களைப்புமாக, அவர் வீட்டு வாசற்திண்ணையில் தொப்பென்று உட்கார்ந்து சிரிக்கத் தொடங்கினேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-6337981077076472281?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/6337981077076472281/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=6337981077076472281' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/6337981077076472281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/6337981077076472281'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/01/blog-post_24.html' title='தேடல் தொடர்கிறதே'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-4856025270505082773</id><published>2007-01-23T11:39:00.000+05:30</published><updated>2007-01-24T14:06:04.532+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>புத்தகக் கண்காட்சி - படித்தவை</title><content type='html'>புத்தகக் கண்காட்சியைப் பற்றிய பதிவிட்டதிலிருந்து, வாங்கிய புத்தகங்களின் பட்டியலைக் கேட்காதவர்கள் இல்லை. வாங்கி, புதுக் கருக்கு கலையாத புத்தகமாக பட்டியலிடுவதை விட, படித்துப் பார்த்து அவை பற்றி எழுதுவோமே என்று தான் பட்டியல் தராமலே நழுவிக் கொண்டிருந்தேன். இந்தப் பதிவிலிருந்து அவ்வப்போது படித்த புத்தகங்களைப் பற்றிய பார்வையுடன் வாங்கிய புத்தகங்களின் பட்டியலும் இடம்பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/kudumbam.jpg" border="0" /&gt;&lt;strong&gt;&lt;em&gt;ச. தமிழ்ச்செல்வனின்&lt;/em&gt;&lt;/strong&gt; நமக்கான குடும்பத்திலிருந்து தொடங்கியது என் இந்த வருட புத்தகக் கண்காட்சித் தொகுப்பு. &lt;strong&gt;பாரதி புத்தகாலயத்தின் &lt;/strong&gt;வெளியீடான "&lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=art&amp;itemid=1111"&gt;&lt;strong&gt;நமக்கான குடும்பம்&lt;/strong&gt;&lt;/a&gt;" பதினாறு பக்கங்களே அடங்கிய குறும்பதிப்பு. நமது இன்றைய குடும்ப அமைப்பினைப் பற்றி, பெண்களும் ஆண்களும் 'உருவாக்கப்படுவது' பற்றிய பல்வேறு கேள்விகளை எழுப்பும் இந்தப் புத்தகம், கண்காட்சியைச் சுற்றிப் பார்க்கும் போதே கால் வலிக்காக உட்கார்ந்து இளைப்பாறிய பதினைந்து நிமிடங்களில் படிக்கக் கூடியதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/samaiyalarai.jpg" border="0" /&gt; அடுத்து படித்து முடித்தது, &lt;strong&gt;க்ரியா பதிப்பகத்தாரின் &lt;/strong&gt;"&lt;strong&gt;&lt;a href="http://www.anyindian.com/product_info.php?products_id=77010&amp;osCsid=cae08f956798719e67c9bb65dcfa5ebd"&gt;வீட்டின் மூலையில் ஒரு சமையலறை&lt;/a&gt;&lt;/strong&gt;" - ஆசிரியர் &lt;strong&gt;&lt;em&gt;அம்பை&lt;/em&gt;&lt;/strong&gt;. ஆண் பெண் உருவாக்கத்தை ஒட்டிய "புனர்" என்ற சிறுகதையும், சிலே புரட்சியில் வீணாகக் கைதாகி வாழ்க்கைப்பாதை மாறிப் போன பெண்ணின் "வயது" கதை,சமையலறை அதிகாரமும் அடுத்த நாள் சமையலை முடிவு செய்வதும் மட்டுமே தனது ராஜ்யம் என்று நம்பிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களைப் பற்றிய தொகுப்புக்குத் தலைப்பு கொடுத்த கதை, எல்லாமே ரசித்துப் படித்தவை. இந்தத் தொகுப்பை விட, ஓரளவு தமிழ்நாட்டுச் சூழ்நிலையில், இன்னும் சுலபமாக என்னால் உணரக் கூடிய பின்னணிகளில் இயற்றப்பட்டிருந்த "&lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=sho&amp;amp;itemid=71"&gt;&lt;strong&gt;காட்டிலொரு மான்&lt;/strong&gt;&lt;/a&gt;" தொகுப்பு எனக்கு அதிகம் பிடித்ததாயிருந்தது. சம உரிமை கேட்டு சண்டைக்குப் போகாமல், தானே உருவாக்கிய நிறுவனத்தில் தனக்கு உரிமை இல்லாமல் போனதை எண்ணி வருந்திக் காட்டுக்குப் போகும் நாயகியும், கணவரின் ஈகோவிற்காக, ஆசைப்பட்டு கற்ற வித்தையை சபையில் காட்ட முடியாமல் போவதை எதிர்த்துப் போராடும் பாடகியும் இன்னும் மனதில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாக் கதைகளிலும் பெண்களே கதாநாயகிகள். உடனே, நமது மெகா சீரியல்கள் போல, ஆண் தான் வில்லனா என்று சீறி வந்துவிடக் கூடாது. பெண் என்ற வார்த்தைக்கு சமூகம் கட்டிவைத்திருக்கும் இலக்கணம் தான் நாயகியின் நேரெதிர் நாயகன். அதே சமயம், "பெண்ணைப் பற்றிப் எழுதும் பெண் என்பதால், பெண் எழுத்தாளர் என்று என்னைச் சொல்லாதீர்கள்" என்கிறார் அம்பை, தனது "&lt;strong&gt;&lt;a href="http://www.anyindian.com/product_info.php?products_id=165100&amp;osCsid=cae08f956798719e67c9bb65dcfa5ebd"&gt;ஆண் பெண்ணெல்லாம் எழுத்தில் இல்லை&lt;/a&gt;&lt;/strong&gt;" குறுவெளியீட்டில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/aanpen.jpg" border="0" /&gt;&lt;strong&gt;வம்சி புக்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயம் &lt;/strong&gt;இணைந்து வழங்கிய இந்தச் சிறுவெளியீடும் பதினாறு பக்கப் புத்தகம் தான். அம்பையின் எல்லா கதைத் தொகுதிகளைப் பற்றிய குறிப்புகளுடன் மேடைப் பேச்சு மாதிரியான நடையில் எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"இதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னால தான் நீர்மை வெளியிட்டிருக்கீங்க. முத்துசாமியோடது. முத்துசாமியோட அத்தனை கதைகளின் மையம் வந்து maleதான். மூன்று வயசில கெணத்துல விழுந்த பையன்ல இருந்து எல்லாமே ஆண் தான். அப்ப நீங்க ஏன் எழுதல, ஆண்களைப் பற்றிய கதைகள்னு? ஏன்னா ஒரு ஆணைப் பற்றி ஆண் எழுதினாலும் கூட ஒரு ஆணைப் பற்றிய அனுபவம் என்பது ஒரு உலகார்ந்த அனுபவமாக அவங்க எடுத்துக்கிறாங்க. universal experiance ஆக எடுத்துக்கிறாங்க. ஆனா, ஒரு பெண் வந்து பெண்ணைப் பற்றி எழுதினா, அது ஒரு குறுக்கப்பட்ட அனுபவமா போயிடறது. அது உலகத்தைப் பற்றிய அனுபவம் அல்ல. அது பெண்ணைப் பற்றியது."&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப தி.ஜானகிராமன், நிறைய பெண் பாத்திரங்களை வைத்து அருமையான பல படைப்புகள் தந்தார். ஒரு முழு சிறுகதைத் தொகுப்புல வெறும் பெண் பாத்திரங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் யாருமே அது பெண்களைப் பற்றிய கதைகள்னு சொல்லல. இது தி.ஜானகிராமன் எழுதிய வாழ்க்கை பற்றிய கதைகள் என்று தான் அறியப் பட்டது. ஆண் வந்து ஆணைப் பற்றி எழுதினால், அது உலகளாவிய விஷயம். பெண் பெண்ணைப் பற்றி எழுதினா அது குறுக்கப் படவேண்டிய விஷயம்னு அவங்க நெனைக்கிறாங்க. பெண் என்பது அவங்க மனதிலேர்ந்து போறதே இல்லை. "&lt;/blockquote&gt;&lt;br /&gt;என்ற கருத்தை முன்னிறுத்துவது தான் புத்தகம் முழுமையுமே. ஐந்து ரூபாய்க்குக் கிடைத்த மிக நல்ல புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/karavoli.jpg" border="0" /&gt;அப்புறம் படித்தது "&lt;strong&gt;&lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=soc&amp;itemid=1090"&gt;எதிரொலிக்கும் கரவொலிகள், அரவாணிகளும் மனிதர்களே&lt;/a&gt;&lt;/strong&gt;" - &lt;strong&gt;&lt;em&gt;அ.மங்கை &lt;/em&gt;&lt;/strong&gt;எழுதியது. அரவாணிகளின் வாழ்க்கை முறை, அவர்கள் தங்களுக்குள் பின்பற்றி வரும் சடங்குகள், அவர்தம் வாழ்வியல் நிலை, வரலாறு, போராட்டங்கள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிறுவெளியீடு இது. ஒருவழியாக அரவாணிகளுக்கும் வாக்காளர் அடையாளச் சீட்டு, கடவுச்சீட்டில் புதுப் பிரிவு சேர்ப்பது, ரேஷன்கார்டு வழங்கப்படுவது, என்று ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளைப் பற்றியும், இன்னும் போராட்ட நிலையில் இருக்கும், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரம், திருமணம் செய்து கொள்ளும் உரிமை, சொத்துரிமை, கல்வியைத் தொடர்வதற்கான உரிமை, போன்ற இன்னும் அரசு கொடுக்க வேண்டிய அங்கீகாரங்கள் பற்றியும் கேள்வி எழுப்புகிறது இந்த வெளியீடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/greenpeace.jpg" border="0" /&gt;படித்து முடித்த மற்றுமொரு சிறுவெளியீடு, &lt;strong&gt;&lt;em&gt;இரா. நடராசனின்&lt;/em&gt; &lt;/strong&gt;"&lt;strong&gt;சுற்றுச் சூழல் பிரச்சனை, கிரீன்பீஸ் மற்றும் நாம்..". &lt;/strong&gt;பல மாதங்களுக்கு முன்னமேயே &lt;a href="http://www.greenpeace.org"&gt;கிரீன்பீஸ் அமைப்புக்கு &lt;/a&gt;என்னாலான ஆதரவைத் தரத் தொடங்கியிருந்தாலும், அவர்களது மற்றைய செயல்பாடுகள் குறித்து நான் அறிந்தவற்றைத் தவிர இன்னும் பலப்பல உண்மைகளைச் சொல்கிறது இந்த வெளியீடு. &lt;strong&gt;ஸ்நேகா பதிப்பகம்&lt;/strong&gt;, இன்னும் கொஞ்சம் நல்ல வெள்ளைத் தாளில் வெளியிட்டிருக்கலாம். படித்து முடிப்பது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. கிரீன்பீஸ் அமைப்பினர் இந்தியாவிலும் இன்னும் பல்வேறு நாடுகளிலும் இப்போது செய்து கொண்டிருக்கும் செயல்களையும், செய்யாமல் விட்டுப் போன, அல்லது இன்னும் குரல் கொடுக்காமல் அமைதி காக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர் இரா. நடராசன். போபால் தொடங்கி, வேலூர், திருப்பூர், டெஹரி என்று விவரமாக நான் அறியாத பல பிரச்சனைகளையும் பேசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/kimukipi.jpg" border="0" /&gt;கொஞ்சம் லைட் ரீடிங்காக படித்தது, &lt;strong&gt;&lt;em&gt;மதனின்&lt;/em&gt; கி.மு.- கி.பி. &lt;/strong&gt;ஏற்கனவே, பலமுறை பாட புத்தகங்களில் படித்த விஷயங்கள் தான் என்றாலும், மதன் ஸ்டைலில் வரலாற்றைச் சுவைக்கலாமே என்று ஆசையுடன் படிக்கத் தொடங்கினேன். புதிதாக பல விஷயங்களையும் கற்க முடிந்தது உண்மை தான். ஹோமோ சாபியன்ஸ் வகை மனிதர்களில் முதலில் தோன்றியது பெண்ணே என்று தற்போதைய ஆராய்ச்சி ஒன்று நிரூபித்திருப்பதாகச் சொல்லும் மதன், அந்த முதல் பெண்ணுக்கு, தானே தனித்து இனப் பெருக்கமும் செய்யும் வகையில் ஆணுறுப்புகளும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நினைப்பதாகக் குறிப்பிடுகிறார். இப்படித் தொடங்கிய மனித இனம், அடுத்த சில பத்திகளிலேயே "முன்னேறி", ஆண்கள் வேட்டைக்குப் போகவும், பெண்கள் குடியிருப்புகளில் இருப்பதுமாக மாறிப் போவது எப்படி என்பதை விளக்காமலே விட்டுவிட்டார் மதன். அத்துடன் அப்படி வீட்டில் இருந்த பெண் கையில் இருந்து விழுந்து முளைத்ததே நாம் செய்த முதல் விவசாயம் என்பதும் நான் அறிந்து கொண்ட புது விஷயம். இந்திய நாகரிகத்தைப் பற்றியும் கிறிஸ்து பிறந்த ஆண்டு வரையிலான விவரங்களைச் சுவைபட விளக்குகிறது புத்தகம். ஏனோ, தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பற்றிய விவரணைகள் அதிகமில்லை. கிரேக்க நாகரிகங்களைப் பற்றியும், சாக்ரடீஸ் போன்ற தத்துவ அறிஞர்களைப் பற்றியும், எகிப்தில் முதன்முறையாக சூரிய கடவுளை முன்வைத்துப் பேசிய அரசனைப் பற்றியும் நான் இதுவரை அறியாத பலவிவரங்கள் இந்தப் புத்தகத்தில் தெரிந்து கொண்டேன். இருப்பினும் இந்திய நாகரிகம் பற்றியும், மதங்கள் தோன்றிய விதம் பற்றியும் மதன் இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து அடுத்தது எழுதலாம்; இந்தத் தலைப்புகளில் பலவற்றை கி.