tag:blogger.com,1999:blog-24180143.post115174195775004051..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: கேள்விகளின் இடையில்பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-24180143.post-1153267717869705252006-07-19T05:38:00.000+05:302006-07-19T05:38:00.000+05:30தருமி, விடுங்க ப்ரோபஸர்.. :))) வந்ததுக்கு நன்றி :)...தருமி, விடுங்க ப்ரோபஸர்.. :))) வந்ததுக்கு நன்றி :) <BR/><BR/>சிபி, இது ஓல்ட் ஸ்டோரிம்மா.. நாங்களே தீர்த்துட்டோம் ;)<BR/><BR/>பாவூரான், //கதவு திறந்ததே, திறக்கப்படாத பல கதவுகள் உள்ளன எனக்காட்டத்தானோ?// உண்மைங்க....பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1152635885866200042006-07-11T22:08:00.000+05:302006-07-11T22:08:00.000+05:30கதவைத் திறந்து உள்ளே சென்றால், அங்கே திறக்கப்படாத ...கதவைத் திறந்து உள்ளே சென்றால், அங்கே திறக்கப்படாத பல கதவுகள்.<BR/><BR/> ஒவ்வொரு கதவாய்த் திறந்து பார்த்தால் மேலும் மேலும் பல திறக்கப்படா கதவுகள்.<BR/><BR/>கதவு திறந்ததே, திறக்கப்படாத பல கதவுகள் உள்ளன எனக்காட்டத்தானோ?பாவூரான்https://www.blogger.com/profile/04095289902854076509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1152633137136534562006-07-11T21:22:00.000+05:302006-07-11T21:22:00.000+05:30//குப்பு, நேர்குத்துக்கு பதில் குத்தா? கவிதை அல்பம...//குப்பு, நேர்குத்துக்கு பதில் குத்தா? கவிதை அல்பமா, நான் அல்பமா?//<BR/><BR/>அம்பயர்கள் மற்றும் தேர்ட் அம்பயர்கள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1152631833872746042006-07-11T21:00:00.000+05:302006-07-11T21:00:00.000+05:30வழக்கமா இந்த 'கவுஜ'க மட்டும்தான் புரியாது. அதனாலேய...வழக்கமா இந்த 'கவுஜ'க மட்டும்தான் புரியாது. அதனாலேயே அந்தப் பக்கம் போறதில்லை. இங்க என்னடான்னா, பின்னூட்டங்கள்கூட எதுவும் 'பிரிய'மாட்டேங்குது...எலாமே நம்ம உசரத்துக்கு மேஏஏஏஏலே இருக்கு 'இருளில் <BR/>ஒவ்வொன்றாய்க்<BR/>கண்சிமிட்டும் விண்மீன் போல் ..'! <BR/>:)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1152630041975132992006-07-11T20:30:00.000+05:302006-07-11T20:30:00.000+05:30வாங்க வவ்வால், // கேள்வி மட்டுமே சாஸ்வதமானது, பதில...வாங்க வவ்வால், <BR/><BR/>// கேள்வி மட்டுமே சாஸ்வதமானது, பதில் மாறிக்கிட்டே இருக்கும்.எனவே தேடலின் முடிவில் நாம் காணும் பதில் தற்காலிகமான ஒன்றே.//<BR/><BR/> ம்ம்ம்... தேடல்.. இது தான் இந்தக் கவிதைக்கு நான் முதல்ல வச்சிருந்த பெயர்.. அப்புறம் யோசிச்சி மாத்திட்டேன்.. சரியா புரிஞ்சிட்டதுக்கும், உங்க வாயால கவிதைன்னு ஒத்துக்கிட்டதுக்கும்... எப்படி.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலையே!!! :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1152608715369661712006-07-11T14:35:00.000+05:302006-07-11T14:35:00.000+05:30அம்மா பொன்ஸ்!