tag:blogger.com,1999:blog-24180143.comments2023-09-08T18:22:12.764+05:30பொன்ஸ் பக்கங்கள்பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger4070225tag:blogger.com,1999:blog-24180143.post-11113859553233020122014-05-16T02:20:43.013+05:302014-05-16T02:20:43.013+05:30
September 14th, 2008 at 7:54 pm
கலை
//’விளையாடும...<br />September 14th, 2008 at 7:54 pm<br />கலை<br /><br />//’விளையாடும்போது கீழ விழுந்து தான் உடைஞ்சது’ என்று நான் சொன்னதை இன்றும் என் அப்பா நம்பிக் கொண்டிருக்கிறார் என்று தான் நம்புகிறேன்..’//<br /><br />//’ஆமா, அதை கீழ மேல போட்டு பாக்கு வெட்டியில் போட்டு இடிச்சி சோதனை எல்லாம் செய்தாச்சா?’//<br /><br />நம்பின மாதிரி இருந்திருப்பாரோன்னு தோணுது, :).<br />September 14th, 2008 at 9:33 pm<br />sudarmani<br /><br />Vanakkam. Ungalin Ezhuthu nadai mikavum arumai. appuram intha thalaipu<br /><br />arumaio arumai…<br />September 15th, 2008 at 12:53 am<br />இலவசக்கொத்தனார்<br /><br />அக்கா, இன்னும் எழுத எல்லாம் செய்யறீங்களா!! :))<br /><br />இந்தத் தொந்தரவுக்குப் பயந்துதான் கண்ணாடியோடவே காலத்தை ஓட்டறது!<br />September 16th, 2008 at 1:21 pm<br />Nivedita<br /><br />அறுமை! ‘குவியம்’ என்று அழகாக lens ஐ மொழி பெயர்த்தது போல, frame இர்க்கும் மொழி பெர்யர்ப்பு தந்திருக்கலாமே!<br /><br />// பூர்ணா நீங்க லென்ஸே போடலை, வெறும் கண்ணைக் கிள்ளிகிட்டிருக்கீங்க<br /><br />அச்சோ பாவமே!<br />September 16th, 2008 at 8:35 pm<br />இராம்<br /><br />//அக்கா, இன்னும் எழுத எல்லாம் செய்யறீங்களா!! :))//<br /><br />ரீப்பிட்டேய்…. :)<br />September 17th, 2008 at 8:41 am<br />யெஸ்.பாலபாரதி<br /><br />//கண்ணாடி வாங்கி போட்ட அன்றே அதை முட்டிக்கால் உயரத்திலிருந்து, இடுப்பளவிலிருந்து, தோள் உயரத்திலிருந்து, தலைக்கு மேலிருந்து என்று கீழே போட்டுப் போட்டுச் சோதனை செய்து அது உடையவில்லை என்று கண்ட பின்னரே பள்ளிக்குப் போனேன். பள்ளியில் சும்மா இருக்காமல், என்னுடைய புதுக் கண்ணாடியின் மாண்பை நிருபிக்கும் விதமாக அதை அதன் மென்கூட்டுக்குள் போட்டு கையால் ‘பட் பட் பட் ‘ என்று தட்டோ தட்டென்று தட்டிவிட்டு, மந்திரவாதி மாதிரி திறந்து காட்டினால், அப்போதும் அந்த frame உடையவே இல்லை. ஆனால் கண்ணாடியின் குவியப்பகுதி தான் சுக்கு நூறாக உடைந்து சரி பண்ணவே முடியாதநிலையில் அதைக் கூட்டை விட்டு வெளியில் எடுத்தால் கீழெல்லாம் சிதறிவடும் வகையில் இருந்தது.//<br /><br />//இந்தக் காலப் பிள்ளைகள் போலில்லாமல், கண்ணாடி போட்டால் என் அழகே கூடிப் போவதாக அப்பா சொன்னதில், நான் இரவு பகல் எக்காலமும் கண்ணாடியைக் கழற்றாமல், கர்ணனுக்குத் தங்கை மாதிரி சுற்றிக் கொண்டிருந்தேன். தூங்கும் நேரங்களில் கூட சில நாள் கண்ணாடியைப் போட்டுக் கொண்டே தூங்கி, யாராவது கவனித்து அதை அவிழ்த்து வைக்காக நாட்களில், அதைப் போட்டுக் கொண்டே காலை எழுந்திருந்திருக்கிறேன். மாதமொருமுறை கண்ணாடியுடன் சேர்ந்து குளித்து அதையும் சுத்த(!)ப்படுத்துவது சின்னவயதுப் பழக்கம்.//<br /><br />// கூட தங்கியிருந்த சில குவியத்(;-)) தோழிகள்//<br /><br />// என் கையைப் பார்த்தே பயந்து போகும் என் கண்ணை நொந்துகொண்டே//<br /><br />//ஒரு சந்தேகத்தில், கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்த்தால், கண் நன்றாக தெரிகிறது! ‘பூர்ணா நீங்க லென்ஸே போடலை, வெறும் கண்ணைக் கிள்ளிகிட்டிருக்கீங்க. அதான் சிவந்து போச்சு!’ என்று சொல்லி சிரிக்கிறார் அனுபவஸ்தரான அறைத்தோழி. அவரின் காலருகில் விழுந்து கிடந்த என்னுடைய இடது கண் குவியத்தையும் எடுத்துக் கொடுத்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.//<br /><br />//-என்று அந்த மருத்துவர் சொன்னதெல்லாம் சொல்லி முடித்ததும், என் அப்பா கேட்ட கேள்வி,’இதுல எதுவுமே உன்னால முடியாதே! நீ கண்டிப்பா லென்ஸ் போடத் தான் போறியா? ஆமா, அதை கீழ மேல போட்டு பாக்கு வெட்டியில் போட்டு இடிச்சி சோதனை எல்லாம் செய்தாச்சா?’//<br /><br />பதிவு முழுக்க நகைச்சுவை நெடி.. கிரேசி மோகன் தங்கை(!) மாதிரி பின்னி எழுத்து இருக்கீங்க.. சிரிப்பு தாங்கலை.. ம்.. பார்ம்க்கு வந்துவிட்டீங்க போலத் தெரியுதே! வாழ்த்துக்கள்!!<br />பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-52768718551040885322014-05-16T02:20:17.091+05:302014-05-16T02:20:17.091+05:3016 Responses to “குவியம்”
September 14th, 200...16 Responses to “குவியம்”<br /><br /> September 14th, 2008 at 4:29 pm<br /> Balakumar<br /><br /> ur experience is very funny.. i hope whoever having lense..they would have these kind of experience.. i am also having the kannadi from childhood.. 10 yrs back i tried the lense.. lot of bad experience.. one time i lost one eye lense when i was going to movie..so i watched the whole movie with one eye closing with my hand.. really kadi expereince.. so i am back to my great kannadi..<br /> September 14th, 2008 at 5:08 pm<br /> தமிழ் பிரியன்<br /><br /> நல்லா இருக்கு… :) இனியாவது கண்ணாடி இல்லாத புது பூர்ணாவாக இருங்கள்!<br /> September 14th, 2008 at 5:39 pm<br /> Sanjai<br /><br /> ஹாஹா..:)) சிரிக்கிறதா அனுதாபப்படறதா தெரியலை… உங்கள் சோதனை வெற்றி பெற்றதர்கு வாழ்த்துக்கள்.. :)<br /> September 14th, 2008 at 6:03 pm<br /> உண்மைத்தமிழன்<br /><br /> அருமை பூர்ணா.. படிக்கப் படிக்க ஆர்வமாக இருந்தது.<br /><br /> இதைப் போடுவதற்காகவே அரை மணி நேரத்தை ஒதுக்க வேண்டுமெனில் விட்டுவிடலாம். அல்லது ஒரு நிமிடத்தில் போட்டுக் கொள்ளும் பக்குவம் கிடைக்குமென்ற நம்பிக்கையிருக்குமெனில் முயற்சியைத் தொடரலாம்.<br /><br /> என்ன ஆனாலும், பிரேம் வைத்த கண்ணாடியின் அழகே தனி.. அது முகத்துக்கும் கொஞ்சம் அழகைக் கூட்டும்..<br /> September 14th, 2008 at 6:14 pm<br /> msathia<br /><br /> :-)<br /><br /> ஒரு முக்கியமான சேதியை சொல்லலையா அவங்க. பதினஞ்சு பதினாறு மணி நேரத்துக்கு அப்புறமா கண்ல லென்ஸ் டிராப்ஸ் விடலைன்னா ரொம்பவே படுத்தும். நம்மூர்ல இருக்கற dustக்கு இன்னும் தொல்லை. வாழ்க்கை பூரா சின்ன வயசுலேந்து கண்ணாடி போட்டு அதை ஒரு குறையாவே கருதினேன். சும்மா இல்லாம ஒரு டாக்டர் ஏத்திவிட்டு கொஞ்ச நாள் முயன்று பார்த்துட்டு இதெல்லாம் பெண்களுக்கு தான் வேலைக்காகும், வேற வேலைப்பொழப்பில்லைன்னு விட்டுட்டேன்.<br />பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-17547402812188249882014-05-16T02:11:34.172+05:302014-05-16T02:11:34.172+05:30