மு. கி.பி தாண்டிப் போய்விட்டதாகத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/doc.jpg" border="0" /&gt;கிமு.கிபி முடித்த கையோடு &lt;strong&gt;கிழக்குப் பதிப்பகம், &lt;em&gt;முத்துராமனின்&lt;/em&gt; &lt;a href="http://www.anyindian.com/product_info.php?products_id=26105&amp;osCsid=cae08f956798719e67c9bb65dcfa5ebd"&gt;சிரிப்பு டாக்டர்&lt;/a&gt;&lt;/strong&gt;. என்.எஸ்.கேவைப் பற்றிய சுவையான சம்பவங்களின் தொகுப்பு. அவரது வாழ்க்கை வரலாறு என்று முழுமையாக இல்லாதது போல் தோன்றினாலும், முக்கியமான பகுதிகளனைத்தையும் தொட்டுச் செல்கிறது. கலைவாணரின் ஆரம்பகால நாடகத்துறை வாழ்க்கை, அவரது கொடைக்குணம், பகுத்தறிவு சிந்தனைகள், லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு என்று கிட்டத்தட்ட எல்லாமும் பேசுகிறார் ஆசிரியர். எல்லாரையும் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த கலைவாணரின் முதல் மனைவியையும் மூன்றாம் மனைவியையும் நல்லவிதமாக வைத்துக் கொண்டாரா என்பதற்கான விவரணைகள் மட்டும் இந்தப் புத்தகத்தில் இல்லை. "ஒரு பெண் தன்னந்தனியாக இரவு நகைகளுடன் தெருவில் நடக்கும் நாள் வர வேண்டும்" என்று காந்தியைப் போலவே கனவு கண்டவர், மதுரத்தை ஏமாற்றித் திருமணம் செய்த விதமும் கொஞ்சம் இடிக்கிறது. அதேபோல், குடிக்கெதிராக பிரச்சாரம் செய்தாலும், அதே குடிப்பழக்கத்தில் விழுந்ததும் அவர் செய்யாமல் இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றிற்கு இடையில் மூன்றாம் முறையாக &lt;strong&gt;"ஒரு புளியமரத்தின் கதை&lt;/strong&gt;யைப்" படித்துப் பார்க்க முயன்றேன். வழக்கம் போல காத்தாடி மரத் தோப்பு பூங்காவாக உருமாறுவதற்கு மேல் படிக்க முடியாமல் அடுத்த புத்தகத்திற்குத் தாவி விட்டேன். அடுத்த முறையாவது அந்தப் புத்தகத்தை முழுதும் படிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/marmam.jpg" border="0" /&gt; &lt;a href="http://kathalregai.blogspot.com/2007/01/atheism-myth-understood.html"&gt;செந்தில்குமரன் பதிவு &lt;/a&gt;கிளப்பிய ஆர்வத்தில், &lt;strong&gt;&lt;em&gt;மதனின்&lt;/em&gt; "&lt;strong&gt;&lt;a href="http://www.anyindian.com/product_info.php?products_id=18286&amp;osCsid=cae08f956798719e67c9bb65dcfa5ebd"&gt;மனிதனும் மர்மங்களும்&lt;/a&gt;&lt;/strong&gt;"&lt;/strong&gt; வாங்கியது நான் செய்த மிகப் பெரிய தப்பு. படிக்கத் தொடங்கி, ஆரம்பத்திலேயே பயந்து போய், அப்புறமும் விடாமல் படித்து, இரவு தூக்கம் வராமல், கண்ணை மூடினாலே, ஏதோ ஒரு பறக்கும் தட்டு என் முன்னால் பறந்து வந்து நிற்பதான கற்பனையில் தூக்கம் பிடிக்காமல் தவித்தது, படுத்துக் கொண்டிருக்கும் போதே திடீரென்று பற்றி எரிந்துவிட்டால் என்னாகும் என்று வேறு தனியாக யோசிக்கத் தொடங்கியது, இதெல்லாம் இப்போ வேண்டாமே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மர்மங்களிலிருந்து விடுபட தற்போது கையில், "&lt;strong&gt;மிதமான காற்றும், இசைவான கடலலையும்&lt;/strong&gt;" - &lt;strong&gt;தமிழினி பதிப்பகத்தின் தமிழ்ச்செல்வன் கதைகள்&lt;/strong&gt;. படித்து முடித்துவிட்டு மீண்டும் வருகிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/thamizcelvan.jpg" border="0" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-4856025270505082773?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/4856025270505082773/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=4856025270505082773' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/4856025270505082773'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/4856025270505082773'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/01/blog-post_23.html' title='புத்தகக் கண்காட்சி - படித்தவை'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-7034776123376793806</id><published>2007-01-19T09:58:00.000+05:30</published><updated>2007-01-19T11:03:36.987+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விழிப்புணர்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலாட்டா'/><title type='text'>ஆண்களுக்காக...</title><content type='html'>ஆண்களின் ஆபத்தை நீக்க அவர்களது உறவு/நட்புப் பெண்கள் விளக்கேற்ற வேண்டும் என்று வதந்தி ஒன்று பரவி வருவதாக நண்பர் இட்லிவடை &lt;a href="http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_19.html"&gt;கூறியுள்ளார்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கிடையிலேயும், வலைபதியும் பெண் தோழிகள் விளக்கேற்றினால், தனக்கு நன்மை என்று நம்பும் எங்களின் நண்பர்களுக்காக, விளக்கேற்றுவது அவர்களின் நம்பிக்கையையும் துணிவையும் அதிகப்படுத்தும் என்பதால் விளக்கேற்றத் தொடங்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது வலைபதியும் ஆண்களுக்காக மட்டுமன்றி இனிமேல் வலைபதியப் போகும் சிறுவர்களுக்கும் உதவும் வகையில் சிறார் போர்னோகிராபிக்கும் எதிராக குரல் கொடுப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாருங்கள் தோழிகளே.. &lt;a href="http://www.lightamillioncandles.com/"&gt;விளக்கேற்றுவோம்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் ஒவ்வொரு மெழுகுவர்த்தியும், ஒரு குழந்தைக்கு எதிரான சிறார் போர்னோகிராபியைத் தடுக்க ஒலிக்கும் எதிர்க்குரலாகவும், நமது சக வலைதோழர் ஒருவரின் நம்பிக்கையை வளர்க்கும் அருமருந்தாகவும் இருக்கட்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://www.nutsnbits.com/pictures/nutsnbits_i000173.jpg" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தொடர்புள்ள பிற பதிவுகள்&lt;/strong&gt;:&lt;br /&gt;1. &lt;a href="http://rasithathu.blogspot.com/2006/11/blog-post_22.html"&gt;சிறார் போர்னோக்கு எதிராக குரல்&lt;/a&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://kuzhali.blogspot.com/2006/12/blog-post_03.html"&gt;சிறுவர் போர்னோகிராபி&lt;/a&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_19.html"&gt;ஆண்களுக்கு ஆபத்து&lt;/a&gt;&lt;br /&gt;4. &lt;a href="http://kalaaythal.blogspot.com/2007/01/028.html"&gt;வதந்திகளும் நம்பிக்கைகளும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-7034776123376793806?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/7034776123376793806/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=7034776123376793806' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/7034776123376793806'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/7034776123376793806'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/01/blog-post_19.html' title='ஆண்களுக்காக...'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-1515240269060527270</id><published>2007-01-18T12:00:00.000+05:30</published><updated>2007-01-18T12:26:13.103+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசைபடம்'/><title type='text'>தமிழ் பேசு தங்கக் காசு</title><content type='html'>மக்கள் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி "&lt;strong&gt;தமிழ் பேசு தங்கக் காசு&lt;/strong&gt;". பழைய சொல் விளையாட்டு போன்ற இந்த நிகழ்ச்சியைப் புது மெருகுடன் நடத்துபவர் ஜேம்ஸ் வசந்தன். தனித்தமிழ் விளையாட்டாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் மூன்று சுற்றுக்கள். முதல் சுற்றில் வெல்பவர்களுக்கு ஒரு தங்கக் காசும் ஆயிரம் ரூபாய் பணமும். அடுத்தடுத்த சுற்றுகளில் பரிசுப் பொருட்கள் இரட்டிப்பாகின்றன. ஆக மொத்தம் ஆறு தங்கக் காசுகள், தமிழ் பேச. மற்ற சேனல்களின் ஆங்கில நிகழ்ச்சிகளுக்கு [தமிங்கிலம் என்று சொல்லும் அளவுக்குக் கூட இப்போ தமிழ் இல்லையே அவற்றில் :( ] இன்னும் அதிகமாகவே தங்கம் கொட்டும் நிலையில், தமிழ் பேசித் தங்கம் வெல்ல எத்தனை பேர் தயாராக இருப்பார்கள் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;முதல் சுற்றில் சுமார் இரண்டு நிமிடம் ஜேம்ஸ் வசந்தனுடன் உரையாட வேண்டும், &lt;br /&gt;-&gt; ஒரே வார்த்தையை மூன்று தடவைக்கு மேல் பயன் படுத்தாமல்&lt;br /&gt;-&gt; ஒரே சொல்லில் பதில் சொல்லாமல்&lt;br /&gt;-&gt; தொடர்ந்து மூன்று வினாடிகளுக்கு மௌனம் காக்காமல் &lt;br /&gt;-&gt; ஆங்கிலம் கலக்காமல்.&lt;br /&gt;&lt;br /&gt;    கடைசி விஷயம் மட்டும் தான் சுலபமாக இருக்கிறது, முன்பே பழகிக் கொண்டு வருவதால். பழைய வார்த்தை விளையாட்டு போல் போட்டியாளரை ஒரே சொல்லில் சிக்க வைக்கும் முயற்சியில் ஜேம்ஸ் வசந்தன் ஈடுபடுவதில்லை. மிக மிக இயல்பாக பேசிச் செல்கிறார். 