கொஞ்ச நாள் இந்த பக்கம் வரலை அதுக்குள்...அம்மா பொன்ஸ்!<BR/><BR/>கொஞ்ச நாள் இந்த பக்கம் வரலை அதுக்குள்ள, எக்கசக்கமா எழுதி குவிச்சுடிங்க போல இருக்கே அரியர்ஸ் எக்சாம் போல எல்லாம் ஒன்னு ஒன்னா படிச்சிட்டு வரேன் இருங்க. கவிதை நல்லா வந்து இருக்கு.<BR/><BR/>//பதில் தேடிப் பிடித்தால்,<BR/>ஒவ்வொரு<BR/>பதிலுக்குப் பின்னும்<BR/>ஒளிந்து சிரிக்கும்<BR/>மற்றுமொரு கேள்வி//<BR/><BR/>இதுல ஒரு தத்துவமே ஒளிஞ்சு இருக்கு , கேள்வி மட்டுமே சாஸ்வதமானது, பதில் மாறிக்கிட்டே இருக்கும்.எனவே தேடலின் முடிவில் நாம் காணும் பதில் தற்காலிகமான ஒன்றே. இது வாழ்கையில் எல்லாருக்கும் நடக்கும் ஆனால் கேள்விக்கான பதில் மாறிவிட்டது தெரியாமல் நாம் கடந்து விடுகிறோம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151936371384087532006-07-03T19:49:00.000+05:302006-07-03T19:49:00.000+05:30வெற்றி, அரைவட்டம் என்றால் Semicircle. Semi Circula...வெற்றி, அரைவட்டம் என்றால் Semicircle. Semi Circular Room பார்த்திருக்கீங்களா? அதான் கான்சப்ட்.. இப்போ புரியுதான்னு சொல்லுங்க..<BR/><BR/>கவிதா, ரொம்ப நாளாச்சு நீங்க இந்தப் பக்கம் வந்து.. கவிதாவே வந்து பாராட்டணும்னா, இந்தக் கவிதை ஓரளவுக்கு ஒழுங்காத் தான் வந்திருக்குன்னு நினைச்சிக்கிறேன் :)<BR/><BR/>குப்பு, நேர்குத்துக்கு பதில் குத்தா? கவிதை அல்பமா, நான் அல்பமா? :))))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151936133421235162006-07-03T19:45:00.000+05:302006-07-03T19:45:00.000+05:30தல, மின்னல், விடுங்க.. ஏதோ அப்போ தோணிச்சு,.. எழுதி...தல, மின்னல், விடுங்க.. ஏதோ அப்போ தோணிச்சு,.. எழுதிட்டேன்,,இப்படி ஆளாளுக்கு விளக்கம் கேட்டா என்ன பண்ணுறது? :)<BR/><BR/>அதாவது சிபி, டாம் ஜெயிக்கிறபோது, நீங்க டாம்.. ஜெர்ரி ஜெயிக்கும் போது நீங்க ஜெர்ரி.. எப்படி? ஓகேவா? சங்கத்து மானத்தைக் காப்பாத்திட்டேனா? <BR/><BR/>செல்வன், 42 படிச்சேன்.. அது பத்தி இன்னும் நிறைய கேட்கணும்.. வரேன்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151932347369731012006-07-03T18:42:00.000+05:302006-07-03T18:42:00.000+05:30அரை வட்டம், கம்பி, விண்மீன்கள்.. பொன்ஸுக்கு வாழ்வு...அரை வட்டம், கம்பி, விண்மீன்கள்.. பொன்ஸுக்கு வாழ்வு வந்து அர்த்த ராத்திரில குடை பிடிக்க்றீங்களோன்னு அன்னிக்கே சொல்லனும்னு நினைச்சேன்.Chellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151915596040247432006-07-03T14:03:00.000+05:302006-07-03T14:03:00.000+05:30பொன்ஸ், தொலைந்து போவதை பற்றி நான் கூட எழுதி எழுதி ...பொன்ஸ், தொலைந்து போவதை பற்றி நான் கூட எழுதி எழுதி தொலைத்து தான் மிச்சம்..