December 4th, 2007 at 10:48 pm
சிவஞானம்.ஜி
ம்ம்…...<br />December 4th, 2007 at 10:48 pm<br />சிவஞானம்.ஜி<br /><br />ம்ம்….அனுபவம் பேசுது..<br />December 5th, 2007 at 4:43 am<br />காட்டாறு<br /><br />ஹா ஹா ஹா… டிக்கட் வாங்கியாச்சா? அப்போ நீங்க அமெரிக்கா வந்துட்டீங்க. டிக்கட் வாங்கலைன்னா தான் இங்கே உங்களோட ஓட்டும் திறமையை (நான் காரை சொன்னேனப்பா) தப்பா நினைப்பாங்க.<br />December 6th, 2007 at 7:54 am<br />நாகு<br /><br />கார் வாங்கினதுக்கும், டிக்கெட் வாங்கினதுக்கும் வாழ்த்துக்கள். இப்படி பாருங்க… நீங்க போலிஸ்மாமாக்கிட்ட டிக்கெட் வாங்கறது, வண்டி ஓட்டி யாருக்காவது ‘டிக்கெட் குடுக்காம’ இருக்கறது மேல் இல்லையா?…<br /><br />பாலபாரதி சொல்றமாரி பிளிறி கிளிறி வெச்சிராதீங்க… உடனே பத்து கார்ல வந்து சுத்திருவானுங்க…<br />December 6th, 2007 at 9:35 am<br />நந்தா<br /><br />ஏங்க அப்படியே ஒரு பி.ந கவிதையை ஆங்கிலத்தில மொழிபெயர்த்துச் சொல்லி இருந்தீங்க்கன்னா, அந்த போலிஸ்காரர் டிக்கெட்டே கொடுக்காம துண்டை காணோ, துணியை காணோனு ஓடி இருப்பாரு இல்லை.<br /><br />என்னா போங்க………சூது வாது தெரியாம இருக்கீங்களே……<br />December 6th, 2007 at 1:02 pm<br />லக்கிலுக்<br /><br />போனவாரம் கூட ஜி.என்.செட்டி ரோடு சிக்னல்லே மாமாகிட்டே அம்பது ரூபா அழுதேன் :(<br />December 6th, 2007 at 6:30 pm<br />tamilnathy<br /><br />ஆஹா! அங்க பின்னூட்டம் போடப் போனா… விடமாட்டேன் போ’ங்குது. அந்தக் கதைக்கு இங்கே வந்து பின்னூட்டமிட வேண்டியிருக்கிறது. ‘சற்றே பெரிய சிறுகதை’யின் இரண்டாவது முடிவுதான் எனக்கும் பிடித்திருந்தது என்று சொல்லவே தேவையில்லை. இப்படியெல்லாம் நடக்குமளவிற்கு ஆரோக்கியமான சமூகத்தில் நாம் வாழ்கிறோமா என்ன… மன ஊனம் உடையவர்கள் மத்தியில் அல்லவா நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கதை என்னை நெகிழ்த்தியது. அண்மையில் இதே சாயலில் நானும் ஒரு கதை எழுதியிருக்கிறேன். ஆழியூரான் அதில் போட்ட பின்னூட்டத்தின் பொருளை இந்தப் பதிவில் உணர்ந்துகொண்டேன்.<br />December 6th, 2007 at 6:36 pm<br />tamilnathy<br /><br />பொன்ஸ்!கனடா,அமெரிக்கா பொலிஸ்காரர்கள் நம்ம இலங்கை, இந்தியாவோடு ஒப்பிடும்போது தங்கமானவர்கள். ஒரு சிலருக்குத்தான் ‘கலர்’காய்ச்சல் இருக்கிறது. மற்றபடி நியாயமென்றால் நியாயந்தான். உங்களுக்குத்தான் தெரிஞ்சிருக்குமே… நான் என்ன சொல்றது?<br />December 7th, 2007 at 11:29 am<br />Nivi<br /><br />பூர்ணா! இப்போ தான் உங்க BLOGS அ படிக்கறேன். OFFICE போனா தான் கிடைக்கும் போல. :) ரொம்ப தமாஷா இருந்தது. ! கலக்குங்க!<br />December 13th, 2007 at 3:14 am<br />ravishankar<br /><br />அமெரிக்கா வேற உலகம் வேற..இது கூட தெரியாம எப்படி உலக உரிமம் வச்சுக்கிட்டு அங்க<br />போனீங்க ;)<br />December 15th, 2007 at 9:38 pm<br />muthuletchumi<br /><br />:) vazthukkal<br />December 18th, 2007 at 11:14 pm<br />Balaji<br /><br />:)<br />December 20th, 2007 at 1:35 pm<br />வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்<br /><br />எதுக்கு அவசரப்பட்டு லைசென்ஸ் எடுத்தீங்க? அர்னால்ட எனக்கு நல்லாத் தெரியும்னு “பிட்”டப் போட்டுப் பார்த்திருக்கலாம்ல?!!<br />December 21st, 2007 at 11:18 am<br />சாணக்கியன்<br /><br />ஆஹா!, வண்டி ஓட்ட என்ன விதின்னு கூட தெரியாம ஓட்ட ஆரம்பிச்ச உங்க ‘கெத்’-தை பாராட்டதான் செய்யனும் :-)<br /><br />இத வெச்சு நானும் ஒரு பதிவு போட்டாச்சு!<br />பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-87776315754161264562014-05-16T02:11:05.815+05:302014-05-16T02:11:05.815+05:30குமரன் (Kumaran)
முதல்ல வாழ்த்துகளை எல்லாம் சொல்ல...குமரன் (Kumaran)<br /><br />முதல்ல வாழ்த்துகளை எல்லாம் சொல்லிட்டு அப்புறம் டிக்கட் மேட்டருக்கு வருகிறேன். :-) கார் வாங்கியதற்கு வாழ்த்துகள். இப்போது குளிர் காலம் என்பதால் கார் இருப்பது நல்லது தான். உங்கள் ஊரில் அவ்வளவாகக் குளிராது; பனியும் பெய்யாது என்று நினைக்கிறேன். ஆனால் சரியாகத் தெரியவில்லை. அந்த வகையிலும் கார் இருப்பது நல்லது தான். குளிரில் அலைய வேண்டாம் பாருங்கள்.<br /><br />கார் வாங்கி கொஞ்ச நாளிலேயே டிக்கட் வாங்கியாச்சா? அதுக்கும் வாழ்த்துகள். என் பக்கத்து வீட்டுக்காரர் 65 வயசு இருக்கும் - இது வரைக்கும் டிக்கட் வாங்கியதே இல்லைன்னு ஒரு தடவை சொன்னார். டக்குன்னு நீங்க எத்தனை வருஷத்துக்கு ஒரு தடவை கார் ஓட்டுவீங்கன்னு கேட்டேன். :-) நான் இது வரைக்கும் அதிவேகத்திற்காக ரெண்டு தடவை டிக்கட் வாங்கியாச்சு. ஒவ்வொரு தடவையும் 120 டாலர் கட்டினேன். நீங்க பத்து டாலர் கட்டுனதுக்கு அலுத்துகிறீங்க?! :-0<br />December 2nd, 2007 at 11:40 am<br />இலவசக்கொத்தனார்<br /><br />‘என்னது, அதுக்குள்ள டிக்கட் கூட வாங்கிட்டியா?’ :))<br />December 2nd, 2007 at 5:37 pm<br />மஞ்சூர் ராசா<br /><br />வணக்கம். நலம் தானே<br /><br />நலம் விசாரிக்க மட்டுமே<br />December 3rd, 2007 at 12:18 am<br />யெஸ்.பாலபாரதி<br /><br />:)<br /><br />வாழ்க்கையை என்சாய் பண்றேன்னு சொல்லுங்க மேடம்!<br />அமெரிக்க போலீஸ்காரனைப் பார்த்து பிளிறி இருந்தா ஓடியே போய் இருப்பார். டிக்கெட் எடுத்துருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது. :))<br />பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-33580968004341813982014-05-16T02:03:09.819+05:302014-05-16T02:03:09.819+05:30