'சொந்த ஊர் திருச்சி', 'படித்த ஊர் திருச்சி' என்று இரண்டு முறை சொல்பவரிடம், அடுத்ததாக திருச்சியைப் பற்றியோ, ஊரைப் பற்றியோ கேட்டு மூன்றாவது, நான்காவதில் சிக்க வைக்கும் முயற்சிகள் செய்வதில்லை. அதனால், பேச்சில் ஈடுபட்டு சொற்களின் எண்ணிக்கையை மறந்து ஏமாறுவது போட்டியாளருக்குச் சுலபமாக இருக்கிறது. வசந்தன் கூட இந்தக் கணக்கு வைத்துக் கொள்ளாமலே பேசுகிறார். வசந்தனைத் தவிர இன்னுமொரு பேராசிரியரை இந்த உரையாடலைக் கவனித்து நடுவராகும் முறையில் நியமித்திருக்கிறார்கள். நான் பார்த்த அன்று மூத்த கவிஞர் ஒருவர் (பெயர் மறந்துவிட்டேன் :() கூர்ந்து கவனித்து அவ்வப்போது ஒலிப்பானை அமுக்கி போட்டியாளர்களின் சாபத்தைச் சேகரித்துக் கொண்டிருந்தார். :) &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் சுற்றில், ழகர, தகர, ரகர உச்சரிப்புகளால் நிறைந்த சொற்றொடர் ஒன்றைக் காட்டி அதை மனனம் செய்து முப்பது நொடிக்குள் எட்டு அல்லது பத்து முறை சொல்லச் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;வாழைப் பழத்தில் வழுக்கித் தாழைப் புதிரில் விழுந்தாள் கிழவி மகள்&lt;/strong&gt;" போன்ற பழகிய சொற்றொடர்களுடன்&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;தாதி தூதோ தீது. தத்தை தூது ஓதாது&lt;/strong&gt;" போன்ற சங்கப் பாடல் தொடர்களும் கொடுக்கப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற சொற்றொடர்களின் பொருளை விளக்கிவிட்டு திரும்பிச் சொல்லச் சொல்லலாம். அல்லது போட்டிகளில் பங்குபெறுபவர்களாவது வாய்விட்டுப் பொருள் கேட்கலாம். இரண்டும் இல்லாவிட்டால் இந்தச் சுற்று தமிழ் பேசித் தங்கம் வெல்வதை விட "&lt;strong&gt;மனப்பாடம் செய்தால் தங்கம் கிடைக்கும் &lt;/strong&gt;" என்று மாறிவிடும் ஆபத்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"புக்கு தெக்கு புக்கு&lt;br /&gt;செக்கு தெக்கு செக்கு" &lt;/blockquote&gt;   &lt;br /&gt;    என்ற சொற்பயிற்சி எனக்குப் புரியவே இல்லை. யாருக்காவது புரிகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிச் சுற்று, ஆங்கில, வடமொழிச் சொற்களுக்குத் தனித்தமிழ்ச் சொற்களைக் கண்டு கூறுவது. இது கொஞ்சம் சுலபமான சுற்றாகத் தான் தெரிகிறது - சுலபம் என்ற சொல்லுக்கே தமிழ்ச் சொல் என்ன என்று கேட்கும் வரை! சுலபம், ஜாக்கிரதை போல் தினசரி பயன்படுத்தும் சொற்களையே தமிழில் சொல்லுங்கள் என்றால் அந்த குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கொஞ்சம் கடினமான வேலையாகத் தான் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்த உழவர் தினச் சிறப்பு நிகழ்ச்சியில் நிர்மலா பெரியசாமி பங்கு பெற்றார். நிர்மலாவின் குரலை மட்டுமே கேட்டு, சலித்தே போயிருந்த எனக்கு, அவர் நொடிக்கொரு தரம் புன்னகைத்துக் கொண்டே இருந்தது மனதைக் கவர்ந்து விட்டது. பதில் தெரியாத கேள்விகளுக்கு அழகாகச் சிரிக்கிறார். அவருடைய மகன் மூன்றாம் வருடம் கல்லூரியில் படிக்கிறான் என்பதை நம்பவே முடியாமல் சந்தூர் விளம்பரம் போல் இருந்தது. அடுத்த முறை போட்டி வைக்கும் போது நிர்மலா சிரிக்கவும் தனியான நேரம் ஒதுக்கப் போவதாகச் சொல்லி கலாட்டா செய்தார் ஜேம்ஸ் வசந்தன். &lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய நிகழ்ச்சியில் ஒன்றாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் பங்கெடுத்தனர். "ஸ்கூலுக்கு தமிழில் என்ன?" என்றால், "ஸ்கூல், தமிழ் தானே?" என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள்! "ஃபேன் ஆங்கிலமா தமிழா?" என்று வசந்தன் கேட்டதற்கு, "ஆங்கிலம்னா?" என்று அற்புதமாகக் கேட்டு திகைக்க வைத்துவிட்டனர். வாழ்க பெற்றோர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை குளறுபடிகள் இருந்தாலும், இரண்டாவது சுற்றில் மனப்பாடப் பகுதியை உச்சரிப்பு பிழையில்லாமல் சொல்லிக் காட்டினர். அதிலும் ஒரு சிறுவனுக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை. வசந்தன் சொன்னதைக் கேட்டே அவனும் அழகாக மனப்பாடம் செய்து ஒப்பித்தான். நமது பள்ளிகள் மொழி கற்றுக் கொடுக்கிறதோ இல்லையோ மனனம் செய்வது எப்படி என்று நன்றாகவே சொல்லிக் கொடுக்கிறது, மூன்றாம் வகுப்பு தாண்டுவதற்குள்ளாகவே! &lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியைப் பார்த்து முடித்துவிட்டு விஜய் தொலைக்காட்சிக்கு மாற்றினால், "திஸ் இயர் தலைப் பொங்கல் கொண்டாடும் செலிப்ரிடீஸ் நிறைய!" என்று திவ்யதர்ஷினி சொல்லவும், ஏதோ வேற்று மொழிச் சானலுக்கு மாறிய தோற்றம் ஏற்பட்டுப் போனது :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-1515240269060527270?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/1515240269060527270/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=1515240269060527270' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/1515240269060527270'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/1515240269060527270'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/01/blog-post_18.html' title='தமிழ் பேசு தங்கக் காசு'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-1737793397136924954</id><published>2007-01-17T10:42:00.000+05:30</published><updated>2007-01-17T12:05:55.408+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>புத்தகக் கண்காட்சி - கவனித்தவை</title><content type='html'>&lt;p&gt;புத்தகக் கண்காட்சி தொடங்கி இரண்டாம் நாளிலிருந்து பல்வேறு நண்பர்களுடனும் தனியாகவும் தினம் தினம் போய்வந்து கொண்டிருந்தேன். கல்லூரி நண்பர்கள், பழைய அலுவலகத் தோழர்கள், சென்னப்பட்டினம் குழு என்று போகும் ஒவ்வொரு நாளும் கண்காட்சியிலும் மக்கள் கூட்டம் என்னவோ அதிகமாகிக் கொண்டே இருப்பதாகத் தோன்றியது. இனி கவனித்தவை:&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;அருணா சூப்களில் மஷ்ரூமை விட காய்கறி சூப் சுவையாக இருக்கிறது &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;ஒரு நாளாவது மதுரையில் சாப்பிட்டது மாதிரியான சுவையான ஜிகிர்தண்டா போட்டுக் கொடுப்பார் என்று தான் நானும் பார்க்கிறேன். இருபது ரூபாய்க்கு வெறும் ஐஸ்கிரீம் தான் மிஞ்சுகிறது. உண்மையான ஜிகிர்தண்டா சுவையே மறந்து போச்சு :( &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;போண்டாவை விட பஜ்ஜி எண்ணை குறைவாக சுவையாக இருக்கிறது &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;கோபி மஞ்சூரியன் பஜ்ஜியின் இன்னுமொரு வடிவமாக மட்டுமே பொரிக்கப்படுகிறது. &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;டீயைத் தேத்தண்ணீர் என்றே சொல்லலாம், அத்தனை நீர்ச்சத்தோடு இருக்கிறது. அதனால் காப்பி இன்னும் சுறுசுறுப்பாக விற்பனையாகி சீக்கிரமே தீர்ந்து விடுகிறது. பன்னாட்டு நிறுவனமான ரைஸ் பவுலில் கிடைக்கும் தேநீரை விட, பள்ளிக் காண்டீனில் கிடைக்கும் தேநீர் இன்னும் கொஞ்சம் சுவையாக இருக்கிறது. &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;இரண்டாம் நாள் போனபோது நானூறு ஸ்டால்கள் முழுவதும் சுற்றி முடித்து வந்து தான் சாப்பிட எதுவுமே கிடைக்கும் என்ற நிலை மாறி மூன்றாம் நாள் அரும்பு பதிப்பக ஸ்டால் அருகில் டீ, காப்பி கிடைத்தது. நான்காம் நாள் இன்னும் முன்னேற்றம். பழ ரசங்கள் கூட கிடைத்தன. பேசாமல் ரைஸ் பவுலைத் தனியாக வைத்ததை விட நானூறு ஸ்டால்களுக்கு இடையில் ஆங்காங்கே ஒவ்வொரு இடங்களில் பகுதி பகுதியாகப் பிரித்துச் சொருகியிருக்கலாம்.. &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;கண்காட்சி ஸ்டால்கள் போடப் பட்டிருந்த ஆறு அடி உயர மேடையில் மக்கள் நடப்பதன் அதிர்வுகளை உணர முடிந்தது. கொஞ்சம் பயந்து பயந்து தான் நடந்து கொண்டிருந்தேன். &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;விடுமுறை நாட்கள் முழுவதும் கண்காட்சிக்குப் போய்விட்டாலும், ஒரு நாள் கூட சுட்டி விகடன் அறிவியல் அரங்கத்திற்கோ, திரைவிழாவிற்கோ போகமுடியவில்லை. சுட்டி விகடன் அரங்கம் எப்போதுமே வாயிலருகில் கூட்டமான கூட்டம். திரைவிழாவிற்கு நேரத்திற்குச் செல்ல முடியாமல் சோம்பேறித்தனம் :) &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;இரண்டாம் நாள் சென்ற போது, உள்ளே கழிப்பறை வசதிகள் இருக்கவே இல்லை. சுட்டி விகடன் அரங்கத்தில் பயிற்சிகளைச் செய்து காட்ட வந்திருந்த பெரம்பூர் பள்ளியைச் சேர்ந்த பெண்குழந்தைகள் பாடுதான் அதிக திண்டாட்டம். "எங்கயோ ஸ்கூலுக்குள்ள இருக்கு டாய்லெட்" என்று சந்தேகமாகவே சொன்னார்கள். அடுத்த நாள் முதல் தற்காலிகமான கழிப்பறைகளை அமைத்துவிட்டார்கள். தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் இருந்த அந்தக் கழிப்பறைகளில், சிலவற்றில் உள்தாழ்ப்பாள் இல்லை, சிலவற்றில் தண்ணீர் வெளியேற சரியான வழிகள் இல்லை. ஆனால், எதுவுமே இல்லாததற்கு இது தேவலாம் தான். &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;வாகன நிறுத்த மேற்பார்வையை அவுட்சோர்ஸ் செய்திருக்கிறார்கள் போலும்; வாகனம் நிறுத்துமிடங்கள் ஒரே புழுதி மயம். முதல் நாள் தெரியாத்தனமாக என் தலைக்கவசத்தை எடுத்துப் போனதில் கருப்பு நிற தலைக் கவசம் எனக்கே அடையாளம் தெரியாத பழுப்பு நிறமாகி விட்டிருந்தது. &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;சனி, ஞாயிறுகளில் அதீத கூட்டம் வந்த போதும் நிறுத்தத்திற்கான நுழைவுச் சீட்டு கொடுப்பவர்கள் இரண்டே இரண்டு பேர் தான் இருந்தார்கள். வெகு நேரம் காத்திருந்து சீட்டு வாங்க வேண்டியதாகியது. &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;வண்டிகள் உள்ளே அனுமதிக்கப்படும் வாசலும் வெளியேறும் வாசலும் வேறுவேறாக இருந்தாலும், உள்ளே கொஞ்ச தூரம் வரை வெளியேறும் வண்டிகளும் உள்ளே வரும் வண்டிகளும் ஒரே தடத்தை ஆக்ரமித்துக் கொண்டதில், கொஞ்சம் குழப்பம். கூட வந்திருந்த என்.ஆர்.