இன்னும் முடிக்கவில்லை.. நல்ல கவிதை.. நல்ல சிந்தனைஓட்டம்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151905967684784662006-07-03T11:22:00.000+05:302006-07-03T11:22:00.000+05:30பொன்ஸ்,//வெற்றி, இதை விளக்க முடியுமா என்று புரியவி...பொன்ஸ்,<BR/><BR/>//வெற்றி, இதை விளக்க முடியுமா என்று புரியவில்லை..//<BR/><BR/> <BR/>அரைவட்ட அறை என்றால் என்னவென்று சொல்லுங்கள். இச் சொல்லுக்குப் பொருள் தெரிந்தால் கவிதை புரிந்துவிடும். எனக்கு இச்சொல் தான் புரியவில்லை. இச் சொல்லை நான் இதுவரை கேள்விப்படவில்லை. மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151886836270993072006-07-03T06:03:00.000+05:302006-07-03T06:03:00.000+05:30உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் 42உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் <A HREF="http://holyox.blogspot.com/2006/01/blog-post_113866013725798754.html" REL="nofollow">42</A>Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151873615771468822006-07-03T02:23:00.000+05:302006-07-03T02:23:00.000+05:30//சொர்ணாக்காவா........//புதுப் பேரா இருக்கே!//சொர்ணாக்காவா........//<BR/><BR/>புதுப் பேரா இருக்கே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151873573919194402006-07-03T02:22:00.000+05:302006-07-03T02:22:00.000+05:30//சிபிக்கும் மணிக்கும் ஒரு டாம் அன்ட் ஜெர்ரி உறவு ...//சிபிக்கும் மணிக்கும் ஒரு டாம் அன்ட் ஜெர்ரி உறவு இருக்கு.. அவங்க ரெண்டு பேரும் இப்படித் தான் எங்க சந்திச்சாலும் கொஞ்ச நேரம் பாசத்தோட அளவளாவிட்டுத் தான் போவாங்க.. //<BR/><BR/>:))<BR/><BR/>இதுல யாரு டாம், யாரு ஜெர்ரின்னும் நீங்களே சொல்லிட்டா நல்லது.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151873012214716212006-07-03T02:13:00.000+05:302006-07-03T02:13:00.000+05:30//எனக்குத் தான் ஒன்னும் புரிய மாட்டேங்குது. அரைவட்...//<BR/>எனக்குத் தான் ஒன்னும் புரிய மாட்டேங்குது. அரைவட்ட அறையை நான் பாக்காததுனாலா? இல்ல கேள்விக்கெல்லாம் விடை எல்லாம் எப்பவும் தேடாததுனாலா? கோனார் நோட்ஸ் குடுத்தீங்கனா நால்லாம் புரிஞ்சுக்குவேன். <BR/>//<BR/><BR/><B>எனக்கும் தான் </B> ...... நான் உள்ள வர்ரதும் என்ன எழுதுறதுனு தெரியாம வெளிய போறதுமாவே அறுவதை(60) தாண்டி போயிட்டு......ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151847654743163032006-07-02T19:10:00.000+05:302006-07-02T19:10:00.000+05:30//naama rendu perum tom and jerry aamaa...sornakka...//naama rendu perum tom and jerry aamaa...sornakka sollitaanga :) //<BR/>சொர்ணாக்காவா........<BR/>விடு ஜுட்.....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151846137417292932006-07-02T18:45:00.000+05:302006-07-02T18:45:00.000+05:30பாஸ் சிபி,
