tag:blogger.com,1999:blog-24180143.post115752026092259067..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: தேவைகள்பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-24180143.post-1158146107688167112006-09-13T16:45:00.000+05:302006-09-13T16:45:00.000+05:30பொன்ஸ்...நல்ல பதிவு..."எதிர்பார்ப்புகள் இல்லாதது எ...பொன்ஸ்...நல்ல பதிவு...<BR/><BR/>"எதிர்பார்ப்புகள் இல்லாதது எதுவுமே இல்லை...அப்படி எந்த உறவும் இல்லை. எதிர்பார்ப்பு என்பது பணமோ உதவியோ மட்டும் இல்லை..மனதால் அரவனைப்பதும் ஆசுவாசப்படுத்துவதும்கூடத்தான்"<BR/>என எனக்கும் என் நண்பனுக்கும் சில வருடங்களுக்கு முன் நடந்த உரையாடலை நினைவு படுத்திய பதிவு...மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157853432254722892006-09-10T07:27:00.000+05:302006-09-10T07:27:00.000+05:30// அதான் தமிழ்மணத்தில் இருக்கே, என்ன கன்பியூஷன்?ஒர...// அதான் தமிழ்மணத்தில் இருக்கே, என்ன கன்பியூஷன்?<BR/><BR/>ஒரு வேளை நீங்கதான் லதாவா பொன்ஸ்? ;) //<BR/><BR/>// Onnume Puriyaliyee! Latha enbavarum ponsa? //<BR/><BR/>அன்புள்ள இலவசம் / சிபி,<BR/><BR/>பொன்ஸ் பக்கங்களிலேயே புதனன்று (Wed Sep 06, 07:40:08 PM 2006)படித்துப் பின்னூட்டமிட்டேன். ஆனால் அவர்கள் தங்கள் பதிவை பிறகுதான் தமிழ்மணத்தில் சேர்த்தார்கள் (8:30 PM on Sep 08 2006) என்று எழுதிவிட்டார்களே. நான் அவ(ர்க)ள் இல்லை.:-)))லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157808817178618352006-09-09T19:03:00.000+05:302006-09-09T19:03:00.000+05:30பொன்ஸ்,சலிப்பு வருவது எல்லோருக்கும் தானே.பையனுக்...பொன்ஸ்,<BR/>சலிப்பு வருவது எல்லோருக்கும் தானே.<BR/>பையனுக்கு அம்மாவிடம்,அம்மாவுக்கு மானேஜரிடம்,.<BR/><BR/>அவள் அலுத்துக்கொள்வதில் அர்த்தமிருக்கிறது.அவள் தோழர் சொல்லுவதும் நல்ல் அறிவுரைதான்.<BR/>change shd begin from us.<BR/>thank you for a good post. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157789283775637162006-09-09T13:38:00.000+05:302006-09-09T13:38:00.000+05:30// ராஜி ரொம்பத்தான் குழம்பியிருக்கிறாள். அல்லது, ப...// ராஜி ரொம்பத்தான் குழம்பியிருக்கிறாள். அல்லது, படிக்கும் என்னை குழப்புகிறாள். //<BR/> ராஜி குழம்பி இருப்பது உண்மைதான். ராஜியின் குழப்பங்களுக்குத் தான் மோகன் விடை சொல்கிறான். <BR/> <BR/>// ஒருவரி மோகனின் வார்த்தையில் அவள் மனசு மாறி அலுப்பும், சலிப்புமில்லாமல் உறவுகளோடு பழகுகிறாள் என்பது ரொம்பவே செயற்கை. //<BR/> சிறுகதைகளை இன்னும் விவரிக்க முடியுமா என்று தெரியவில்லை.. <BR/><BR/>// மகன் தாயிடம் 'எதிர்பார்க்கிறான்". அதுவும், சுயநலமாக. என்ற நினைப்பே அருவருப்பானது. என் பார்வையில், ராஜிதான் தன் பையனிடம் எதிர்பார்க்கிறாள். அவள் வேலைக்கேற்ற படி தன் பையன் நடக்க வேண்டும், அட்ஜஸ்ட் பண்ணிக்கவேண்டும் என்று. தாங்கள் ராஜியை புனிதபிம்பம் ஆக்குகிறோர்களோ என்று தோன்றியதால் இதை சொல்கிறேன்.