ஐ நண்பர் ஒருவர், "என்னங்க இது, இன் அவுட் தனித்தனி வழி வைக்க மாட்டாங்களா?" என்று அங்கலாய்த்தார். &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;உள் நுழையும், வெளியேறும் வழிகள் மிக மிக உயரமாக இருந்தன. எனக்கு முன்னால் வண்டி ஓட்டி வந்த ஊனமுற்றவர் ஒருவரால் வண்டியை உள்ளே ஏற்றவே முடியவில்லை. அப்புறம் போலீஸ்காரர்கள் வண்டியைத் தள்ளிக் கொடுத்தார்கள். &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;உள் நுழையும், வெளியேறும் வழிகளைப் பற்றிய அறிவிப்பு பள்ளி வளாகத்து வாயிலுக்கும் இல்லை, உள்ளே ஸ்டால்களிலும் இல்லை. எப்போதுமே அவுட் கேட் அருகில் இரண்டொருவர் வண்டியை மெதுவாக்கி அந்த வாயிற்காப்பாளனிடம் உறுதி செய்து கொண்டு உள் வழியே நுழைந்து கொண்டிருந்தனர். &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;ஸ்டால்கள் நிலை இன்னும் மோசம். "உள்ளே" "வெளியே" அறிவிப்புகள் இல்லாத காரணத்தால் எல்லா பக்கத்திலிருந்தும் எல்லாரும் வந்து கொண்டும் போய்க் கொண்டும் ஒரு ஒழுங்கே இல்லாமல் இருந்தது. விகடனோ, அல்லது வேறெதோ ஒரு ஸ்டாலில் மட்டுமே IN, OUT என்று பெரிதாக எழுதி வைத்திருந்தார்கள். &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;ஸ்டால்கள் முழுவதும் சுற்றிக் களைத்து வருபவர்கள் உட்கார வெளியில் சேர் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி வந்து உட்காருபவர்களை நம்பித்தான் மாலை 6:30 மணி முதல் நடக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறதோ என்று சந்தேகம் எனக்கு. (இந்த மாலை நிகழ்வுகள் சென்னப்பட்டினம் பக்கத்தில் தகவல் பட்டியில் தினசரி சேர்க்கப்படுகின்றன) &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;சனிக்கிழமை நான் போய்ச் சேர்ந்த அதே நேரம் நடிகர் சிவகுமார் வந்து இறங்கினார். டிக்கெட் வாங்கியவர்கள், வாங்குபவர்கள் என்று எல்லாரும் விரைந்து வந்து "சிவகுமார் சிவகுமார்" என்ற மேடைக்கருகில் குழுமிவிட, புத்தகக் கடை வாசல் பக்கம் ஒரு நிமிடம் கூட்டம் குறைந்தே போய்விட்டது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவரின் ஏழு வயது மகன், "அப்பா, புக்கு வாங்க வந்தோமா இல்லை சிவகுமாரைப் பார்க்க வந்தோமா.. வாப்பா புஸ்தகம் வாங்கப் போகலாம்" என்று தந்தையின் கையைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்துவிட்டான். அப்புறம் அவன் ஏதோ கணிதப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம், புத்தகங்களுக்கான மொத்த செலவு சுமார் ஆயிரத்தி ஐநூறு ரூபாய்கள் மட்டுமே.. உஷ்.. ஐநூறு என்ற பாதி உண்மையை மட்டும் தான் அம்மாவுக்குச் சொல்லி இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக மீதி ஆயிரத்தையும் சொல்ல வேண்டும் ;) &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;கண்காட்சியில் வாங்கியதில் மிக மிக &lt;strong&gt;முக்கியமான &lt;/strong&gt;புத்தகத்தின் புகைப்படம் உங்களுக்காக:&lt;br /&gt;&lt;a href="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/DSC00011.jpg"&gt;&lt;img style="WIDTH: 641px; HEIGHT: 608px" height="602" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/DSC00011.jpg" width="564" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;:))) சுவாரஸ்யமான புத்தகமும் கூட. அங்கேயே படித்து முடித்துவிட்டேன் ;)&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-1737793397136924954?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/1737793397136924954/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=1737793397136924954' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/1737793397136924954'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/1737793397136924954'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/01/blog-post_17.html' title='புத்தகக் கண்காட்சி - கவனித்தவை'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-7679227212451842186</id><published>2007-01-16T13:08:00.000+05:30</published><updated>2007-01-16T13:20:36.910+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='&apos;குமுதம்&apos; பாணிக் கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலாட்டா'/><title type='text'>சுஜாதா (குமுதம் சிறுகதை)</title><content type='html'>[இன்றைக்குத் தமிழ்ப் பதிவுலகில், மிக மிக சூடாக விற்பனை ஆகிக் கொண்டிருப்பது சுஜாதாவின் சிறுகதை தான். அதான், நானும் ஒரு பதிவு போடலாமே என்று.. &lt;br /&gt;தொடர்புள்ள சுட்டிகள்: &lt;br /&gt;&lt;a href="http://poonspakkangkal.blogspot.com/2006/12/blog-post_116497798626337126.html"&gt;சிறுகதை-1 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://poonspakkangkal.blogspot.com/2006/11/blog-post_116469559639183239.html"&gt;சிறுகதை-2&lt;/a&gt; ]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்! உங்கப்பன் வீட்டுக்குப் போய் மோதிரம் வாங்கிட்டு வான்னு சொன்னேன் இல்ல?" கணவன் சுந்தருக்கு இவ்வளவு கோபம் கூட வரும் என்று சுஜாதா எதிர்பார்க்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்பத் தான் வீட்டை வித்து கலாவுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காங்க. இப்பப் போய் மோதிரம் போடு, பிரேஸ்லெட் போடுன்னா, எப்படிச் செய்ய முடியும்? கொஞ்சம் மனுசத்தன்மையோட பேசுங்க!" &lt;br /&gt;&lt;br /&gt;"கலா புருஷன் நிரஞ்சனுக்கு மட்டும் மோதிரம் போட்டிருக்காங்க, நான் என்ன இளிச்சவாயனா? அவன் என்னடான்னா, ஆபீஸுக்கு தெனக்கும் போட்டுகிட்டு வந்து அலட்டக்கிறான். என்னை எல்லாரும் கேனயன் மாதிரி பார்க்கிறாங்க!" &lt;br /&gt;&lt;br /&gt;கலாவின் கணவனும் சுஜாவின் கணவனும் ஒரே அலுவலகத்தில் ஒரே நிலையில் வேலை பார்க்கிறார்கள். இத்தனைக்கும் கலாவுக்குத் திருமணப் பேச்சு வந்த போது நிரஞ்சனை வழிமொழிந்தவனே சுந்தர் தான். &lt;br /&gt;&lt;br /&gt;"அவரு வீட்ல அதைத் தவிர வேறெதுவும் கேட்கலே. இங்க அப்படியா? ஒட்டியாணம் என்ன, தோடு என்னான்னு அநியாயமா கேட்கலியா உங்கம்மா? இப்ப உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, அந்த ஒட்டியாணத்தை அழிச்சு நாலு மோதிரமா பண்ணிடுவோம்!" &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கீதை எல்லாம் நிரஞ்சனின் மோதிரத்தின் முன் தவிடு பொடியானது. எனவே அடுத்த ஒரு வாரத்தில் சுஜாதா பெட்டியுடன் தாய்வீட்டு வாசலில் நின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா சுஜாதா! திடீர்னு வந்திருக்கே!" அம்மாவின் ஆதரவான கேள்விக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த கடன்காரன், பால்காரன், சத்திரத்து காண்டிராக்டர் கணக்குகள் சுஜாதாவின் வாயை மொத்தமாக அடைத்துவிட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணுமில்லைம்மா.. அவரு ஒரு மாசம் டெல்லிக்கு டூர் போகிறாரு. அதான், கலா வேற இல்லாம நீங்க ரெண்டு பேரும் ரொம்ப போரடிச்சி போயிருப்பீங்களேன்னு வந்தேன்!" என்று அப்போதைக்கு ஏதோ சொன்னாள் சுஜா.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா தாய்வீட்டுக்கு வந்து ஒருவாரம் போயிருக்கும். அம்மாவுடன் சேர்ந்து கல்யாணம் விசாரிக்க வருபவர்களைக் கவனிப்பதிலும், அப்பாவுடன் கணக்குகளில் உதவுதலிலும், அலுவலக பிஸியிலும், நாட்கள் போனதே தெரியாமல் போயிற்று. சுஜாதான் கல்மனசு என்றால், சுந்தர் இன்னும் கடுமையான கோபத்தில் இருந்தான். "மாப்பிள்ளை ஒரு போன் கூட செய்யலியே" என்று அம்மாதான் மாய்ந்து போனாள். "போன எடத்துல நேரம் இருந்திருக்காதம்மா..", "ஆபீஸுக்குப் பேசிட்டாரம்மா!"  போன்ற சமாதானங்களுடன் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த சனிக்கிழமை வங்கிக்குப் போன அப்பாவே தற்செயலாக சுந்தரைப் பார்த்துவிட்டார். குரல் தழதழக்க சுஜாதாவைக் கேட்கவும், மோதிரக் குட்டு கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தது. இன்னும் யாரிடம் கடன் வாங்கவில்லை என்று அப்பா யோசித்துக் கொண்டிருக்கும்போதே சுஜாதா, நிச்சயமாய்ச் சொல்லிவிட்டாள் "நீங்க எதுக்கப்பா போடணும்? பெத்து வளர்த்து நல்ல வேலையிலும் அமர்த்தி அந்த வருமானத்தோட பலன் கூட உங்களைச் சேராதபோது, நீங்க எதுக்கு இன்னும் மேல மேல செய்யணும்?" என்ற சுஜாவின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாவிட்டாலும், அம்மாவும் அப்பாவும் கூடிக் கூடி ஏதோ பேசிக் கொண்டே இருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;"இங்க பாருங்க, இதை விக்கலாமா, அதை அடகு வக்கலாமான்னு யோசிச்சிகிட்டே இருந்தீங்கன்னா, நான் டைவர்ஸ் கேஸ் போடுறது பத்தி யோசிக்க வேண்டியதாகிடும்! அவரா வந்து அழைச்சிகிட்டு போனா பார்க்கலாம், இல்ல அந்த மோதிரம் தான் முக்கியம்னா இப்படியே இங்கயே இருந்துட்டு போறேன். வயசான காலத்துல உங்களுக்கும் துணைக்கொரு ஆளாச்சு!" &lt;br /&gt;&lt;br /&gt;ரணகளமாக இருந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் கலா வந்தாள். "ஏய் சுஜா! இங்க தான் இருக்கியா? உங்க ஹஸ்பெண்ட் கையை வெட்டிகிட்டார்னும் செப்டிக் ஆகிடுச்சு, ஜுரம் அது இதுன்னு இவர் சொன்னாரே!" என்ற சேதியுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு தான்; சுஜாதா, தான் கொண்டுவந்த பெட்டியைக் கூட மறந்து போனாள். உடனடியாகக் கிளம்பி வீட்டுக்குப் போகவும், சுந்தர் வீட்டில் தான் இருந்தான். மிகப் பயங்கர அமைதியில் இருந்த வீட்டில் அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்து காலைக் கட்டிக் கொள்ளும் குழந்தை மாதிரி, சுந்தர் சுஜாவைப் பார்த்ததும் ஓடி வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி சுஜா! நீ இல்லைன்னா எத்தனை கஷ்டம்னு இப்போத் தான் புரிஞ்சிகிட்டேன்.! நிம்மதியா தூங்க முடியலை, நீ பேசுறதைக் கேட்காம சாப்பாடு கூட இறங்கலை! காய் நறுக்கும் போது மோதிரவிரலில் வெட்டிகிட்டு... இங்க பாரு! இனி மாமனாரே வாங்கிக் கொடுத்தாலும் மோதிரமே கேட்பேன்? ம்ஹூம்!" சுந்தர் வெட்டுப்பட்ட விரலைக் காட்டினான். &lt;br /&gt;&lt;br /&gt;"நீங்களா கேட்கலைன்னாலும், எங்க அப்பா கொடுத்துவிட்டிருக்காரு, எங்க கைய நீட்டுங்க!" என்று சொல்லி கொண்டுவந்திருந்த பாண்ட் எய்டை விரலில் மாட்டிவிட்டுச் சிரித்தாள் சுஜாதா.   &lt;br /&gt;&lt;br /&gt;[வேற எதுனா எதிர்பார்த்து வந்திருந்தா, ஹி ஹி ;) மேல இருக்கும் தொடர்புள்ள சுட்டிகள் குமுதம் ஒரு பக்க வகையில் முயன்ற என்னுடைய பழைய சிறுகதைகள் ;) ]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-7679227212451842186?