பொதுவா உவமை படுத்தறது இல்லாம இருந்தா க...பாஸ் சிபி,<br /><br />பொதுவா உவமை படுத்தறது இல்லாம இருந்தா கவிதை நல்லா இருக்கும்..<br />அதுக்காக உவமையே இருக்க கூடாதுன்னு சொல்ல வரலை.<br />as I said in my first comment itself, its a good poem.<br /><br />அதுக்கு அப்புறம் மாத்தி, பிரிச்சு எதுக்கு? விடுங்க... :)<br /><br />நாம ரெண்டு பேரும் டாம் அன்ட் ஜெர்ரியாமாம்...சொர்ணக்கா சொல்லிட்டாங்க :)<br /><br />(//I wanted to write this in tamil. asusual font problem. :(//<br /> எம் கடன் பணி செய்து கிடப்பதே.. எமது கவித் துரோணருக்காக, இந்த ஏகலைவி, இது கூட செய்யமாட்டாளா? தமிழ்ப் படுத்திட்டேன் தலைவா :) )Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151843763671530722006-07-02T18:06:00.000+05:302006-07-02T18:06:00.000+05:30//ஆண்டாள் பாசுரமும், பாரதியார் பாடலும்னு புகுந்து ...//ஆண்டாள் பாசுரமும், பாரதியார் பாடலும்னு புகுந்து புறப்படுறீங்க?!! சும்மா கேலி பண்ணாதீங்க :)//<BR/><BR/>அட மெய்யாலுமே புரியலைமா<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151843115777332242006-07-02T17:55:00.000+05:302006-07-02T17:55:00.000+05:30//பேசாம நல்லா டின்னர் முடிச்சிட்டு தூங்குங்க//ஓகே ...//பேசாம நல்லா டின்னர் முடிச்சிட்டு தூங்குங்க//<BR/>ஓகே சமுத்ரா.. அன்னிக்கு கவிதை எழுதிட்டு, ஒரு வெட்டு வெட்டிட்டு ஒரே தூக்கம் தான்.. (அடுத்த நாள் ஏன் லேட்டுன்னு ஆபீஸ்ல கேள்வி... என்ன பண்ண.. கேள்வி துரத்துது!!!) :)<BR/><BR/>//தர்க்க சாஸ்திரத்தில் எம் சிஷ்யை இந்தளவு தேறிவிட்டாளா? மணியே பாராட்டும் அளவு//<BR/> உஷா குருஜி.. அது உங்க சிஷ்யைக்குச் சொன்னதில்லை.. சிபிக்கும் மணிக்கும் ஒரு டாம் அன்ட் ஜெர்ரி உறவு இருக்கு.. அவங்க ரெண்டு பேரும் இப்படித் தான் எங்க சந்திச்சாலும் கொஞ்ச நேரம் பாசத்தோட அளவளாவிட்டுத் தான் போவாங்க.. :) மத்தபடி, நானாவது தர்க்கமாவது.. அதெல்லாம் இனிமேதான் கத்துக்கணும் :)<BR/><BR/>//எனக்குத் தான் ஒன்னும் புரிய மாட்டேங்குது. //<BR/> அட போங்க தல, உங்களுக்குப் புரியாமயா? ஆண்டாள் பாசுரமும், பாரதியார் பாடலும்னு புகுந்து புறப்படுறீங்க?!! சும்மா கேலி பண்ணாதீங்க :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151842805600927632006-07-02T17:50:00.000+05:302006-07-02T17:50:00.000+05:30பெருசு.. நான் வரலைய்யா இந்த விளையாட்டுக்கு.. நீராச...பெருசு.. நான் வரலைய்யா இந்த விளையாட்டுக்கு.. நீராச்சு.. உம்ம கேள்வி பதிலாச்சு!!<BR/><BR/>வெற்றி, இதை விளக்க முடியுமா என்று புரியவில்லை.. பொதுவாக சுலப மொழி நடையில் இருக்கும் இது போன்ற கவிதைகளை விளக்கும் போது அதன் ஆன்மா காணாமல் போய் விடுகிறது.. இருப்பினும் முயல்கிறேன்.. கொஞ்சம் பொறுக்க வேண்டுகிறேன் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151841754931599412006-07-02T17:32:00.000+05:302006-07-02T17:32:00.000+05:30பொன்ஸ்!