/* வெற்றி, இங்கயும் identity theftஆ! பயம்மா இருக...<br /><br />/* வெற்றி, இங்கயும் identity theftஆ! பயம்மா இருக்கே!! */<br /><br />பூர்ணா, சில மாதங்களுக்கு முன் எனக்கு நடந்த அனுபவத்தைச் சொல்கிறேன்.<br /><br />எனது பணிமனை downtown ல் உள்ளது. Downtown ல் முக்கிய பகுதியில் உள்ள ATM ஐத் தான் காசு எடுப்பதற்குப் பயன்படுத்துவேன் [எனது வங்கி அட்டையை பாவித்து]<br /><br />இப்படி ஒரு நாள் ATM ல் பணம் எடுக்க முயன்ற போது என்னால் பணம் எடுக்க முடியவில்லை. ATM திரையில் என்னை எனது வங்கிக் கிளையுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும் எனும் தகவல் வந்தது.<br /><br />பின்னர் நான் வங்கியுடன் தொடர்பு கொண்ட போது எனது வங்கி அட்டையைத் தாம் இடைநிறுத்தி வைத்துள்ளதாகச் சொன்னார்கள். காரணம் , யாரோ எனது இரகசிய இலக்கத்தைப் [PIN number] எடுத்து எனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முயற்சித்ததாகவும், அதனால் தாம் வாடிக்கையாளரான எனது பாதுகாப்புக் கருதி இப்படிச் செய்ததாகவும் சொன்னார்கள். பின்னர் நான் புதிய வங்கி அட்டை எடுக்க வேண்டியதாயிற்று. :-))<br />Comment by வெற்றி — September 27, 2007 @ 10:19 pm<br /><br />Facts<br />Identity theft has become one of the fastest growing crimes in Canada and the United States. In the United States, identity-theft complaints to the Federal Trade Commission have increased five-fold in the last three years, from 31,117 in 2000 to 161,819 in 2002. In Canada, the PhoneBusters National Call Centre received 7,629 identity theft complaints by Canadians in 2002, that reported total losses of more than $8.5 million, and an additional 2,250 complaints in the first quarter of 2003 that reported total losses of more than $5.3 million. In addition, two major Canadian credit bureaus, Equifax and Trans Union, indicate that they receive approximately 1400 to 1800 Canadian identity theft complaints per month, the majority of which are from the province of Ontario.<br /><br />One reason for the increase in identity theft may be that consumers often become victims of identity theft without having any direct contact with the identity thieves who acquire their personal data. Simply by doing things that are part of everyday routine — charging dinner at a restaurant, using payment cards to purchase gasoline or rent a car, or submitting personal information to employers and various levels of government – consumers may be leaving or exposing their personal data where identity thieves can access and use it without the consumers’ knowledge or permission.<br /><br />பூர்ணா, மேலே உள்ள தகவல்கள் கனடிய மத்திய அரசின் தகவல்கள். கனேடிய மத்திய அரசு இந்த<br />identity theft பற்றி மக்களுக்குப் பல தகவல்களை அளிப்பதற்காக ஒரு இணையத்தளமே வைத்திருக்கிறார்கள். அதில் இக் குற்றம் பற்றி நீங்கள் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.<br /><br />அத் தளத்தின் முகவரி:<br /><br />http://www.publicsafety.gc.ca/prg/le/bs/consumers-en.asp<br />Comment by வெற்றி — September 27, 2007 @ 10:29 pm<br /><br />நானும்.. வைச்சுருக்கேன்.. செலவுப் பண்ணி சழற்சி எல்லாம் செய்திருக்கேன்… தெரிஞ்வுக்கணும்னு தெரிஞ்சு செய்தேன்..<br /><br />தெரிஞ்சுக்கிட்டதுல முக்கியமான சேதி.. உங்க அப்பா.. எங்க அப்பா மாதிரி.. இலட்சக் கணக்கான மக்கள் வாயைக் கட்டி வயத்தைக் கட்டி சேமிக்கும் பணம்.. பால் காரன்.. பெட்டிக் கடைக் காரன் தபால் ஆபீஸில் சேர்க்கும் பணம்..<br /><br />இப்படிப் பட்ட பணம் தொழில் துவங்குவோருக்காகவும்.. அவசர அவசியத் தேவைக்காகவும் பயன் படுத்தலாம்.. ஆடம்பரத்துக்கு ?<br /><br />துகள்தீர் பெருஞ்செல்வம் என்கிறது நாலடியார்.. குற்றமற்ற/ அறவழியில் மேற்கூரியோர் ஈட்டிச் சேர்க்கும் பணம்.. அவ்வழியிலேயே செலவுச் செய்ய ஊக்குவிக்கப் படுதல் உத்தமம்..<br /><br />பல பேர் மாத வருமானத்தைக் காட்டி வெட்டியாச் செலவு செய்கிறார்கள்.. சிலர் உண்மையிலேயே அவசியத்துக்கும் அவசதத்துக்கம் பயன் படுத்தறாங்க..<br /><br />நான் ரெண்டாவது இரகத்துக்குத் தாவ போறென்.. நீங்க?<br />Comment by ஆமாச்சு — October 29, 2007 @ 11:03 am<br />பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-46659781164684642982014-05-16T02:02:53.970+05:302014-05-16T02:02:53.970+05:30
VoW, //நான் கூட உங்க பாலிசிதான் // நான் இப்ப இந்...<br /><br />VoW, //நான் கூட உங்க பாலிசிதான் // நான் இப்ப இந்தப் பாலிசி எல்லாம் பேப்பர்ல தான் வச்சிருக்கேன்.. நான் மட்டுமில்ல, எங்க அப்பாவையே ‘திருத்தி’ கடன் அட்டை வாங்க வச்சிட்டேன்னா பாருங்க..<br /><br />ரவி,<br />debit cardஇல் எப்படிங்க கடன்? கலக்குறீங்க போங்க…<br /><br />கலை, எல்லாம் சரியா பார்த்து வச்சிக்குங்க.. வெற்றி சொல்றதைப் பார்த்தா பயம்ம்மா இருக்கு..<br /><br />பாலா, நீங்க ஆசைப்படலைன்னா யார் விட்டா உங்களை? ஒரு நாள் நீங்களும் “ஏர்ல போகணும்னு” சொல்லப் போறாங்க உங்க ஆபீஸ்ல, அப்ப தெரியும் ;-)<br /><br />கெபி, நம்ம நிலைமையும் அப்படித்தான் ஆகும்போல தெரியுது.. பார்க்கலாம்..<br /><br />மங்களூர் சிவா, //சரி உங்க க்ரெடிட் லிமிட் தாண்டி பில் வந்தா என்ன செய்வீங்க?// அப்படி எல்லாம் வருமா என்ன? கொடுத்த காசைத்தான் அதிகமா திருப்பிக் கொடுக்கச் சொல்லிக் கேட்பாங்களே தவிர இப்படி அதிகமா காசு கொடுக்கிறதெல்லாம் நம்ம வங்கிகளில் நடக்க வாய்ப்பே இல்லையே…<br /><br />சிஜி, நானே எழுதிடறேன்.. உங்களுக்கு.. ஆனா மெயிலில் subscribe பண்ணலாம்.. உங்க மடல் ஐடியைப் போட முடியுதான்னு பார்க்கிறேன்..<br /><br />பிரேம்லதா.. நீங்க சொல்லும் விளக்கம் எல்லாம் சரி தான்.. எந்தக் கடனும் இல்லாம தானே நான் இருக்கேன்.. ஆனா இவங்க என்ன சொல்றாங்க, கடன் வாங்கி அடைச்சிருந்தாத் தானே அது வரலாறுன்னு சொல்றாங்க? அப்ப அது கடன் வரலாறு தானே! கடனில்லா வரலாறு வச்சிருக்கிற என்னை நம்ப மாட்டேங்கறாங்களே! ;)<br /><br />லக்கி, ஒண்ணா ரெண்டா.. இங்க கோயிந்துகள் இல்லாம இருந்தா எங்களை எல்லாம் ஏன் கூப்பிடப் போறாங்க ;)<br /><br />வெற்றி, இங்கயும் identity theftஆ! பயம்மா இருக்கே!! :(<br />Comment by poorna — September 27, 2007 @ 12:44 am<br /><br />இங்க என் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் zeroவாக இருந்தாலும் கூடுதலாக -1000 வரை debit card மூலம் பணம் எடுக்கலாம். அடுத்த மாதம் சம்பளம் வந்தால், அடுத்து நாம் பணம் போட்டால் மொத்தமாக அப்படியே எடுத்துக் கொள்வார்கள். கடன் அட்டை மாதிரி கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கட்ட முடியாது. நமக்கு நிறைய சம்பளம் இருந்தால் -1000க்கு மேலும் பணம் எடுக்க விடுவார்கள்.