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/7679227212451842186/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=7679227212451842186' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/7679227212451842186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/7679227212451842186'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/01/blog-post_885.html' title='சுஜாதா (குமுதம் சிறுகதை)'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-5086567707094262128</id><published>2007-01-16T09:32:00.000+05:30</published><updated>2007-01-16T09:39:31.294+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டி'/><title type='text'>வாழ்த்துக்கள்</title><content type='html'>&lt;div align="center"&gt;வாழ்த்துக்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/lf13-1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வலைப் பதிவர் அனைவருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பார்ந்த&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டுப் பொங்கல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்வாழ்த்துக்கள் :)))))))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/LF12.jpg" /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-5086567707094262128?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/5086567707094262128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=5086567707094262128' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/5086567707094262128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/5086567707094262128'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/01/blog-post_16.html' title='வாழ்த்துக்கள்'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-6731545087647408620</id><published>2007-01-11T08:00:00.000+05:30</published><updated>2007-01-11T08:44:58.976+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விழிப்புணர்வு'/><title type='text'>தண்ணீருக்காக ஒரு ஓட்டம் - மதுரக்காரய்ங்க கவனிக்க</title><content type='html'>&lt;div align="left"&gt;இப்போதெல்லாம் விழிப்புணர்வு மராத்தான்கள் காலத்தின் கட்டாயமாகிக் கொண்டிருக்கின்றன - ஹைதராபாத் 10K ரன், பெங்களூர் 5K ரன், மும்பை மராத்தான் என்ற விழிப்புணர்வு ஓட்டங்களின் வரிசையில் வருகிறது &lt;strong&gt;மதுரை மராத்தான்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்த நீராதாரங்கள் இப்போது சுருங்கிக் கொண்டே இருக்கின்றன. அதிலும் மதுரை போன்ற பெருநகரங்களில், தண்ணீர் சிக்கனத்தைப் பற்றிய விழிப்புணர்வு கூட மிக மிகக் குறைவாக உள்ள காலகட்டத்தில், மதுரை மராத்தான் போன்ற ஓட்டங்கள் அந்த நிலையை மாற்ற பெரிதும் பயனுள்ள வழிமுறைகளாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/marathon_logo1.gif" /&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dhan.org"&gt;தான்&lt;/a&gt; அமைப்பினரால் நடத்தப்படும் இந்த மதுரை மராத்தான் நடக்கப் போகும் நாள் &lt;strong&gt;13- ஜனவரி-2007 &lt;/strong&gt;- பொங்கலை ஒட்டி.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://www.maduraimarathon.in/eventdetails.php"&gt;&lt;strong&gt;நிகழ்வுகள்&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;:&lt;/p&gt;&lt;ol&gt;&lt;li&gt;&lt;/strong&gt;மினி மராத்தான் ஓட்டம் &lt;/li&gt;&lt;li&gt;நீருக்காக ஒரு நடைபயணம் &lt;/li&gt;&lt;li&gt;புகழ்பெற்றவர்களுடன் நடை &lt;/li&gt;&lt;li&gt;வித்தியாசமான உடல்நிலையாளர்களின் ஓட்டம் &lt;/li&gt;&lt;li&gt;ஸ்கேட்டிங் &lt;/li&gt;&lt;li&gt;நீர் சேமிப்பு பற்றிய கலை நிகழ்ச்சிகள் - மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் &lt;/li&gt;&lt;li&gt;நீர்க் கண்காட்சி&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.maduraimarathon.in/get_involved.php"&gt;நாம் செய்யக் கூடியது&lt;/a&gt;:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;பொங்கலை ஒட்டி மதுரையில் இருக்க வசதிப்பட்ட நண்பர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கெடுக்கலாம். அனுமதிக்கட்டணங்கள் உள்ளன, ஒரு அடையாளக்கட்டணமாக. &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;மண்ணின் மைந்தர்கள், தமக்குத் தெரிந்த, தாம் அறிந்த பழைய நீர்வளமிக்க மதுரையைப் பற்றிய விஷயங்களைக் கட்டுரையாக, வரைபடமாக, புகைப்படங்களாக, பழைய பத்திரிக்கைச் செய்திகளாக, விருப்பப்பட்ட வகையில் மதுரை மராத்தான் குழுவினருக்கு அளிக்கலாம். இதன் மூலம் இன்றைய மதுரைவாசிகள் மதுரையின் பழைய நீர்வளத்தை அறிந்து கொள்ளவும் அவற்றை மீட்பதற்கும் ஏதுவாகும். &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;"நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவரின் கருத்தைப் பிரதிபலிக்கும் விதமான கட்டுரைகளை (ஒன்று அல்லது இரண்டு பக்க அளவில்) எழுதிக் கொடுக்கலாம். விழிப்புணர்வைத் தூண்டும் இது போன்ற கட்டுரைகள் மதுரை நகர செய்தித்தாள்களில் இடம்பெற்று அனேகரைச் சென்றடையக் கூடும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;தண்ணீர் சிக்கனம், நீர் சேமிப்புக்கான வழிமுறைகளைப் பற்றியும் கட்டுரைகள் மூலம் பகிரலாம். &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;பங்கெடுப்பவர்களுக்கு உதவுமுகமாக உங்களால் முடிந்த பணத்தைக் கொடுக்கலாம். அது பற்றிய விவரங்கள் அறிய &lt;a href="http://www.maduraimarathon.in/pledge.php"&gt;இங்கு &lt;/a&gt;சுட்டவும். &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;மதுரை வாசியாக இருந்தால், பங்கெடுப்பவர்களுக்கு உதவவும், அவர்களை நெறிப்படுத்தவும், பங்கெடுக்கும் பொது மக்களை நெறிப்படுத்தி உதவவும் தன்னார்வலராகப் பணிபுரியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;மதுரை மராத்தான் குறித்து மேலும் அறிய:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ol&gt;&lt;li&gt;&lt;a href="http://balloonmagic.blogspot.com/2007/01/blog-post.html"&gt;பலூன்மாமாவின் பதிவு &lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://www.maduraimarathon.in/index1.php"&gt;மதுரை மராத்தான் குழுவினர்&lt;/a&gt; &lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;[&lt;span style="font-size:85%;"&gt;இந்த இடத்தில் தண்ணீரைப் பற்றிய என்னுடைய &lt;/span&gt;&lt;a href="http://poonspakkangkal.blogspot.com/2006/11/3.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பழைய கவுஜயை &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;நினைவுறுத்த விரும்புகிறேன். ஓடத் தயங்குபவர்களிடம் கவுஜ படித்துக் காட்டினால், தலை தெறிக்க ஓடிவிடுவார்கள் என்பது உறுதி :-D&lt;/span&gt; ]&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-6731545087647408620?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/6731545087647408620/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=6731545087647408620' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/6731545087647408620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/6731545087647408620'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/01/blog-post_11.html' title='தண்ணீருக்காக ஒரு ஓட்டம் - மதுரக்காரய்ங்க கவனிக்க'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-5976539530689956773</id><published>2007-01-09T11:54:00.000+05:30</published><updated>2007-01-09T15:33:05.036+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>The Fountain Head - Ayn Rand</title><content type='html'>அயன் ராண்ட் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்து, &lt;strong&gt;The Fountain Head&lt;/strong&gt; புத்தகத்தின் மீதான ஆசையும் எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதற்கேற்றாற்போல் சமீபத்தைய பதிவர் சந்திப்பின் போது மா.சிவகுமார் மூலம் புத்தகமும் கிடைத்தது. ஒரே மூச்சில் படித்து முடித்த அந்த நாவலின் வாசிப்பனுபவம் அத்தனை திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிவரை அதீத ஆர்வத்தைத் தூண்டும்விதமாகவே பயணிக்கும் கதைபேசும் சில தத்துவங்களுடன் முழுமையாக ஒப்ப முடியாவிட்டாலும் பொதுவில் நல்ல வாசிப்பனுபவம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஹோவார்ட் ரோர்க்&lt;/strong&gt;(Howard Roark) என்ற ஒட்டுமொத்த மனித சக்தியை முழுமையாக பயன்படுத்த விரும்பும் மனிதனைப் பற்றியது கதை இது. உலகில் எல்லாவற்றையும் விட உயர்ந்தது மனிதன் தான்; கடவுளின் மிக அற்புத படைப்பு மனிதன் மட்டுமே என்று முழுமனதோடு நம்பும் கதாநாயகன் ரோர்க். &lt;strong&gt;எல்ஸ்வோர்த் மோங்க்டன் டூஹி&lt;/strong&gt;(Ellsworth Monkton Toohey) நியூயார்க்கின் பிரபல பத்திரிக்கை ஒன்றின் பத்தி எழுத்தாளர். தன் எழுத்துக்களால் நரியைப் பரியாகவும் பரியை நரியாகவும் ஆக்கக் கூடிய ஒரு விமர்சகர். அதே சமயம் தனக்குப் பிடிக்காதவர்களை மொத்தமாக அதள பாதாளத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய மக்கள் சக்தி தன் பின்னால் இருப்பதாக நம்புபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான, நேர்மையான, பழுதில்லா திறமைக்கும்(ரோர்க்) வெற்று மக்கள் சக்திக்கும் (டூஹி) இடையிலான கண்ணாம்பூச்சி விளையாட்டே ஃபவுண்டன் ஹெட்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span align="center"&gt;&lt;img src="http://www.turtletrader.com/images/fountainhead.jpg" align="center" /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரோர்க் ஒரு கட்டிடக் கலைஞன். ஸ்டேன்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலங்களில், போதிக்கப் பட்ட "பழைய முறைகளைப் பின்பற்றவே மாட்டேன்" என்று வணங்காமுடியாக நின்று பட்டம் பெறாமல் வெளியேறுகிறான் ரோர்க். அதே சமயம், அவன் வாழ்ந்த அதே வீட்டில் இருந்த பீட்டர் கீட்டிங்(Peter Keating), ஸ்டேன்டனின் நிகரற்ற முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று, அங்கீகரிக்கப்பட்ட ஆர்க்கிடெக்டாக வெளியேறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோர்க் ஒரு புதுமை விரும்பி. ஏற்கனவே இருக்கும் பழைய வகையிலான கட்டுமானத்தை