tag:blogger.com,1999:blog-24180143.post115145748043197850..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: நிலவுக்குப் போகும் நட்சத்திரம்பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-24180143.post-1151748122561230892006-07-01T15:32:00.000+05:302006-07-01T15:32:00.000+05:30நன்றாக உள்ளது ஒரு ரசிகையின் அலசல் பதிவுநன்றாக உள்ளது ஒரு ரசிகையின் அலசல் பதிவுALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151661172258744752006-06-30T15:22:00.000+05:302006-06-30T15:22:00.000+05:30நல்ல முயற்சி பொன்ஸ், பாரட்டுகள். உங்க பதிவு மூலமா...நல்ல முயற்சி பொன்ஸ், பாரட்டுகள். உங்க பதிவு மூலமா நிலவு நண்பனுக்கு கல்யாண வாழ்த்துக்கள்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151642109061595762006-06-30T10:05:00.000+05:302006-06-30T10:05:00.000+05:30பொன்ஸ் ரசிகவ் க்கு வாழ்த்துக்களை வெட்டி ஒட்டி தர இ...பொன்ஸ் ரசிகவ் க்கு வாழ்த்துக்களை வெட்டி ஒட்டி தர இயலுமா?<BR/><BR/>இன்று மாலைக்குள்?ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151641510033225132006-06-30T09:55:00.000+05:302006-06-30T09:55:00.000+05:30I really like your walking elephant. It reminds me...I really like your walking elephant. It reminds me of myself...World Champ Stephen Nealhttps://www.blogger.com/profile/03233004760190207435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151641422796674682006-06-30T09:53:00.000+05:302006-06-30T09:53:00.000+05:30அன்புடன் அன்பர் ப்ரேமின் "கவிஞருக்கு கல்யாணம்"அன்புடன் அன்பர் ப்ரேமின் "<A HREF="http://premkumar.wordpress.com/" REL="nofollow">கவிஞருக்கு கல்யாணம்</A>"ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151578610036012912006-06-29T16:26:00.000+05:302006-06-29T16:26:00.000+05:30//வெற்றி said... பொன்ஸ்,இதுவரை ரசிகவ் ஞானியாரின் ப...//<BR/>வெற்றி said... <BR/>பொன்ஸ்,<BR/>இதுவரை ரசிகவ் ஞானியாரின் படைப்புக்களை நான் படித்ததில்லை. தங்களின் பதிவைப் பார்த்ததும், 'அட ஒரு அருமையான படைப்பாளியி பதிவுகளைப் படிக்காமல் விட்டுவிட்டோமே' எனும் ஏக்கம் மனதில் எழுகிறது. ஒரு நல்ல படைப்பாளியை வெளிச்சம் போட்டுக்காட்டியமைக்கு உங்களுக்கு மிக்க நன்றிகள் பொன்ஸ். <BR/><BR/>//<BR/><B><BR/>அதே...</B>ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151564971282946502006-06-29T12:39:00.000+05:302006-06-29T12:39:00.000+05:30எனக்காக மற்றவங்க பதிவு போடுறாங்களா.. முதலட் துபாய்...எனக்காக மற்றவங்க பதிவு போடுறாங்களா.. முதலட் துபாய் ராதஜா போளன் செய்து சொல்லியபோது என்னால நம்ப முடியவில்லை..ஆனா இப்ப ..இப்ப..இப்ப..<BR/><BR/>மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித நட்பு அல்ல..அல்ல.. அல்ல..