<br />Comment by ravishankar — September 27, 2007 @ 1:01 am<br /><br />// பிரேம்லதா.. நீங்க சொல்லும் விளக்கம் எல்லாம் சரி தான்.. எந்தக் கடனும் இல்லாம தானே நான் இருக்கேன்.. ஆனா இவங்க என்ன சொல்றாங்க, கடன் வாங்கி அடைச்சிருந்தாத் தானே அது வரலாறுன்னு சொல்றாங்க? அப்ப அது கடன் வரலாறு தானே! கடனில்லா வரலாறு வச்சிருக்கிற என்னை நம்ப மாட்டேங்கறாங்களே! //<br /><br />நீங்க விளையாட்டுக்காக இப்படியே நீடிச்சுக்கிட்டுப் போறீங்கன்னு நினைக்கிறேன். கடன் வாங்காமலேதான் நானெல்லாம் credit history build பண்ணினேன். கடன் வாங்கி அடைத்திருந்தாலும் (அடைத்தது தான் முக்கியம். வாங்கியது அல்ல) உதவும். but it is not just that. financial backgroundங்கிறதைத்தான் credit historyனு சொல்றான்.<br /><br />//debit cardஇல் எப்படிங்க கடன்? கலக்குறீங்க போங்க…//<br />over draftனு சொல்றது. நம்ம வங்கி கணக்கில மைனஸ்ல வாங்கிக்கலாம். நம்ம ஊர்ல business காரங்களோட சேமிப்புக் கணக்குல overdraft தருவாங்கன்னு நினைக்கிறேன். UKல (அமெரிக்காவும் அப்படித்தான்னு நினைக்கிறேன்) personal current accountல தருவாங்க. இதுக்கும் நல்ல credit history இருக்கணும். வெறுமனே நிறைய சம்பளம்-னா நல்ல credit history வந்துடாது. credit history ஒரு point system. பொதுவா கொஞ்சம் time period கழித்துத்தான் build ஆகும். புதுசா வர்றவங்க யாருக்கும், கொம்பனா சம்பளம் வாங்கினாலும், credit history சரியா இல்லைன்னுதான் சொல்லி அலைய விடுவாங்க.<br /><br />//வெற்றி, இங்கயும் identity theftஆ! பயம்மா இருக்கே!!//<br /><br />எல்லா ஊர்லயும் வசிக்கிறது “மனுச” இனம்தானே. கையின்னு இருந்து ஐந்து விதமான விரல்களும் இருக்கத்தான் செய்யும்.<br /><br />//அப்படி எல்லாம் வருமா என்ன? //<br />லிமிட் தாண்டி ஒரேயொரு transaction போகும். அதாவது உங்க லிமிட் $1000னு வைச்சுக்குங்க. இதுவரை நீங்க செலவு செய்தது $995னு வைச்சுக்கங்க, இப்போ $10க்கு சாமான் வாங்கிட்டு கார்டை நீட்டினீங்கன்னா, transaction ஒத்துக்கொள்ளப்படும். இப்போ $1005 உங்க அட்டையின் மொத்த கணக்கு. இதுக்கப்புறம் அட்டை block பண்ணப்படும். வேலை செய்யாது. லிமிட்டுக்கு மேலே போனதுக்கு ஒரு fine போடுவான். (அதுவும் லிமிட்டுக்கு மேலதான போகும்?!) அட்டைக்காரன்கிட்ட போன்போட்டு பேசி மன்னிச்சிடச்சொன்னா மன்னிச்சிடுவான். பணத்தைக்கட்டிட்டீங்கன்னா அட்டை மறுபடி உபயோகத்துக்கு வரும். முழு கடனும் கட்ட வேண்டிய அவசியமில்லை. உடனே கொஞ்சம் கட்டி லிமிட்டுக்குக் கீழே வந்துட்டாப் போதும். அட்டை மறுபடி உபயோகத்துக்கு வரும்.<br /><br />கடன் அட்டையில் தேர்ந்த பழம் போட்ட கொட்டை நானெல்லாம். வேணும்னா கேளுங்க tricks of the tradeலாம் சொல்லித்தரேன்.<br />Comment by Premalatha — September 27, 2007 @ 11:47 am<br />பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-12661740576921480742014-05-16T02:02:12.771+05:302014-05-16T02:02:12.771+05:30//
குறித்த நாளில் கடன் அட்டைக்கான பணத்தைக் கட்டிவி...//<br />குறித்த நாளில் கடன் அட்டைக்கான பணத்தைக் கட்டிவிடுவேன். ஒரு முறை கூட வட்டியோ, தாமதத்திற்கான பணத்தையோ, அதிக தொகையையோ கொடுத்ததாக நினைவில்லை<br />//<br />நீங்கள் கடன் அட்டை வைத்திருக்கும் லட்சத்தில் ஒருவர்.<br /><br />இதை போல மற்றவர்களும் இருந்தால் பிரச்சனை இருக்காது. கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம் recovery agent தொல்லையால் தற்கொலை என செய்தியும் வராது.<br /><br />கடனட்டை இரு புறம் கூர் கொண்ட கத்தி சரியாக பயன்படுத்தாவிட்டால் வட்டி குட்டி போடும் அப்புறம் குட்டியும் குட்டிபோடும் வெகு சீக்கிறம் இந்த குட்டிகள் எல்லாம் சேர்ந்து கடன் தொகையை விட அதிகமாக நிற்கும்.<br /><br />//<br />இல்லையென்றால் இருபதாம் தேதி வாக்கில் நிகழ்ந்துவிட்ட அந்த செலவைச் சமாளிக்க எங்கள் மூவரின் சம்பளத்தைச் சேர்த்தாலும் முடிந்திருக்காது<br />//<br />வயதானவர்கள் வீட்டில் இருக்கும் போது மருத்துவத்திற்கென reserve ல் பணமும் மெடிக்ளைமும் வைத்திருக்க வேண்டியது அவசியம் க்ரெடிட் கார்ட் அல்ல.<br /><br />சரி உங்க க்ரெடிட் லிமிட் தாண்டி பில் வந்தா என்ன செய்வீங்க?<br />Comment by மங்களூர் சிவா — September 22, 2007 @ 1:44 pm<br /><br />எதிர்பாராத விதமாக பூக்ரி.காம் திறந்தால் புதுப்பதிவு<br />சிரிக்குது……..<br />கடனேனு படிச்சேன்………<br />புதுப்பதிவு போட்டா சொல்லுங்க………<br />அல்லது<br />புதிதா பதிவு போட்டீங்க என்பதை அறிந்துகொள்ளும் வழிகூறுங்க<br />Comment by சிவஞானம்ஜி — September 25, 2007 @ 11:11 am<br /><br />கடன் அட்டை - ஓரளவு தமிழாக்கம் சரி, ஆனால், credit historyக்கு “கடன் வரலாறு” ன்னு சொல்றது கொஞ்சம் (கொஞ்சமா???) பொருள்குற்றமாயில்லை? நல்ல credit historyனா, நல்லா கடன் இருக்கணும்னு தப்பான அர்த்தமில்ல கொடுக்குது? நல்ல credit historyனா, எங்கயும் கடன் இல்லாம (கடன் இருக்கலாம், கட்ட முடியாம போயிருக்கக்கூடாது), நல்ல சம்பாத்தியம் வைச்சு, சிலபல வருடங்கள் நிலையாக வாழ்க்கை நடத்திக்காட்டியிருக்கவேண்டும் (மிக முக்கியமான பாயிண்ட்)- னுதான் எனக்கெல்லாம் தெரியும்.<br /><br />என்ஸாய் அமெரிக்கா. :-)<br />Comment by Premalatha — September 25, 2007 @ 2:57 pm<br /><br />[…] எல்லா க்ரெடிட்டும் கிடைக்கும்? (க்ரெடிட்னா ”கடன்”னு வேற சொல்றாங்…, ). அதனாலயே தன் முத்திரையைப் […]<br />Pingback by யாரு சமையல்? « கோம்பை — September 25, 2007 @ 6:00 pm<br /><br />அமெரிக்காவிலும் கோயிந்துகள் இருப்பது உறுதியாகியிருக்கிறது :-)<br />Comment by லக்கிலுக் — September 26, 2007 @ 11:39 am<br /><br />ம்ம்ம்…பல பழைய ஞாபகங்களை நினைவூட்டியது உங்களின் இப் பதிவு.<br /><br />செல்லிடப்பேசி சேவைக்கே இங்கே ஒருவரின் கொடுக்கல்/வாங்கல் [Credit history] வரலாற்றைப் பார்ப்பார்கள்.<br /><br />அத்துடன் மக்கள் தமது கொடுக்கல்/வாங்கல் [Credit history] வரலாற்றை ஆகக் குறைந்தது இரு வருடங்களுக்கு ஒரு முறையாவது பார்த்துக் கொள்ளவது நல்லது என அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இங்கே identity theft என்று சொல்லும் குற்றச் செயல்கள் அதிகரித்து இருப்பது. Identity theft என்பது உங்கள் SSN/SIN போன்றவற்றைத் திருடி உங்களின் பெயரில் கடன் அட்டைகள் பெறுவது போன்ற செயல்கள்.<br /><br />எனவே உங்களின் கொடுக்கல்/வாங்கல் [Credit history]வரலாற்றை சோதிப்பதன் மூலம், உங்களின் பெயரில் Identity theft நடந்திருந்தால் தெரிய வரும்.<br /><br />ஆக, கொடுக்கல்/வாங்கல் வரலாறு நீங்கள் சொல்வது போல மிக முக்கியமானது.<br />Comment by வெற்றி — September 26, 2007 @ 10:04 pm<br />பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-57686976124998688622014-05-16T02:01:25.632+05:302014-05-16T02:01:25.632+05:30