அப்படியே திரும்பவும் படியெடுப்பதில், அல்லது மாற்றுவதில் சுத்தமாக விருப்பமில்லாதவன். ஆகவே, அவனை போன்றே மார்டனிஸ்டான ஹென்றி காமரூனிடம்(Henry Camaron) உதவியாளனாகச் சேருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;காமரூன் தன் ஆரம்ப காலத்தில், அற்புதமான புதுமையான வீடுகளுக்காகவும் வானை எட்டும் கட்டிடங்களுக்காகவும் பெருமை பெற்றவர். ஆனால், யாருக்காகவும் தன் கட்டிடங்களில் சின்ன மாற்றத்தைக் கூட செய்ய மாட்டேன் என்பதில் உறுதியாக நிற்பவர், ரோர்கைப் போலவே. மற்றவர்களுக்கான மாற்றத்தையும் வெறுத்து, அவ்வப்போது வாடிக்கையாளர்கள் மீதும் கோபப்பட்டு, தன் பணிக்காலத்தின் கடைசியில், உலகம் முழுவதையும் பகையாக்கிக் கொண்ட ஒரு தோல்வியாளர் - மக்களின் பார்வையில். பீட்டர் கீட்டிங், காமரூனிடமே ஆரம்பத்தில் வேலை கற்று அதன் பின் சொந்தமாக தொழில் செய்து கொண்டிருக்கும், தலைசிறந்த கட்டிடக் கலைஞரான கை ப்ராங்கனிடம்(Guy Francon) சேருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவருடைய முதல் கட்டிடம் முதற்கொண்டு இவர்களிடையே உள்ள வளர்ச்சி வித்தியாசங்களை முன்வைத்து நகர்கிறது கதை. ஒவ்வொரு மனிதருக்கேற்பவும் தன்னை மாற்றிக் கொண்டே வேலை செய்யும் கீட்டிங், உயரங்களுக்குப் போகிறான். மிகக் குறைந்த காலத்தில், ப்ராங்கனின் நிறுவனத்தில் பார்ட்னராகி, அவனுடைய நிறுவனத்தின் முழு நிர்வாகியாகவும் உயர்ந்து, அப்போதைய அமெரிக்காவின் தலைசிறந்த கட்டுமானத்துறை வல்லுனராகவும் பரிணமிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;காமரூனின் ஓய்வுக்குப் பின் ரோர்க், கீட்டிங்கிடமே வெறும் வரைபடம் எழுதுபவனாகச் சேர்ந்து, அங்கு கிடைக்கும் வாய்ப்பில் தன் முதல் கட்டிடத்தைக் கட்டத் துவங்குகிறான். முதல் இரண்டு கட்டிடங்களுக்குப் பின் தனக்கான இடம் என்று ஒன்று இல்லாமல் போக, சமரசங்களை விரும்பாமல் எங்கெங்கோ வேலை செய்து, ஒரு கட்டத்தில் கல்லுடைக்கும் சுரங்கங்களில் கூட வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோர்கின் சில கட்டிடங்களைப் பார்த்த ஓரிருவர் அவனைத் தேடி வந்து வேலை கொடுத்த பின்னர், மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய வாழ்க்கை முறை மாற, இறுதியாக ஸ்டோர்டார்ட்(Stoddard) என்பவர் எல்லா மதங்களுக்கும் பொதுவான கோயிலொன்றைக் கட்ட வேண்டி ரோர்க்கிடம் வந்து சேருகிறார். உலகின் எந்த மதத்தின் கோயிலையும் படியெடுக்காத, அதே சமயம் மனிதனின் ஆழ்மன நம்பிக்கையை, அல்லது, மனசாட்சியைப் பிரதிபலிக்கும் கோயிலொன்றை ரோர்க் கட்டித் தருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டிடக்கலை விமர்சகரான டூஹி, கீட்டிங்கை முன்னிலைப்படுத்தி, ரோர்க்கைப் புறக்கணிப்பதில் உறுதியாக இருக்கிறான். பல்வேறு வகையான கலைஞர்களிடமும் மக்களிடமும் செல்வாக்கு மிக்க டூஹி, ரோர்க்கை வேண்டுமென்றே புறக்கணிப்பதிலும், அவனுடைய இடத்தில் கீட்டிங்கை முன்னிறுத்தவதிலும் மிகத் தீவிரமாக உள்ளான். ஸ்டோடார்டின் கோயிலை, அது கோயில் என்ற கட்டிடத்தின் மாதிரியில் சேராது என்று சாட்சி சொல்லி ரோர்க்கின் மிகப் பெரிய வாழ்க்கைச் சரிவை உருவாக்குவதில் டூஹி, கீட்டிங் முதலானோர் முன்னணியில் நிற்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோர்க்கைப் போலவே வணங்காமுடியாகவும், சமரசங்களை விரும்பாத பத்திரிக்கையாளராகவும் வரும் ரோர்கின் காதலி டோமினிக் ப்ராங்கன்(Dominique Francon), இந்தக் கட்டத்தில் உலகின் மீது கோபம்கொண்டு, பழி வாங்குதலாக பீட்டர் கீட்டிங்கை மணந்து ரோர்கின் வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோர்க் தன் சக்தியை உலகுக்கு எப்படி நிரூபிக்கிறான், டோமினிக்கின் பழிவாங்குதல் என்ன ஆகிறது என்று போகிறது கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ரோர்க், தனிமனித ஒழுக்கம் நிரம்பியவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான். வஞ்சகத்தாலும் வீண் புகழ்ச்சியாலும் முன்னேறத் துடிக்கும் பீட்டர் கீட்டிங் போலல்லாமல், தன் வேலைக்கேற்ற உயர்வையே விரும்புபவன்; டூஹி போல் பிடிக்காதவரைக் கெடுக்க நினைப்பதிலிருந்து காலி டப்பாக்களைக் கூட பிடித்திருந்தால், 'அற்புதக் கலைஞர்' என்று உயர்த்தி விடுவது வரை செய்வதை வெறுப்பவன் ரோர்க்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விதத்தின் எல்லா நாவல் கதாநாயகர்கள் போலவும், "வாழு வாழவிடு" கொள்கையில் மிக மிக அழுத்தமான நம்பிக்கை கொண்டவன் ரோர்க். ஆனால், வாடிக்கையாளரின் வசதிக்காக, திருப்திக்காக கூட தன் கட்டிட அமைப்பில் ஒரு சின்ன மாறுதல் கூட செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் போதும், வரைந்து கொடுத்துவிட்ட தன் கட்டிட அமைப்பைக் கொஞ்சமே சிதைத்துவிட்டார்கள் என்ற காரணத்திற்காக, கட்டிடத்தையே தகர்க்க விரும்பும் போதும் ஏனோ, கொஞ்சம் அதீதமான ஒரு கதாபாத்திரமாகத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரோர்க்கின் கண்களில் அடுத்தவருக்கான பரிவோ, பாசமோ, ஏன், அடுத்த மனிதர் ஒருவர் எதிரில் இருக்கிறார் என்ற அங்கீகாரமோ கூட இருப்பதில்லை என்கிறான் பீட்டர் கீட்டிங். சக மனிதரை அங்கீகரிக்காத, "நான்" தான் ரோர்க்கின் குணம் என்றால், அதுவும் கொஞ்சம் இடறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னைப் புரிந்து கொள்ளாத மற்றவர்களை அங்கீகரிக்க மாட்டேன்," என்ற ரோர்க்கை விட, அந்த மனிதர்களின் பிரச்சனைகளை அவர்களுக்கே புரியவைக்க உலகத்திற்கெதிராக தனியொருத்தியாக போர் தொடுக்கும் டோமினிக் ஏனோ எனக்குப் பிடித்த பாத்திரமாகிப் போய்விட்டாள். கீட்டிங்கின் தனித்தன்மையற்ற நினைவுகள், சுயநலம், போன்றவற்றை அவனே உணரச் செய்வதிலாகட்டும், தான் வேலை செய்த பத்திரிக்கையின் முதலாளி வையனாண்ட்டுக்கு(Wynand) தனக்கே நம்பிக்கையே இல்லாத விசயங்களைப் பதிப்பித்து பணம் செய்யும் அவருடைய போலித் தன்மையைப் புரியவைப்பதிலாகட்டும், டோமினிக் சரியான போராளியாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒவ்வொரு மனிதனும் இந்த உலகின் கதாநாயகன். தன்னுடைய மகிழ்ச்சியே அவன் வாழ்க்கையின் காரணம். அவன் படைப்புத் திறனே அவனுடைய மிக உயர்ந்த வேலை;" என்பதே &lt;em&gt;ஆப்ஜக்டிவிசம்(Objectivism) &lt;/em&gt;என்ற அயன் ராண்டின் புதிய சித்தாந்தத்தின் கூறு. இந்த சித்தாந்தத்தை முன்னிறுத்துவதாகவே பவுண்டன்ஹெட்டும், அவருடைய மற்ற படைப்புகளும் அமைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தியாகமும் சமூக மகிழ்ச்சியுமே மனிதனின் முக்கிய வாழ்க்கைப் பயன் என்று போதித்து வளர்க்கப்பட்ட சூழ்நிலையிலிருந்து தன்னுடைய மகிழ்ச்சி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கைக் காரணம் என்ற தத்துவத்தை ஒப்புக் கொள்வது கடினமாகத் தான் இருக்கிறது. அடுத்தவருக்கு எந்தப் பிரச்சனையும் உருவாக்காத தனி மனித மகிழ்ச்சியே வாழ்க்கையின் காரணம் என்பது ஓரளவுக்கு பரவாயில்லை என்றாலும், சமூகம் என்பது மனிதர்களின் கூட்டணி என்பதையே மறுக்கும் ஆப்ஜக்டிவிசம் முழுமையாக ஒப்புக் கொள்ளும்படி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ரோர்க் போலவோ, டோமினிக் போலவோ ஆகும் ஆசை ஏற்படுவது உண்மை தான். ஏனெனில், கதையில் அடுத்தவரைத் தொல்லை செய்யாத பாத்திரங்களாக படைக்கப்பட்டிருப்பவை இவை போன்ற ஆப்ஜக்டிவிச பாத்திரங்கள் மட்டும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;டூஹி, கீட்டிங் போன்ற அடுத்தவரின் இடத்தைப் பிடிப்பதற்காக எதுவும் செய்யக் கூடிய மனிதர்கள் மத்தியில் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்பவன் என்ற முறையிலும் ரோர்க்கின் கதாபாத்திரம் மனம் கவர்வதாக உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளோடு படித்த நாவல் என்றாலும் ஏதோ ஒரு விதத்தில், ஆப்ஜக்டிவிசக் கூறுகளை ஒப்புக் கொள்ள முடியாமல் போனதால், நிறைவுபெறாத வாசிப்பனுபவமாகவே போய்விட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-5976539530689956773?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/5976539530689956773/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=5976539530689956773' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/5976539530689956773'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/5976539530689956773'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/01/fountain-head-ayn-rand.html' title='The Fountain Head - Ayn Rand'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-3011566052074711339</id><published>2007-01-06T20:23:00.000+05:30</published><updated>2007-01-06T21:20:14.560+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசைபடம்'/><title type='text'>Happy Feet</title><content type='html'>கடைசியாக நானும் &lt;a href="http://thekkikattan.blogspot.com/2006/11/happy-feet.html"&gt;ஹாப்பி பீட் &lt;/a&gt;என்னும் சந்தோஷக் குதிப்பைப் பார்த்துவிட்டேன். Finding Nemo மாதிரியே ஜாலியான படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://www.moviesonline.ca/movie-gallery/albums/userpics/poster_happy_feet.jpg" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்டார்டிகா கண்டத்து பெங்குயின்களும், அவற்றின் மீன் தட்டுப்பாடும், மனிதர்கள் பெங்குயின்களின் தட்டுப்பாட்டை உணர்ந்து தமது ஆழ்கடல் மீன் பிடிக்கும் வேலைகளைக் குறைத்துக் கொள்வதும் தான் படத்தின் முக்கிய கதை. கதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள &lt;a href="http://thekkikattan.blogspot.com/2006/11/happy-feet.html"&gt;தெக்கிக் காட்டானின் பதிவைப்&lt;/a&gt; பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பலரும் சொல்லிவிட்டது போல், இசை மிக மிக அழகு. கொள்ளை கொள்ளும் பாடல்கள். அத்துடன் நடனமும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img style="WIDTH: 491px; HEIGHT: 253px" height="511" src="http://www.darkhorizons.com/2006/happy/feet2.jpg" width="927" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முக்கிய விஷயமான ஆழ்கடல் மீன்பிடித்தலைத் தவிர எனக்கு இந்தப் படத்தில் தென்பட்ட சில விசயங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;Disabled Penguin ஆக சித்தரிக்கப் படாமல் Differently Abled Penguin ஆக முன்னிறுத்தப் படும் மம்பிளின் சந்தோசக் குதிப்பு.