எல்லாரும் என்னன்னமோ கருத்து சொல்றாங்க. எனக...பொன்ஸ்!<BR/>எல்லாரும் என்னன்னமோ கருத்து சொல்றாங்க. எனக்குத் தான் ஒன்னும் புரிய மாட்டேங்குது. அரைவட்ட அறையை நான் பாக்காததுனாலா? இல்ல கேள்விக்கெல்லாம் விடை எல்லாம் எப்பவும் தேடாததுனாலா? கோனார் நோட்ஸ் குடுத்தீங்கனா நால்லாம் புரிஞ்சுக்குவேன். <BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151841615304097462006-07-02T17:30:00.000+05:302006-07-02T17:30:00.000+05:30நீங்க எப்படி வேணும்னாலும் வெச்சுக்குங்க...உங கூட ம...நீங்க எப்படி வேணும்னாலும் வெச்சுக்குங்க...உங கூட மட்டும் வாய் கொடுக்க மாட்டேன்...//<BR/>தர்க்க சாஸ்திரத்தில் எம் சிஷ்யை இந்தளவு தேறிவிட்டாளா? மணியே பாராட்டும் அளவு:-)))))))))ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151840896632792872006-07-02T17:18:00.000+05:302006-07-02T17:18:00.000+05:30அடடா, பொன்ஸக்கா பதிவுக்கு வந்து ரொம்ப நாள் ஆகிபோச்...அடடா, பொன்ஸக்கா பதிவுக்கு வந்து ரொம்ப நாள் ஆகிபோச்சு..<BR/><BR/>//இருளில் <BR/>ஒவ்வொன்றாய்க்<BR/>கண்சிமிட்டும் விண்மீன் போல் <BR/>முளைத்து வரும்<BR/>கேள்விகளில் <BR/>விடை தேடித் <BR/>தொலைந்து போகிறேன் //<BR/><BR/>எதுக்கு தேடனும்?<BR/>பேசாம நல்லா டின்னர் முடிச்சிட்டு தூங்குங்க.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151816465487209932006-07-02T10:31:00.000+05:302006-07-02T10:31:00.000+05:30பொன்ஸ்,//அரைவட்ட அறையின்ஒவ்வொரு திக்கிலிருந்தும்கு...பொன்ஸ்,<BR/><BR/>//அரைவட்ட அறையின்<BR/>ஒவ்வொரு திக்கிலிருந்தும்<BR/>குத்தி நிற்கும்<BR/>ஈட்டி போல்,//<BR/><BR/>இந்த உவமை புரியவில்லையே? சற்று விளக்கம் தர முடியுமா?வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151779099285386922006-07-02T00:08:00.000+05:302006-07-02T00:08:00.000+05:30கேள்வி+பதில்=வாழ்க்கைவாழ்க்கை-பதில் =கேள்விவாழ்ககை...கேள்வி+பதில்=வாழ்க்கை<BR/>வாழ்க்கை-பதில் =கேள்வி<BR/>வாழ்ககை-கேள்வி = பதில்<BR/><BR/>இதுல எது கேள்வி எது பதில் அப்படின்னு தேடறதுதான நம் வாழ்க்கை.<BR/><BR/>கேள்வி கேட்டு பதில் பெறுவதைவிட பதில்கேள்வி கேட்டு அதற்கான பதிலை பெறுவதும் சரியா.<BR/><BR/>கேள்வி கேட்பவருக்கே பதில் தெரிந்திருந்தாலும்,மறுகேள்வி கேட்கும்போதுதான் சரியான பதில் <BR/>கிடைக்கும் என்பதும் சரியா.<BR/><BR/>ஒரு கேள்விக்கு பதில்கள் பல இருக்கலாம் என்பதும்<BR/>பல பதில்களுக்கு கேள்வி ஒன்றாக இருக்க முடியாது<BR/>சரியா, என்பதுதான் என் கேள்வி.<BR/><BR/>ஐயோ எனக்கே குழம்பிருச்சே.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.com