நான் கூட உங்க பாலிசிதான் (அதாவது, கடன் வாங்கக் க...<br /><br />நான் கூட உங்க பாலிசிதான் (அதாவது, கடன் வாங்கக் கூடாது, கடன் அட்டை கூடாது etc.). Debit card (இதுக்கு தமிழ்ல என்ன?) இருப்பதால் கடன் அட்டை வைத்துக் கொள்ளவில்லை. இதுவரை எனது கடன் வரலாற்றை யாரும் கேட்டது கிடையாது. அப்படி எங்காவது தேவைப்பட்டா என்ன செய்யறதுன்னு யோசிக்கணும் :)<br />Comment by Voice on Wings — September 21, 2007 @ 10:10 am<br /><br />:) :) :)<br /><br />கடன் அட்டை போக debit அட்டையிலும் கூட கடன் வைத்திருக்கும் ஆள் நான்..சிங்கப்பூர், ஜெர்மனி, நெதர்லாந்து என்று பல நாட்டு வரலாறோடு கடன் புவியியல் கூட இருக்கு..அமெரிக்காவுல என்னை ஏத்துக்குவாங்களா :)<br /><br />கடனாளிக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புன்னு பழமொழியை மாத்திடலாமா :) ?<br />Comment by ravishankar — September 21, 2007 @ 10:53 am<br /><br />கை வசம் என்னென்னமோ அட்டைகள் எல்லாம் இருக்கு. ஆனா அது எல்லாம் என்ன என்ன ன்னு இன்னும் சரியா தெரியலை, :)<br />Comment by கலை — September 21, 2007 @ 11:38 am<br /><br />இந்த விவகாரம் எல்லாம் தெரிஞ்ச நாள தான்.. நான் நான் எந்த வெளி நாட்டுக்கும் போக ஆசை படலை, :)<br />Comment by யெஸ்.பாலபாரதி — September 21, 2007 @ 10:17 pm<br /><br />ஹை, புது காடு. கரும்பு நல்லா இருக்கும் போலிருக்கே!!<br /><br />எனக்கும் இந்த கடன் பிரச்னை வந்த போது - இந்த ஊர்ல முதன் முதல்ல கடன் அட்டை வாங்கும் போது - ‘என் சம்பளம் இவ்வளவு, மாதம் இத்தனை செலவழிக்கப் போகிறேன்’ என்று சம்பளம் சேமிக்கும் வங்கி மூலமாக அட்டை வாங்கினேன். அப்புறம் அட்டையின் யோகம் தான்.<br /><br />நடத்துங்க!<br />Comment by கெக்கெபிக்குணி — September 22, 2007 @ 8:39 am<br />பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-29895643095777252992014-05-16T01:59:43.669+05:302014-05-16T01:59:43.669+05:30
[…] ) தொடர்பாக அமெரீக்கா போனவர், ஊர் சுத்திக் கா...<br /><br />[…] ) தொடர்பாக அமெரீக்கா போனவர், ஊர் சுத்திக் காட்டுகிறார்..படங்களுடன் சரி.. பில்டப் போதும்.. இனி […]<br />Pingback by கில்லி - Gilli » Blog Archive » அமெரிக்கா போகலாம் வாங்க - பொன்ஸ் — October 26, 2007 @ 12:28 am<br /><br />Welcome to SF Bay Area!!!<br />Comment by Lakshman — October 26, 2007 @ 7:39 am<br /><br />மகிழ்ச்சி. இணைய மேச்சலில் அதிஸ்டத்தால் உங்கள் கரும்புத் தோட்டம் வந்து சேர்ந்தேன். தமிழ் இனிக்கிறது<br />Comment by வ.ஐ.ச.ஜெயபாலன் — October 27, 2007 @ 12:11 pm<br /><br />அட! இத்தனை நாள் பார்க்காமல் இருந்துவிட்டேனே!<br /><br />ஒத்தி=நிலம் அல்லது வீட்டை ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட காலம்<br />அனுபவிப்பது. கெடு முடிந்த பின்னர் கொடுத்த<br />தொகை முழுவதையும் பெற்றுக்கொண்டு நிலதை/<br />விட்டைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்<br />இன்கே வாடகை என்பதே பொடுந்தும்<br />Comment by சிவஞானம்.ஜி — October 28, 2007 @ 9:37 pm<br /><br />**நிலத்தை/வீட்டைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.<br />இங்கே வாடகை என்பதே பொருந்தும்<br /><br />குத்தகை=நிலவுடைமையாளரிடம் விவசாயத்திற்காக<br />ஒப்பந்தப்படி ஒருவர் எடுத்துக் கொள்வது<br />நிலத்தை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கு<br />ஈடாக விளைச்சலில் முன்னதாகவே<br />நிர்ணயிக்கப்பட்ட ஒரு பகுதி தாணீயமாகவோ/<br />பணமாகவோ நிலச்சொந்தக்காரருக்கு லொடுக்க<br />வேண்டும். ஆங்கிலத்தில் tenancy எனப்படும்<br />Comment by சிவஞானம்.ஜி — October 29, 2007 @ 6:36 pm<br /><br />சற்றுமுன்னுக்கு நேரடி செய்தியாளர்கள் தேவை ;)<br /><br />IndiaGlitz - Varanam Aayiram team in US! - Tamil Movie News<br />Comment by Bala Subra — October 30, 2007 @ 12:36 am<br /><br />வார்ப்புரு மாத்தியாச்சா! நல்லாருக்கு (உங்க பழைய பதிவு - ஞாயிறு/அப்பா/பீரோ எல்லாம் ‘ஞாபகம் வருதே…’)<br />Comment by Bala Subra — October 30, 2007 @ 12:37 am<br /><br />அந்தப் பதிவு… pookri.com » சிவகுமார்! இது நியாயமா?<br />Comment by Bala Subra — October 30, 2007 @ 12:39 am<br /><br />படங்களை பெரிதாகப் பார்க்க முடியவில்லை.ஏதாவது விருது கிடைத்துவிடும் என்ற பயமா?:)<br /><br />இயல்பான சரளமான நடை.<br /><br />பி.கு :-பத்ரியின் பக்கம் தேடப்போய் கில்லியில் விழுந்து இதற்குள் வந்துள்ளேன்.இனித்தான் பத்ரியிடம் போகவேண்டும்.அப்புறம் வந்து மிச்சம்..<br />Comment by தீவு — October 30, 2007 @ 7:36 pm<br />பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-54033043458162524352014-05-16T01:59:27.328+05:302014-05-16T01:59:27.328+05:30
லீஸ் - குத்தகை! :-)
//பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த...<br /><br />லீஸ் - குத்தகை! :-)<br /><br />//பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த மத்திய அமெரிக்காவுக்கும் ஸ்பெயினின் காலனி நாடாக இருந்த மேற்கு அமெரிக்காவுக்கும் நிறையவே வித்தியாசம் தெரிகிறது.//<br />இது அந்த இடத்தின் இயற்கை சூழ்நிலையால் என நினைக்கிறேன். ஆங்கிலேயர்களாலும் ஸ்பெயினாலும் இல்லை. ஆனால் சமீபத்தில் ஒரு விழாவில் ஒரு பேச்சாளர் சொன்னார். ஆங்கிலேயர்கள் ஆண்ட நாட்டிலெல்லாம் நல்ல கல்லூரிகள் நிறுவி ஜனநாயகம் ஓரளவுக்கு வளருமாறு செய்திருக்கிறார்கள். ஆனால் ஸ்பெயின், ஃப்ரெஞ்சு நாட்டினர் ஆண்ட நாட்டிலெல்லாம் அப்படி ஒன்றும் வளர்ச்சியில்லை என்று…<br /><br />//இங்கே சாண்டா க்ளாரா மாநில அரசு நூல் நிலையங்கள் தமிழைத் தன் சிறப்பு பிற மொழியாக கருதுகின்றன..//<br /><br />கொடுத்து வைத்தவர் நீங்கள்!