// <BR/> எதிர்பார்ப்புகளுக்கு அளவில்லை ஜயராமன், எல்லாருக்கும் ஒரு நாள் சலிப்பு இருக்கத் தான் செய்யும். இல்லை, இருக்காது என்று நீங்கள் சொல்வது தான் புனித பிம்பக் கருத்தாக்கமோ என்று எனக்குத் தோன்றுகிறது.. <BR/><BR/> "இவனுக்காகத் தான் வேலைக்குப் போய் உழைக்கிறோம், நம் நிலையையும் மகன் புரிந்து கொள்ள வேண்டும்" என்ற எதிர்பார்ப்பு இன்றைய மத்திய தர தாய்மார்கள் எல்லாருக்கும் உண்டு என்றே தோன்றுகிறது.. <BR/><BR/>// மொத்தத்தில் எல்லாத்துக்கும் (எல்லா உறவு, வேலை...) ஆசைப்பட்டு பிற எல்லோரையும் தனக்கு அனுசரித்து போக நினைக்கும் சராசரி ஒரு கையாலாகாத ராஜியைத்தான் நான் பார்க்கிறேன். //<BR/> இருக்கலாம்.. பார்வைகள் மாறுபவையே.. ராஜி எல்லாவற்றையும் அனுசரித்து நடக்க முயன்று அப்படி அவள் நடப்பதை மற்றவர் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து, அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும் போது சலிக்கிறாள் என்று எனக்கு தோன்றியது. அவளின் அந்தச் சலிப்பை நியாயமற்றது என்றே மோகன் புரியவைக்கிறான்.. அனுசரிப்பது என்று முடிவெடுத்துவிட்டால், ஏன் சலிக்க வேண்டும்? :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157788333062576182006-09-09T13:22:00.000+05:302006-09-09T13:22:00.000+05:30ராஜி ரொம்பத்தான் குழம்பியிருக்கிறாள். அல்லது, படி...ராஜி ரொம்பத்தான் குழம்பியிருக்கிறாள். அல்லது, படிக்கும் என்னை குழப்புகிறாள்.<BR/><BR/>ஒருவரி மோகனின் வார்த்தையில் அவள் மனசு மாறி அலுப்பும், சலிப்புமில்லாமல் உறவுகளோடு பழகுகிறாள் என்பது ரொம்பவே செயற்கை.<BR/><BR/>மகன் தாயிடம் 'எதிர்பார்க்கிறான்". அதுவும், சுயநலமாக. என்ற நினைப்பே அருவருப்பானது. என் பார்வையில், ராஜிதான் தன் பையனிடம் எதிர்பார்க்கிறாள். அவள் வேலைக்கேற்ற படி தன் பையன் நடக்க வேண்டும், அட்ஜஸ்ட் பண்ணிக்கவேண்டும் என்று. தாங்கள் ராஜியை புனிதபிம்பம் ஆக்குகிறோர்களோ என்று தோன்றியதால் இதை சொல்கிறேன்.<BR/><BR/>மொத்தத்தில் எல்லாத்துக்கும் (எல்லா உறவு, வேலை...) ஆசைப்பட்டு பிற எல்லோரையும் தனக்கு அனுசரித்து போக நினைக்கும் சராசரி ஒரு கையாலாகாத ராஜியைத்தான் நான் பார்க்கிறேன். <BR/><BR/>ஒருவேளை, என் பார்வையில் கோளாறோ?<BR/><BR/>நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157785052513202312006-09-09T12:27:00.000+05:302006-09-09T12:27:00.000+05:30Onnume Puriyaliyee! Latha enbavarum ponsa?Onnume Puriyaliyee! Latha enbavarum ponsa?