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;பெங்குயின் மொழி என்று பிரித்துச் சொல்வதன் மூலம் அது மனிதர்களுக்குப் புரிவதில்லை என்று உண்மை காட்டியிருக்கும் விதமும் அழகு.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;பெங்குயின் கார்ட்டூன்கள் வழக்கம் போல் அழகு. முக்கியமாக கதாநாயகனைப் பிரித்துக் காட்ட முதுகில் ஒரு வெள்ளை நிறமும், அவனது அம்மாவைப் பிரித்துக் காட்ட மச்சம் வைத்திருந்த விதமும் எப்படித் தான் இப்படி எல்லாம் யோசிக்கிறார்களோ என்று தோன்றியது&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;வித்தியாசமான திறமையுள்ள மம்பிளை அதன் கூட்டத்தார் ஏற்காமல் போவது கூட மனித வாழ்க்கைக்கு மிக மிக அருகில் உள்ள விஷயமாக இருக்கிறது. &lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;"எல்லாரிடமும் ஒரு நல்ல பக்கம் இருக்கும், அந்தப் பக்கத்தில் அணுகினால், நாம் சொல்வதைக் கேட்க வைக்க முடியும்" என்ற மம்பிளின் அணுகுமுறை இன்னுமொரு அற்புதமான பாடம். &lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;பெங்குயின் பற்றிய புனைவிலும் லவ்லேஸ் போன்ற போலிச் சாமியார்களைச் சேர்த்து மூடநம்பிக்கைகளையும் சாடியுள்ளமை மற்றொரு அழகு &lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;Alien என்று பிற கிரக, பிற சூரிய குடும்ப உயிர்களை நாம் அழைத்தால், இதே பூமியில் இருக்கும் ஒரு உயிரினம்/பல உயிரினங்கள், மனிதனையும் alienஆக நினைக்கக் கூடிய அளவில் தான் நாம் நமது சக பூமிவாசிகளை மதிக்கிறோம் என்றும் நிறுவியிருக்கிறார் கதாசிரியர்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;உயிர்க் காட்சியகத்தில் அடைபட்டுப் போகும் மம்பிளின் பின்னணியில் "இன்னும் மூன்று மாதத்தில் அவன் குரலை மறந்துவிடுவான்; ஆறுமாதத்தில் அடைபட்டதன் மூலம் பைத்தியமாகிவிடுவான்" என்று ஒலிப்பதைக் கேட்கையில் நமது உயிர்க்காட்சியகங்களில் அடைபட்டுக் கிடக்கும் விலங்குகளும் இப்படித் தானே சுதந்திரம் இழந்து பைத்தியமாகி இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆறு மாதம் முன்னால் நானே பார்த்து ரசித்த பெங்குயின்களைப் பார்க்காமல், அந்த உயிர்க்காட்சியகத்திற்கு என்னளவிலாவது ஊக்கம் கொடுக்காமல் இருந்திருக்கலாமோ என்றும் தோன்றியது. &lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://us.movies1.yimg.com/movies.yahoo.com/images/hv/photo/movie_pix/warner_brothers/happy_feet/elijah_wood/happyfeet3.jpg" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;எப்படியும் படம் பார்த்து முடிக்கும் போது, &lt;strong&gt;"ஆக, இப்படி ஏதாவது சந்தோஷக் குதிப்பு, போன்ற வித்தியாசமான செயல்தன்மை இருந்தால் தான் இயற்கையின் எல்லா விலங்குகளையும் உயிரோடு இருக்க விடப் போகிறானா மனிதன்?!" &lt;/strong&gt;என்ற கேள்வி திரும்பி வரும் வரை ஒலித்துக் கொண்டே இருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புள்ள பதிவு: Happy Feet பற்றிய &lt;a href="http://anjalisplace.blogspot.com/2007/01/happy-feet.html"&gt;அஞ்சலியின் பார்வை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-3011566052074711339?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/3011566052074711339/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=3011566052074711339' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/3011566052074711339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/3011566052074711339'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2007/01/happy-feet.html' title='Happy Feet'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-116497798626337126</id><published>2007-01-05T16:21:00.000+05:30</published><updated>2007-01-05T16:21:55.794+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='&apos;குமுதம்&apos; பாணிக் கதை'/><title type='text'>ஒரு நிமிடக் கதை?</title><content type='html'>"டேய்! இது தப்புடா!" பெண்பார்க்க வந்த இடத்தில் இராம்குமாரின் தந்தை அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா தப்பு? நான் தானே கல்யாணம் பண்ணிக்கப் போகிறவன்? எனக்கு யாரைப் பிடிக்குதோ அவளைத் தானே கட்டிக்க முடியும்?" ராம் சீறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாப்பிள்ளை என்ன சொல்றாரு?" தீபாவின் அப்பா, இன்னும் மாமனார் ஆகாதவர், கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"வந்து.." அப்பா மென்று முழுங்கிக் கொண்டிருக்க, ராம் போட்டு உடைத்தான்&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சொல்றேன் சார். எனக்கு உங்க ரெண்டாவது பொண்ணைத் தான் பிடிச்சிருக்கு!" கேட்டவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போ சின்னவளுக்குக் கல்யாணம் செய்யுறதா இல்லை. அவளுக்குப் பார்க்க ஆரம்பிக்கும் போது உங்களுக்குச் சொல்லிவிடச் சொல்லுறேன்" சீக்கிரமே அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு விட்ட தீபாவின் தாயார் வரவழைத்துக் கொண்ட புன்முறுவலுடன் சொல்லி நிலைமையைக் கொஞ்சம் சரி செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;******************&lt;br /&gt;ஒரு வாரம் கழித்து அடுத்த சுற்று பெண் பார்க்கும் படலம்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் ராமா, இங்கேயும் முறைகெட்டத் தனமா ஏதாவது சொல்லிகிட்டிருக்காதே. அவங்க கேட்கிற பொண்ணைப் பிடிச்சிருந்தா, பிடிச்சிருக்குன்னு சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. அதை விட்டுட்டு தங்கச்சியக் கட்டிக்கிறேன்., கெழவியைக் கட்டிக்கிறேன்னு நின்னேன்னா இது தான் உனக்கு நான் பார்க்கிற கடைசி பொண்ணு.. அதுக்கப்புறம் நீயாச்சு உன் கல்யாணமாச்சு" அப்பா போன வாரத் தலைகுனிவிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் கேட்டதில் என்னப்பா தப்பு? அவனுக்கு விருப்பமானவளை அவன் சொல்லக் கூடாதா?" இளையவன் ரவி, பரிந்து கொண்டு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரவி! இதெல்லாம் பார்த்து நீ கத்துக்கிடாதே. அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியது?" என்றார் அப்பா. பிள்ளைகள் இருவரும் வேண்டா வெறுப்பாக முகம் திருப்பிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ராம், பொண்ணு எப்படி?"&lt;br /&gt;&lt;br /&gt;பிடிச்சிருக்கு என்று தலையசைத்தான் இராம். அப்பா பெருமூச்சு விட்டார். பெண்ணின் தந்தை முகத்தில் கண நேர மகிழ்ச்சி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்கும் பெண்ணையும் ஒரு வார்த்தை கேளுங்களேன்.." என்றார் பெண் வீட்டுப் பெரியவர் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணின் தந்தை எழுந்து உள்ளே போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொல்றா பொண்ணு?" இராம்குமாரின் தந்தை&lt;br /&gt;&lt;br /&gt;"அது.. வந்து.. " பெண்ணின் தந்தை தயங்கி மயங்கிப் பேச முயல, மணப்பெண் சுதா வெளியே வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார்! எனக்கு உங்க சின்னப் பையனைத் தான் பிடிச்சிருக்கு. உங்களுக்குச் சம்மதம்னா.."&lt;br /&gt;&lt;br /&gt;இராம்குமார் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.&lt;br /&gt;"என்னடா ராம். என்ன சொல்றே இப்போ?" அப்பா அவன் காதுக்குள் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா அந்த தீபாவையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் பா.." என்றவனின் குரலில் ஒரு தெளிவு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;[பத்து வருடங்களுக்கு முன்னால், குமுதம் ஒரு பக்கக் கதைகள் வகையில் முயற்சித்தது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/24180143-116497798626337126?l=poonspakkangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poonspakkangkal.blogspot.com/feeds/116497798626337126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=24180143&amp;postID=116497798626337126' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/116497798626337126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/24180143/posts/default/116497798626337126'/><link rel='alternate' type='text/html' href='http://poonspakkangkal.blogspot.com/2006/12/blog-post_116497798626337126.html' title='ஒரு நிமிடக் கதை?'/><author><name>பொன்ஸ்~~Poorna</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-24180143.post-3827178492127646880</id><published>2006-12-30T13:48:00.000+05:30</published><updated>2007-01-28T14:56:24.252+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பீட்டா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுட்பம்'/><title type='text'>புது ப்ளாக்கருக்கு மாறலாம் வாங்க..</title><content type='html'>பழைய ப்ளாக்கர் பீட்டாவான இன்றைய ப்ளாக்கருக்கு மாறுவதில் உள்ள பிரச்சனைகள், பயங்கள் பற்றிய &lt;a href="http://tamilblogging.blogspot.com/2006/12/blog-post_24.html"&gt;மணியனின் பதிவைப்&lt;/a&gt; பார்த்த பின்னால், இந்தப் பதிவை இடவேண்டும் என்று தோன்றியது. இந்தப் பதிவு பீட்டாவுக்கு மாறிய பின்னால் உங்களின் வார்ப்புரு மாற்றத்தைச் சுலபமாக்கும் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ, பீட்டாவுக்கு மாறலாம் வாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;பகுதி 1: வார்ப்புரு மாற்றம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;நிலை 1:&lt;/em&gt;&lt;/strong&gt; உங்களின் பதிவை புது ப்ளாக்கருக்கு மாற்றும் முன்னர், உங்களின் பழைய வார்ப்புருவைப் படியெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;நிலை 2:&lt;/em&gt;&lt;/strong&gt; புது ப்ளாக்கருக்கு மாறுங்கள் என்ற சுட்டி ஒன்று உங்களின் ப்ளாக்கர் கணக்கில் உட்புகுந்த உடனேயே தெரியும். அந்தச் சுட்டியைத் தட்டி அது கேட்கும் விஷயங்களைக் கொடுத்துவிட்டு, அப்படியே ஹாயாக இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தால், தானே உங்களின் பதிவு புது புளாக்கருக்கு மாறியபின் கூகிள் மடல் கணக்கிற்கு ஒரு மடல் வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;நிலை 3:&lt;/em&gt;&lt;/strong&gt; இந்த முறை உங்களின் புது ப்ளாக்கர் பயனர் கடவுச் சொல் வழியே உட்புகுந்தால், உங்களின் பதிவுகள் ஏற்கனவே புது ப்ளாக்கருக்கு மாறி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;நிலை 4:&lt;/em&gt;&lt;/strong&gt; உங்கள் பதிவின் Layout அல்லது Template பக்கம் இது போல் காட்சி அளிக்கும்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page1.