<br />Comment by நாகு — October 20, 2007 @ 7:47 am<br /><br />//இன்னும் மிட்டாய்க் கடைகள் அதிகம் பார்க்காத ஆட்கள் கண்டிப்பாக கிடைப்பார்கள் என்ற எண்ணத்தில்…//<br /><br />நிறைய இருக்கோம்ங்க. தைரியாமா தொடருங்க :-)<br /><br />மேற்கு அமெரிக்காவில் கிழக்கு ஆசிய தாக்கம் பல நூறாண்டுகளாகவே இருந்ததாகப் படித்திருக்கிறேன். ஜப்பானிலிருந்து, சீனாவிலிருந்து கப்பலில் புறப்பட்டு போய்க் கொண்டே இருந்தால் அமெர்க்கக் கண்டத்துக்கு வந்து சேரத்தானே வேண்டும். 1800களின் கலிபோர்னியா தங்க வேட்டையில் சீனர்களும் பெருமளவு கலந்து கொண்டதாகக் கேள்வி.<br /><br />இப்போதும் ஆங்காங்கிலிருந்து செய்யப்படும் சீன மொழிப் படங்களில் சான்பிரான்சிஸ்கோவின் சீனா டவுன்களைப் பார்த்தால், படம் சீனாவில் எடுக்கப்படுவதாகவே தோன்றும்.<br /><br />அன்புடன்,<br />மா சிவகுமார்<br />Comment by மா சிவகுமார் — October 20, 2007 @ 9:54 am<br /><br />அமெரிக்காவில் குடிதண்ணீர் வசதி அரசால் செய்யப்படுகிறதா..? பொதுக்குழாய்கள் உண்டா..? இல்லை அதற்கும் ‘வாட்டர் கார்டு’கள் உள்ளனவா..?<br /><br />இப்படிக்கு,<br />மிட்டாய்கடையை எட்டிக்கூடப் பார்க்காதோர் சங்கம்.<br />Comment by ஆழியூரான் — October 23, 2007 @ 10:35 am<br /><br />வீட்டை leaseக்கு விடுவதை ஒத்திக்கு விடுவது என்பார்கள். நிலத்துக்கு குத்தகை என்பார்கள்.<br /><br />நகரும் நடை மேடை பல நாட்டு விமான நிலையத்துல இருக்குன்னுல நினைச்சேன். amsterdamல இருக்கு. bangkokல பார்த்த நினைவு.<br /><br />தன் சிறப்பு பிற மொழியா - என்ன சொல்ல வரீங்க?<br />Comment by ravishankar — October 23, 2007 @ 7:51 pm<br /><br />:-)<br />Comment by Sathia — October 24, 2007 @ 3:50 am<br /><br />சிவாஜி அங்கிள்???<br /><br />வண்ண்ண்ண்ண்ண்மையாகக் கண்ண்ண்ண்டிகிறேன். :-)<br /><br />தொடர்ந்து எழுதுங்கோ… படிக்க ஜாலியா இருக்கு.<br />Comment by prakash — October 24, 2007 @ 6:45 pm<br />பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-58072635894625193032014-05-16T01:57:20.262+05:302014-05-16T01:57:20.262+05:30
//தமிழ்மண நிரலியை ஒவ்வொரு பதிவிலும் கட்டாயமாக்க ...<br /><br />//தமிழ்மண நிரலியை ஒவ்வொரு பதிவிலும் கட்டாயமாக்க வேண்டிய அவசியமின்மையையும் இந்திய நேரத்தில் தமிழ்மண தொழிற்நுட்ப உதவி கிடைக்காமல் போவது பற்றியும் சொல்லிவிட்டு ஓடவேண்டியதாகவிட்டது..//<br /><br />வழிமொழிகிறேன். புதிய பதிவுகள் சேர்க்கப்படுவதற்கும் நாள்கணக்கில் எடுக்கப்படுகிறது. இந்திய நேரத்தில் இருந்து இயங்கக்கூடிய இன்னும் சிலரை தமிழ்மணம் நுட்பக் குழுவில் இணைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்<br />Comment by ravishankar — August 29, 2007 @ 8:20 pm<br /><br />//* பதிவர் பட்டறையை அடுத்த நகர்வுக்கு எடுத்துச் செல்லும் விதமாக, ஏற்கனவே பதிந்து கொண்டிருப்பவர்களுக்கான கணினிப் பயிற்சியையும் பதிவர் சந்திப்பையும் சேர்த்து ஏற்பாடு செய்தால் ஒருவேளை இன்னும் ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமையலாம்.//<br /><br />நல்ல திட்டம் பொன்ஸ்..<br />Comment by யெஸ்.பாலபரதி — August 29, 2007 @ 9:43 pm<br /><br />என்ன, இன்னும் உங்களின் தளத்தை தமிழ்மணத்தில் சேர்க்கவில்லையா?! :-))<br />Comment by வெற்றி — August 30, 2007 @ 9:56 am<br /><br />நல்லாசிரியர் விருது குடுக்கலாம் போலயே அக்காக்கிட்ட படிக்கறது அத்தனை பெரிய விசயமாட்டம் இருக்கு.<br />Comment by முத்துலெட்சுமி — August 30, 2007 @ 1:03 pm<br /><br />பதிவுக்கும் சந்திப்புக்கு வருகை தந்தமைக்கும் நன்றி.<br /><br />பின்னர் இதுபற்றி விரிவாக எழுதுகிறேன்.<br /><br />இந்தப் பக்கம் தமிழ்மண இடுகையில் இல்லையா?<br /><br />எங்கெல்லாம் சுற்றித்தான் இந்த இடுகையை கண்டுபிடிக்கமுடிந்தது.<br />Comment by suratha — September 2, 2007 @ 6:51 pm<br /><br />முழுமை பெறவில்லைபொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-35632174871996057692014-05-16T01:45:07.953+05:302014-05-16T01:45:07.953+05:30
# K.R.Athiyamanon 03 Jul 2007 at 8:54 pm
Sociali...<br /># K.R.Athiyamanon 03 Jul 2007 at 8:54 pm<br /><br />Socialistic polices has made job-security of govt staff and teachers<br />unbreakable. while those teachers are paid well above the<br />market rates, they lack work ethcis and commitment as they<br />can never be sacked for any matter. hence the present sorry<br />status in govt schools (esp of rural areas). if hire and fire policy<br />is adopted while the power over schools is decentralised to<br />panchayaths or some equivalents, then situation may improve.<br />govt pours billions into schooling with poor returns…<br />but all this is politically impossible with trade unions and<br />‘leftists’ opposing any reforms to labour acts…<br /># காட்டாறுon 04 Jul 2007 at 8:06 am<br /><br />//அந்தப் பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள் பள்ளிக்கு ஐந்து கி.மீ சுற்றளவிலிருந்து வருபவர்களாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்களாம்//<br /><br />பொன்ஸ், அமெரிக்காவில் இந்த புழக்கம் இன்றும் உண்டு. அதாவது, ஒவ்வொரு county-யும் பல்வேறு school district கொண்டது. ஒரே county-யை சேர்ந்தவர்களாயினும், வேறு வேறு school district சேர்ந்தவர்களாயிருப்பர். ஒரு school district ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட town கொண்டிருக்கலாம். அந்த டவுனில் உள்ளவர்கள் மட்டுமே அந்த school district-இல் படிக்க முடியும். இவ்வாறு இருப்பதால், பல்வேறு பயன்கள் உள்ளன. பள்ளியை சுற்றியே அல்லது அருகாமையில் வீடு இருப்பதால், உங்கள் பதிவில் சொன்னது போல், குழந்தைகளின் நலன், அவர்களின் வளர்ச்சி, பெற்றொர்களின் பங்கேற்பு என்பதெல்லாம் ஈஸியாகவும், வசதியாகவும் போய்விடும். குழந்தைகளும் 30 நிமிட நேரத்திற்குள் வீடு வந்து சேர்வதும், மேலும் extra curricular activities செய்வதற்கும் ஏதுவாகிறது. அது மட்டுமல்லாது, ஒவ்வொரு வகுப்பிலும் குறைவான மாணாக்கரே இருப்பதால், ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணாக்கரின் குறை/நிறைகளை அறிய ஏதுவாகிறது. இது மட்டுமில்லாமல், நீங்கள் சந்தேகித்தது போல், அந்த அந்த டவுனின் நிலவகை ஆதாயம் நிர்ணயிக்கப் படுகிறது.<br /><br />என் கருத்து என்னவென்றால், இது ஒரு வகையில் பயனுள்ள மாற்றமாய் இருப்பினும், இன்னொரு வகையில் பார்த்தால், குழந்தைகளுக்கு நேரம் அதிகமாய் கிடைப்பதை சரியான வகையில் கழிக்க தவறினால், தவறான வழியில் செல்லவும் வாய்ப்புக்கள் அதிகம்.