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157784456293202782006-09-09T12:17:00.000+05:302006-09-09T12:17:00.000+05:30கொத்ஸ், முதலில் தமிழ்மணத்தில் சேர்க்க வேண்டாம் என்...கொத்ஸ், முதலில் தமிழ்மணத்தில் சேர்க்க வேண்டாம் என்று நினைத்தேன். இப்போ சேர்த்துவிட்டேன்.. :))<BR/><BR/>வெற்றி நன்றி.. :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157781452052351812006-09-09T11:27:00.000+05:302006-09-09T11:27:00.000+05:30பொன்ஸ்,நல்ல கதை. அழகாக, நேர்த்தியாகச் உங்களுக்க்கே...பொன்ஸ்,<BR/>நல்ல கதை. அழகாக, நேர்த்தியாகச் உங்களுக்க்கேயான பாணியில் சொல்லியுள்ளீர்கள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157777247673000392006-09-09T10:17:00.000+05:302006-09-09T10:17:00.000+05:30அதான் தமிழ்மணத்தில் இருக்கே, என்ன கன்பியூஷன்?ஒரு வ...அதான் தமிழ்மணத்தில் இருக்கே, என்ன கன்பியூஷன்?<BR/><BR/>ஒரு வேளை நீங்கதான் லதாவா பொன்ஸ்? ;)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157552656334811892006-09-06T19:54:00.000+05:302006-09-06T19:54:00.000+05:30பின்னூட்டத்துக்கு நன்றி லதா. // ரிதம் திரைப்படம்தா...பின்னூட்டத்துக்கு நன்றி லதா. <BR/><BR/>// ரிதம் திரைப்படம்தான் நினைவிற்கு வருகிறது//<BR/>//நல்ல வேளை(லை?) மோகன் மென்பொருள் துறையில் இல்லை(தானே?)//<BR/> மோகனின் வாழ்க்கைக் குறிப்பு இந்தக் கதைக்கு அவசியமற்றது என்றே நான் நினைத்தேன்.. பொதுவாக சிறுகதைகளில், முக்கிய கதாபாத்திரத்தைச் சுற்றிய சில நிகழ்வுகளை மட்டுமே கதையில் கொடுக்க எனக்குப் பிடிக்கிறது .. ஏனோ இப்படியான கதாபாத்திரங்களின் பின்புலங்கள் தேவை இல்லை என்றே தோன்றுகிறது.. <BR/><BR/>//அடுத்த மாதமாவது ராஜி இதேபோல் ஏமாறாமல் இருப்பார்களா?//<BR/> ராஜி ஏமாறாமல் இருப்பாள் என்று தோன்றவில்லை. அவளுக்கு ஏமாற்றும் வித்தை தெரியவில்லையே.. <BR/><BR/>//பின்னூட்டங்களை (மட்டும்) எதிர்பார்த்து இந்தப்பதிவு எழுதப்பட்டது என்று நான் எண்ணவில்லை//<BR/> எண்ண முடியாது, ஏனெனில், இந்தப் பதிவு, தமிழ்மணத்திலேயே இல்லை :). இது வெறும் filing up. கோப்புப் படுத்த.. <BR/><BR/>//எப்போதும் நாம்தான் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டுமா?<BR/>"அவர்கள்" தங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்களா ?//<BR/> மாற்றம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்பதைச் சொல்ல முயன்றிருக்கிறேன்.. "அவர்கள்" மாற வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினால், சுழலில் சிக்கிக் கொள்கிறோம்.