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;நிலை 5:&lt;/em&gt;&lt;/strong&gt; இதில் "Customize Design" என்ற சுட்டியைத் தட்டி உங்களின் பழைய ப்ளாக்கர் வார்ப்புருவைப் புது வார்ப்புருவுக்கு மாற்றலாம் [ மாற்றினால் மட்டுமே புது ப்ளாக்கரின் பலவித நன்மைகள் உங்களுக்குக் கிடைக்கும்.]&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page2.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page2.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;em&gt;நிலை 6:&lt;/em&gt;&lt;/strong&gt; Customize Design இல் கீழ்காணும் Upgrade Your Template என்ற சுட்டி தெரியும். இதையும் தட்டுங்கள். உங்களின் பழைய வார்ப்புரு இல்லாமலே போய்விடும் என்றும் அதை வேண்டுமானால் திருப்பி எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது என்றும் ஒரு எச்சரிக்கை எட்டிப் பார்க்கும். "சரி சரி" என்று சொன்னால் புது ப்ளாக்கர் வார்ப்புருவுக்கு மாறிக் கொள்ளலாம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page3.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;நிலை 7:&lt;/em&gt;&lt;/strong&gt; புது ப்ளாக்கர் வார்ப்புருவும் பார்ப்பதற்கு பழைய ப்ளாக்கர் வார்ப்புருக்கள் போலத்தான் இருக்கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்துகொண்டு அதன் பின் Save Template என்ற பட்டனைத் தட்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;a href="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page4.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page4.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;em&gt;நிலை 8:&lt;/em&gt;&lt;/strong&gt; இப்போது உங்களின் வார்ப்புரு புது ப்ளாக்கருக்கு ஏற்றபடி மாறிவிட்டது. அதை உறுதிப் படுத்தும் விதமாகக் கீழ்க்காணும் பக்கம் திறக்கும்.&lt;br /&gt;&lt;a href="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page5.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page5.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;பகுதி 2: தமிழ்மணத்தில் சேர்ப்பது எப்படி?&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;புது ப்ளாக்கர் வார்ப்புருவுக்கு மாறியபின் தமிழ்மணத்தில் உடனடியாக சேர்க்க இயலாது. எப்படிச் சேர்ப்பது என்பதற்கான விளக்கமே இந்தப் பகுதி. &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;em&gt;நிலை 9:&lt;/em&gt;&lt;/strong&gt; நிலை 8இல் குறித்திருக்கும் Edit HTML சுட்டியைத் தட்டி, கீழ்வரும் பக்கத்திற்குச் செல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இங்கு ஓரத்தில் இருக்கும் Expand Widget Templates உக்கு 'ஆம்' என்று சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page6.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page6.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;em&gt;நிலை 10:&lt;/em&gt;&lt;/strong&gt; இப்போது, &lt;a href="http://blog.thamizmanam.com/archives/51"&gt;தமிழ்மணமும் ப்ளாக்கர் பீட்டாவும் &lt;/a&gt;பதிவில் கண்டிருப்பது போல் &lt;strong&gt;&lt;code&gt;]]&amp;gt;&amp;lt;/b:skin&amp;gt; &lt;/code&gt;&lt;/strong&gt;என்ற பகுதியைக் கண்டுபிடிக்க வேண்டும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;a href="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page7.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page7.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;em&gt;நிலை 11:&lt;/em&gt;&lt;/strong&gt; இதன் கீழ் தமிழ்மணத்தின் கருவிப் பட்டிக்கான முதல் பகுதி நிரலை இணைக்க வேண்டும். &lt;/p&gt;&lt;p&gt;அந்த நிரல் உங்களின் வசதிக்காக இங்கும்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;code&gt;&lt;br /&gt;&amp;lt;!-- thamizmanam.com toolbar code Part 1, starts. Pathivu toolbar&lt;br /&gt;(c)2005 thamizmanam.com --&amp;gt; &lt;/code&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;code&gt;&amp;lt;script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'&amp;gt; &lt;/code&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;code&gt;&amp;lt;/script&amp;gt; &lt;/code&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;code&gt;&amp;lt;!-- thamizmanam.com toolbar code Part 1, ends. Pathivu toolbar&lt;br /&gt;(c)2005 thamizmanam.com --&amp;gt;&lt;br /&gt;&lt;/code&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நிரலை இட்ட இடத்தின் கீழ் &lt;code&gt;]]&amp;lt;/HEAD&amp;gt; &lt;/code&gt;என்ற பகுதி வரும்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page8.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page8.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;நிலை 12:&lt;/em&gt;&lt;/strong&gt; தமிழ்மண கருவிப் பட்டையின் இரண்டாம் பாகத்தை, நிரலியின் dateHeader பகுதியைக் கண்டுபிடித்து அதன் கீழ் இட வேண்டும். dateHeader பகுதி இப்படி இருக்கும்:&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;code&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;lt;b:if cond='data:post.dateHeader'&amp;gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;lt;h2 class='date-header'&amp;gt;&amp;lt;data:post.dateHeader/&amp;gt;&amp;lt;/h2&amp;gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;lt;/b:if&amp;gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/code&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page9.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page9.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;em&gt;நிலை 13:&lt;/em&gt;&lt;/strong&gt; இட வேண்டிய தமிழ்மண கருவிப் பட்டி இரண்டாம் பாகத்திற்கான நிரல்:&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;code&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;lt;!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, starts. Pathivu toorlbar v1.1&lt;br /&gt;&lt;br /&gt;(c)2005 thamizmanam.com --&amp;gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;lt;b:if cond='data:blog.pageType == "item"'&amp;gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;lt;script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp&lt;br /&gt;&lt;br /&gt;+ "&amp;posturl=" + data:post.url&lt;br /&gt;&lt;br /&gt;+ "&amp;amp;cmt=" + data:post.numComments&lt;br /&gt;&lt;br /&gt;+ "&amp;blogurl=" + data:blog.homepageUrl&lt;br /&gt;&lt;br /&gt;+ "&amp;amp;photo=" + data:photo.url'&lt;br /&gt;&lt;br /&gt;language='javascript' type='text/javascript'&amp;gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;lt;/script&amp;gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;lt;/b:if&amp;gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;lt;!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, ends. Pathivu toolbar v1.1&lt;br /&gt;&lt;br /&gt;(c)2005 thamizmanam.com --&amp;gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/code&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;a href="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page10.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page10.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;em&gt; &lt;strong&gt;நிலை 14:&lt;/strong&gt;&lt;/em&gt; இரண்டாம் பாகத்திற்கான நிரல் சரியான இடத்தில் இருந்தால், அதன் பின்னர், &lt;code&gt;&lt;strong&gt;&amp;lt;b:include name="'post'/" data="'post'"&amp;gt;&lt;/strong&gt; &lt;/code&gt;என்ற பகுதி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page11.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page11.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;em&gt;நிலை 15:&lt;/em&gt;&lt;/strong&gt; இதன் பின்னர், கீழுள்ள Save Template பித்தானை அழுத்தி இந்த மாற்றங்களைச் சேமிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;a href="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page12.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/art/page12.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;em&gt;நிலை 16:&lt;/em&gt;&lt;/strong&gt; இத்துடன் உங்கள் பதிவில் கருவிப் பட்டை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தெரியும். அத்துடன் பெரும்பாலான பதிவுகள் இந்த இடத்தில் தமிழ்மணத்தில் சேர்ந்து விடுகின்றன. மிக அதிக இடுகைகள், பின்னூட்டங்கள் உடைய பதிவுகள் சில சமயம் சேராமல் தொல்லை கொடுத்தால் தமிழ்மணத்தின் &lt;a href="http://blog.thamizmanam.com/archives/51"&gt;தளத்தில்&lt;/a&gt; அது குறித்தான பிரச்சனைகளை முன்வைக்கலாம். &lt;p&gt;&lt;/p&