<br /><br />உங்கள் ஆதங்கத்தை அருமையாக வடித்திருக்கிறீர்கள். :)<br /># ரவிசங்கர்on 06 Jul 2007 at 1:04 pm<br /><br />முன்பு அக்கா பையன் பள்ளிக்கும் வீட்டுக்கும் பல km தொலைவு. காலை போக்குவரத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு போய் விடுவதே உளைச்சலாக இருந்தது. இப்ப வீட்டுக்கும் பள்ளிக்கும் ஓடிப் பிடித்து விளையாடும் தூரத்துக்கு வந்து விட்டார்கள். miss அடிச்சா வீட்டுக்கு ஓடி வந்திடலாம் :) நிம்மதியாக இருக்கிறார்கள். அரசு, நீதிமன்ற ஆணை இல்லாவிட்டாலும் கூட பெற்றோரே வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியில் சேர்க்கலாம். இல்லை, நல்ல பள்ளி வேண்டுமானால் வீட்டை மாற்றிக் கொண்டு அருகில் போவது நல்லது<br />பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-40837981599193546102014-05-16T01:44:55.278+05:302014-05-16T01:44:55.278+05:30
# யோசிப்பவர்on 02 Jul 2007 at 4:40 pm
//நீங்கள் ...<br /># யோசிப்பவர்on 02 Jul 2007 at 4:40 pm<br /><br />//நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்து எனக்கு ஒரு திடீர் யோசனை… அருகில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கச் சொன்னால், நம்ம பள்ளிகள், சேரும் மாணவர்களை அருகில் வந்து இருக்கச் சொல்கிறது போலும்.. ரியல் எஸ்டேட்டையும் சேர்த்துச் செய்தால், இது இன்னமும் லாபகரமான தொழிலாகிவிடும் போலிருக்கே!<br /><br />//<br /><br />அப்படித்தான் செய்வார்கள். இனிமேல் குழந்தைகளை ள்KGயில் சேர்ப்பதற்கு நாம் அவர்களிடம் கட்டாயம் வீடு(ம்) வாங்க வேண்டும் என்ற நிலை விரைவில் வந்தால் ஆச்சர்யமில்லை!!!<br /><br /><br /># msathiaon 03 Jul 2007 at 12:13 am<br /><br />ஒழுங்கற்ற சிந்தனையா? ஒழுங்கான சிந்தனை தான்.<br /><br />அருகிலேயை கல்வி இருப்பதால் ஊர்சுற்றல், காலதாமதமாதல் என பெற்றோருக்கும் சிறுவயதிலேயே பேருந்தையும், ஆட்டோவையும் பிடிக்கும் மன அழுத்தம் வராமல் விளையாட்டு , நட்பு என மாணவர்களுக்கும் ஒரு சேர லாபம் தான்.<br /><br />பாலா,<br />அரசுப்பள்ளிகள் மட்டும் என்ன ஒழுங்கு என்கிறீர்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்கு. கிராமப்புறங்களில் ட்யூஷன் என்று அரசு ஆசிரியர்கள் அடிக்கும் கொட்டம் தாங்கமுடியாத்து. இன்றும் அதே நிலைதானா என்று தெரியவில்லை.<br /><br />-சத்தியா<br /># அயன்on 03 Jul 2007 at 2:30 pm<br /><br />நீங்கள் எழுதியதைப் பார்க்கும்போது என் சொந்த அனுபவத்தைப் பகிர எண்ணினேன். நான் +2 படிக்கும்போது வீட்டின் சூழல் காரணமாக அம்மாவின் கிராமத்தில்(குருவிகுளம் - கோயில்பட்டி அருகே) தங்கி சொந்தமாகவே 3 மாதங்கள் எல்லா பாடத்தையும் படிக்க நேர்ந்தது. அப்போது எனக்குப் புரியாத abstract algebra பற்றி கேட்க அந்த ஊர் வாத்தியாரை அணுகினேன். அவர் இதெல்லாம் எங்களுக்கே தெரியாது, நாங்கள் நடத்த வில்லை யென்றாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என்று கூறினார்.<br /><br />அரசாங்க சம்பளம் வாங்கும் ஒரு ஆசிரியனே இப்படி என்றால் அவன் மாணவர்களுக்கு என்னத்தைக் க்ற்றுக் கொடுப்பான்.<br /><br />இதற்கு அரசாங்கத்தை மட்டும் ஈடுபடுத்தி தீர்வு காண் முடியாது. முக்கியமாக பாலா சொன்னது போல் பெற்றோரின் சிந்தனைகளையும் மாற்ற வேண்டும். ஒரு பள்ளி என்பது ஒரு சமூகத்தின் அளப்பெரிய சொத்தாகக் கருதி அந்தச் சமூகமே கல்வியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் என் கருத்து.<br /><br />“அனைவருக்கும் கல்வி திட்டம்” தொடங்கியதில் இருந்து அதில் மிக அருமையாக செயல் பட்டு வரும் மாநிலம் தமிழகம் மட்டுமே என்பதை இங்கே நினைவுகூற விரும்புகிறேன். அப்படி என்றால் மற்ற மாநிலங்களைப் பற்றி நாம் பேசவே கூடாது.<br /># அயன்on 03 Jul 2007 at 2:33 pm<br /><br />ஒரு சின்ன திருத்தம்<br /><br />நீங்கள் குறிப்பிட்டிருக்கும் EPO education process outsourcingஅ என்று தெரிய வில்லை ஆனால் அந்தத் தொடர் Education and Public outreach என்ற அர்த்ததில் பயன்படுத்தப்ப் படுவதாக googleல் பார்த்தேன். அதைக்கொஞ்சம் கவனிக்கவும்.<br />பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-19124687243802393102014-05-16T01:44:20.000+05:302014-05-16T01:44:20.000+05:30
# மணியன்on 02 Jul 2007 at 1:38 pm
கல்வீரன்பாளையம...<br /># மணியன்on 02 Jul 2007 at 1:38 pm<br /><br />கல்வீரன்பாளையமது….நான் அங்கு வீடுகட்ட நிலம் வாங்கியிருக்கிறேன் :)<br /><br />பள்ளிக்கல்வி பற்றிய உங்களது சிந்தனைகள் மிக விரைவில் பரிசீலிகப்பட வேண்டியவை.இல்லாவிட்டால் நம் பிள்ளைகளூக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் கிடைக்காமல் போய்விடும். நீங்கள் சொல்வதுபோல் அரசே இந்த செயலை எடுத்துக் கொண்டு வரும் வருமானத்தை எல்லா ஆசிரியர்களின் ஊதியமும் ஏறவும் குறிப்பிட்ட மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சியும் வசதிகளும் வழங்க உதவுதலும் இயலும்.<br /># poornaon 02 Jul 2007 at 2:09 pm<br /><br />யோசி.<br />அடுத்த வருடம் பொதுத் தேர்வு எழுதப் போவதால் நல்ல பள்ளியாக வேண்டும் என்று இப்போது தான் மாற்றி இருக்கிறார்கள்.. இவன் அந்தப் பள்ளிக்கு புது மாணவன்.<br /><br />நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்து எனக்கு ஒரு திடீர் யோசனை… அருகில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கச் சொன்னால், நம்ம பள்ளிகள், சேரும் மாணவர்களை அருகில் வந்து இருக்கச் சொல்கிறது போலும்.. ரியல் எஸ்டேட்டையும் சேர்த்துச் செய்தால், இது இன்னமும் லாபகரமான தொழிலாகிவிடும் போலிருக்கே!<br /><br />மணியன், கல்வீரன்பாளையம் தான்.. கோவையைச் சுற்றி எல்லாம் பாளையங்கள் ்தானே.. மறந்து போச்சு :)<br /># யெஸ்.பாலபாரதிon 02 Jul 2007 at 2:30 pm<br /><br />உங்கள் ஆதங்கம் எல்லாம் சரிதான் பொன்ஸ்..,<br /><br />அதே சமயம், அரசு மற்றும் அரசு ஆரிரியர்களை மட்டும் பேசும் நீங்கள் குழந்தைகளின் பெற்றோரைப்பற்றி பேசாதது.. கவனக்குறைவா? அல்லது திட்டமிட்டதா? அறியேன்.<br /><br />இன்றைக்கு நாடு தழுவிய அளவில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை வருடாவருடம் குறைந்துகொண்டே வருகிறது. இதன் காரணங்களில் பெற்றோர்களின் மன நிலையும் கூட ஒன்று என்பதனை மறுக்கவியலாது.