<BR/><BR/>இதனை விடவும் பெரிய பரிசு எனக்கு கண்டிப்பாய் இருக்காதுன்னு நினைக்கின்றேன்..<BR/><BR/>நீங்கள் தருகின்ற வாழ்த்தை எல்லாம் ப்ரியன் என்னிடத் தருவார்னு நினைக்கின்றேன்..அதனை என் வருங்காலத்துணையிடம் காட்டி மகிழ்வேன்..நன்றிங்கோ..Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151521796898093542006-06-29T00:39:00.000+05:302006-06-29T00:39:00.000+05:30பொன்ஸ்,இதுவரை ரசிகவ் ஞானியாரின் படைப்புக்களை நான் ...பொன்ஸ்,<BR/>இதுவரை ரசிகவ் ஞானியாரின் படைப்புக்களை நான் படித்ததில்லை. தங்களின் பதிவைப் பார்த்ததும், 'அட ஒரு அருமையான படைப்பாளியி பதிவுகளைப் படிக்காமல் விட்டுவிட்டோமே' எனும் ஏக்கம் மனதில் எழுகிறது. ஒரு நல்ல படைப்பாளியை வெளிச்சம் போட்டுக்காட்டியமைக்கு உங்களுக்கு மிக்க நன்றிகள் பொன்ஸ்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151517008635981242006-06-28T23:20:00.000+05:302006-06-28T23:20:00.000+05:30//இம்புட்டு சீக்கிரம் போயி மாட்டுவாருனு நான் எதிர்...//இம்புட்டு சீக்கிரம் போயி மாட்டுவாருனு நான் எதிர்ப்பாக்கலை. என்ன பண்ணுறது. விதினு ஒன்னு இருக்குல :)))))//<BR/><BR/>என்னங்க நாகை சிவா இப்படிச் சொல்லிப்புட்டீங்க? அவர் கல்லூரில ஜஹானுடைய டிபன்பாக்ஸ்ல இருந்து "பூரி"யைத் திருடி சாப்பிட்டுட்டு "சாரி"ன்னு எழுதிவச்சப்பவே மாட்டிக்கிட்டாருன்னில்ல நான் நெனச்சேன்?! (அவரோட பூரிக்கதை படிச்சீங்களா? ப்ரியனோட பதிவுல பாருங்க)<BR/><BR/>//இங்கே எல்லாருமே இப்படித்தாங்க ஆரம்பிச்சோம். நீங்க சீக்கிரமே எழுதிடுவீங்க. நான் கியாரன்டி.//<BR/><BR/>ஆகா.. வாழ்த்துக்களுக்கு நன்றி பொன்ஸ். 3 மாச விடுமுறைல போறேன். பார்ப்போம் 2007-ஆம் வருசம் பதிவு போட ஆரம்பிக்கிறதைப் பத்தி ;-)<BR/><BR/>//ஆனா நீங்களும் வாலுல சேர்த்தின்னு தான் தோணுது.. கொஞ்ச நாள் போகட்டும், என்னவோ எனக்குப் போட்டியா வந்துடுவீங்கன்னு நினைக்கிறேன் :)))//<BR/><BR/>பாத்தீங்களா? பின்னூட்டமிடுறதுக்காக பிளாக்கர் அக்கவுண்டு திறந்து கொஞ்ச நாள்லயே எவ்ளோ நல்ல பேர் வாங்கியிருக்கேன்னு :-D இந்த லட்சணத்துல பதிவு வேற போட ஆரம்பிச்சேன்னா என்னாகுறது :-)))சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151502202719194402006-06-28T19:13:00.000+05:302006-06-28T19:13:00.000+05:30மனசு, ஞானியார் அந்தக் கவிதைக்கு நல்ல விளக்கம் க...மனசு, <BR/> ஞானியார் அந்தக் கவிதைக்கு நல்ல விளக்கம் கொடுத்திருக்காரு.. எனக்கென்னவோ அந்த விளக்கம் சரி தான்னு தோணுது.. வரட்டும், புது மாப்பிள்ளையா வந்ததும் அவர்கிட்டயே பேசுவோம். :)<BR/>//வாழ்த்துக்கள் (க், வருமா?)// க் வரும் வராமலும் எழுதலாம். அதுவும் சரி தான் :)<BR/><BR/> நன்றி தேவ்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151501599533014542006-06-28T19:03:00.000+05:302006-06-28T19:03:00.000+05:30வாழ்த்துச் சரம் கோர்க்கநட்புக்கரம் நீட்டிய தோழியே....