<BR/> முடிந்தவரை, நாம் மாற முயற்சிக்கலாம்.. ராஜியைப் பொறுத்தவரை, குழந்தையை மாற்றுவதும், மேலாளரிடம் அவளது எல்லையை நிர்ணயிப்பதும் அவள் கையில் தான் இருக்கிறது. அதை அவள் செவ்வனே செய்தாலே, அவளது பிரச்சனைகள் தீரும்.. இது வெறும் ஒரு நாள் எதிர்பார்ப்பு பொருந்தாமை தான்(expectation mismatch).. இதை அவள் உணர்ந்தால், "இதுவும் கடந்து போகும்" என்னும் இன்பமான மனநிலைக்கு வந்துவிடுவாள் :) <BR/><BR/>தமிழ்மணத்தில் இணைக்காத என் பதிவுக்குத் தேடி வந்து பின்னூட்டம் இட்டதுக்கே உங்களுக்கு, பலப் பல நன்றிகள்.. :) என் எல்லாக் கதைகளிலும் உங்கள் பின்னூட்டம் இருக்கிறது, இதிலும் இருப்பது மகிழ்ச்சி :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1157551808924978852006-09-06T19:40:00.000+05:302006-09-06T19:40:00.000+05:30முதலிலேயே சொல்லிவிடுகிறேன் - ரிதம் திரைப்படம்தான் ...முதலிலேயே சொல்லிவிடுகிறேன் - ரிதம் திரைப்படம்தான் நினைவிற்கு வருகிறது.<BR/><BR/>//நேற்று முழுவதும் மேனேஜர் ரத்னசாமி "ராஜி மேடம் மாதிரி வருமா. அவங்க சுறுசுறுப்பென்ன, வேலைல ஒழுங்கென்ன" என்று இனிக்க இனிக்க பேசியது எதற்கு என்று, இன்று இந்தக் கணக்குகளுக்கிடையில் தனியே விட்டு விட்டு, "மனைவியை ஷாப்பிங் செல்ல அழைத்துப் போகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போன போது தான் புரிந்தது <BR/>//<BR/><BR/>அடுத்த மாதமாவது ராஜி இதேபோல் ஏமாறாமல் இருப்பார்களா?<BR/><BR/>// "இன்னும் கிளம்பலியா? நேரமாகுமா?" "கிளம்பிட்டேன் மோகன், எங்க இருக்கீங்க? வீட்லயா?" "ஆமாம். உங்க வீட்டுக்கு இப்போ தான் வந்தேன்.. புக் க்ளோஸிங், லேட் ஆகிடுச்சுன்னு பாலு சொன்னான். அதான் கூப்பிட்டேன். நேரம் ஆகுமா? தனியா வந்திடுவீங்களான்னு கேட்கத் தான் உடனே திருப்பி போன் பண்ணினேன்" //<BR/><BR/>நல்ல வேளை(லை?) மோகன் மென்பொருள் துறையில் இல்லை(தானே?).<BR/><BR/>//"ராஜி மேடம் எப்பவும் இப்படித் தான்.. வேலையில் முழு கவனம் இல்லவே இல்லை" என்று அவர் அக்கவுண்டன்டிடம் சொன்னது தேய்ந்த ஒலியில் கேட்டது.. <BR/>//<BR/>இது வழக்கமாக நடப்பதுதானே. பலரும் பலமுறை அனுபவித்திருப்பர்.<BR/><BR/>// இதெல்லாம் ஒரு உரிமை தானே.. எதிர்பார்க்கக் கூடிய அளவு உங்களிடம் ஏதோ உரிமை இருக்கு.. இல்லைன்னா, ஏதோ அன்பு.. இந்த மாதிரி உரிமையும், ஒரு நாள் எதிர்பார்ப்பும், கோபங்களும் இல்லைன்னா, வாழ்க்கை ஒரே மாதிரி இருக்கும் இல்லையா?" //<BR/><BR/>பின்னூட்டங்களை (மட்டும்) எதிர்பார்த்து இந்தப்பதிவு எழுதப்பட்டது என்று நான் எண்ணவில்லை<BR/><BR/>// ராஜிக்கு இந்த முறை எந்த அலுப்பும் வரவில்லை //<BR/>எப்போதும் நாம்தான் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டுமா?<BR/>"அவர்கள்" தங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்களா ?<BR/><BR/>தேவையான இடங்களில் :-))) போட்டுக்கொள்ளவும்.லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.com