<br /><br />மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியலாளர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் அனைவரும் தங்கள் வாரிசுகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என.. அரசு (ஆணை) கட்டளைகளை கொண்டு வராத வரை மாற்றங்கள் நிகழப்போவதில்லை.<br /># poornaon 02 Jul 2007 at 2:42 pm<br /><br />பாலா,<br />அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, செல்வாக்கு, நல்ல பெயர் குறைபாடு பற்றி நீங்க பேசுறீங்க.. நான் பொதுவா எல்லா பள்ளிகளைப் பற்றியும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தில்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு தனியார் பள்ளிகள் கொடுக்கும் மதிப்பைக் கூட அரசு பள்ளிகள் கொடுப்பதாக தெரியவில்லையே!<br /><br />இடுகையில் விட்டுப் போன ஒரு விசயம், சிக்கோ(sicko) மாதிரி, பல்வேறு நாடுகளின் கல்வி குறித்த கொள்கைகளையும் யாரேனும் படமாக எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்…<br />பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-26914637248385837062014-05-16T01:43:58.984+05:302014-05-16T01:43:58.984+05:3014 Responses to “என்று தணியும்?! - ஒழுங்கற்ற சில ச...14 Responses to “என்று தணியும்?! - ஒழுங்கற்ற சில சிந்தனைகள்..”<br /><br /> # யோசிப்பவர்on 02 Jul 2007 at 1:14 pm<br /><br /> //இவர்கள் விசாலமான சொந்த வீட்டைக் காலி செய்து கொண்டு அதிக வாடகையில், பள்ளிக்கருகில், சின்னதொரு வீட்டுக்கு குடி போகிறார்களாம்//<br /><br /> இது அசல் கிறுக்குத்தனம்.<br /><br /> //ஒவ்வொரு பள்ளியும் மாணவர் சேர்க்கையில், தன் வளாகத்தை ஒட்டிய அருகாமை வீடுகளைச் சார்ந்த பிள்ளைகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் //<br /><br /> முன்னுரிமைதான் கொடுக்க சொல்லியிருக்கிறது. அதற்காக ஏற்கனவே படித்து கொண்டிருக்கும் மாணவனின் குடியிருப்பை மாற்ற சொல்லி வற்புறுத்துவது (அல்லது அப்படி ஒரு நிலைக்கு நெருக்குவது) பள்ளிகள் செய்யும் அராஜகம்<br />பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-54998384657419861542007-05-17T21:46:00.000+05:302007-05-17T21:46:00.000+05:30saஇப்படி பொசுக்குன்னு கிளம்பினா எப்படீங்க!சரி, கெள...saஇப்படி பொசுக்குன்னு கிளம்பினா எப்படீங்க!<BR/><BR/><BR/>சரி, கெளம்பறேன்னு சொல்லிட்டீங்க!<BR/><BR/>நல்லபடியா போய், சேர்ந்ததும் ஒரு கடுதாசி போடுங்க!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-14749219192674701322007-05-17T19:52:00.000+05:302007-05-17T19:52:00.000+05:30pookri.com போனேன்.அங்கே ப்ரியன் கவிதை, யானை படம்,ம...pookri.com போனேன்.அங்கே ப்ரியன் கவிதை, யானை படம்,மற்றும் ஒரு பத்தி உள்ளது<BR/>நீங்க எங்கே?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-71803493834874860712007-05-17T15:41:00.000+05:302007-05-17T15:41:00.000+05:30பாலா, பாகச என் வாழ்நாள் கடமை.. ;) அத்தச் செய்யாம எ...பாலா, பாகச என் வாழ்நாள் கடமை.. ;) அத்தச் செய்யாம எங்க போகப் போறோம் :))<BR/><BR/>நதி, வாங்கிட்டாப் போச்சு..<BR/><BR/>சென்ஷி, நடு ஆத்துல வுடாம இருக்கேறன்னு மகிழ வேண்டாமோ? ;)<BR/><BR/>அய்யனார்.. கடைசியாக் கிடைச்ச தகவல் படி, நீங்க அடர்கானகத்துல இருக்கிறதா இல்ல சொன்னாங்க, கடலுக்கு எப்ப போனீங்க? ;)<BR/><BR/>சிஜி, வல்லியம்மா, <BR/> http://pookri.com அடிச்சு அங்க வரலாம்..<BR/><BR/>துளசியக்கா, <BR/> கட்டலாமே, சுலபம் தானே.. உதவி வேணுமா?<BR/><BR/>யாரங்கே.. <BR/>சந்தக்கவி பாடும் எங்கள் <BR/>மகரந்தக்கவி ராகவனுக்குத் தகுந்த சன்மானமாக, இரண்டு இலந்தைவடை எடுத்து வாருங்கள்!! ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-64061566767111998942007-05-17T14:27:00.000+05:302007-05-17T14:27:00.000+05:30வாழ்த்துகள் பொன்ஸ். எப்படி அங்கே வரதுனு சொ...வாழ்த்துகள் பொன்ஸ். எப்படி அங்கே வரதுனு சொல்லுங்க. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-35187751515246477592007-05-17T14:07:00.000+05:302007-05-17T14:07:00.000+05:30சென்று வா மகளேசென்று வாஅறிவை வென்று வா மகளேவென்று ...சென்று வா மகளே<BR/>சென்று வா<BR/>அறிவை வென்று வா மகளே<BR/>வென்று வா<BR/>பதிவுலகம் உன்னை அழைக்கின்றது<BR/>ஏதும் பதியாதவள் என்று நினைக்கின்றது<BR/>தமிழா வாசல் அழைக்கின்றது<BR/>தமிழிருக்கும் வரைக்கும் கலக்கமில்லை<BR/>எந்த தளத்திலும் உனக்கு நடுக்கமில்லை<BR/>சென்று வா மகளே<BR/>சென்று வா<BR/>அறிவை வென்று வா மகளே<BR/>வென்று வாG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-7084788630947618172007-05-17T13:56:00.000+05:302007-05-17T13:56:00.000+05:30ஹை...... புதுவீடா? வாழ்த்து(க்)கள்.நானும் ரெண்டு வ...ஹை...... புதுவீடா? <BR/><BR/>வாழ்த்து(க்)கள்.<BR/><BR/>நானும் ரெண்டு வருசமாச்சு மனை வாங்கிப்போட்டு.<BR/><BR/>கட்டத்தெரியாம உக்காந்துருக்கேன் ச்சும்மா(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-71194676848056905732007-05-17T12:52:00.000+05:302007-05-17T12:52:00.000+05:30அங்கே எப்படி வருவது? எனக்குத் தெரியலியே.......அங்கே எப்படி வருவது? எனக்குத் தெரியலியே.......siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-70836819594681744332007-05-17T12:47:00.000+05:302007-05-17T12:47:00.000+05:30நானும்,,நானும்..பொன்ஸ் என்ன இந்த கடலில் தள்ளி விட்...நானும்,,நானும்..பொன்ஸ் என்ன இந்த கடலில் தள்ளி விட்டது நீங்கதான் ஒழுங்கா 'தனி' கரை சேர்த்துடுங்க<BR/>:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-37673540875526067982007-05-17T12:46:00.000+05:302007-05-17T12:46:00.000+05:30//♠ யெஸ்.பாலபாரதி ♠ said... அப்பாடா.. நிம்மதி.. இன...//♠ யெஸ்.பாலபாரதி ♠ said... <BR/>அப்பாடா.. நிம்மதி.. இனி பா.க.சங்கத்து வேலைகள் கொறஞ்சுடும்....<BR/><BR/>வாழ்த்துக்கள்.<BR/><BR/>:)//<BR/><BR/>இப்படில்லாம் சந்தோஷப்படக்கூடாது.<BR/>அப்புறம் இதுக்காகவே அக்கா வருத்தப்படும் :)<BR/><BR/>சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-78200339153075890392007-05-17T12:28:00.000+05:302007-05-17T12:28:00.000+05:30இப்படி ஆத்தோரத்துல விட்டுட்டு போனா எப்படி..சென்ஷிஇப்படி ஆத்தோரத்துல விட்டுட்டு போனா எப்படி..<BR/><BR/><BR/>சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com