வாழ்த்துச் சரம் கோர்க்க<BR/>நட்புக்கரம் நீட்டிய தோழியே.<BR/>நன்றிகளாயிரம் உனக்கு.<BR/>இரட்டிப்பாக அல்ல<BR/>மடங்குகளாகப் <BR/>பெருகியிருக்கிறது<BR/>பூரித்த உள்ளங்களின் அன்பு.<BR/>மிதக்கட்டும்<BR/>மின்னட்டும்<BR/>நட்சத்திர நிலவு<BR/>நம்<BR/>நட்பின் வெளிகளில்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151500700505325582006-06-28T18:48:00.000+05:302006-06-28T18:48:00.000+05:30மஞ்சூர் ராசா,//நானே எழுதவேண்டும் என்று நினைத்தேன்....மஞ்சூர் ராசா,<BR/>//நானே எழுதவேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் நீங்களும் பிரியனும் முந்திவிட்டீர்கள். //<BR/> எழுதுங்க.. நான் வெறுமே நான் படிச்ச மூன்று மாதக் கவிதைகளுக்கு என் பார்வையிலான அறிமுகம் தான் கொடுத்திருக்கேன். ஞானியார் பத்தி எழுத உங்களுக்குத் தான் அதிக உரிமை + ஞானம் இருக்கு.. எழுதுங்க ஐயா.. பார்க்கக் காத்திருக்கோம்.. <BR/><BR/> பாருங்க, பின்னூட்டத்துலயே புதுத் தகவல் சொல்றீங்க.. பதிவு போட்டா இன்னும் எத்தனை இனிமையா இருக்கும்?!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151500546189288932006-06-28T18:45:00.000+05:302006-06-28T18:45:00.000+05:30//காலையில் அலுவலகம் வரும் வழியிலேயே சொல்ல பாலா அழை...//காலையில் அலுவலகம் வரும் வழியிலேயே சொல்ல பாலா அழைத்திருந்தார் பயணத்தில் இருந்ததால்,பேச இயலவில்லை உங்கள் பதிவை மடல் அனுப்பி இருந்தார்.//<BR/> பாலா இன்னும் ப்ளாகை விட்டுப் போகலையா?!! :)))<BR/><BR/>// கண்டிப்பாக இனிப்பான அதிர்ச்சிப் பரிசாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.// <BR/> உண்மைங்க.. பார்க்கலாம்.. திடீர்னு தோணிச்சு.. சரி.. நீங்களும் சிங்கும் கல்யாணத்துக்குப் போறீங்களேன்னு தான் தைரியமா ஆரம்பிச்சேன்.. இப்படி வாழ்த்துக்களை எடுத்துப் போய்ச் சேர்ப்பதற்கு உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது ப்ரியன்.. <BR/><BR/>//அன்புடன் குழும அன்பர் தமிழ்மாங்கனி நம்மை எல்லாம் முந்திகிட்டாங்க பொன்ஸ் அவுங்க பாருங்க திங்கட்கிழமையே பதிவு போட்டு இருக்காங்க// <BR/><BR/>அன்பர் தமிழ்மாங்கனி கவிதை நல்லா இருக்கு :). நட்பைக் காட்டுவதில் யார் முந்திகிட்டா என்னங்க?! திங்களுக்கு அவங்க, புதனுக்கு நம்ம. இன்னும் மற்ற நாட்களுக்கும் யாராவது எழுதினா நட்சத்திர வாரம் நல்லா போகும் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151499825457947952006-06-28T18:33:00.000+05:302006-06-28T18:33:00.000+05:30சமுத்ரா, மணியன், நாகை சிவா, காசி, மனசு, உங்க வாழ்...சமுத்ரா, மணியன், நாகை சிவா, காசி, மனசு,<BR/> உங்க வாழ்த்தை எல்லாம் ப்ரியன் கிட்ட கொடுத்தாச்சு.. நிச்சயம் போய்ச் சேர்ந்திடும் :). ஞானியார் சார்பா நன்றியும் ப்ரியன் எடுத்து வந்து கொடுப்பாரு :)<BR/>(கொரியர் மாதிரி ஆக்கிட்டியே பொன்ஸுன்னு கேட்காதீங்க ப்ரியன்.. நான் ஊர்ல இருந்திருந்தா உங்களைத் தொல்லை பண்ணுவேனா?!! :)))<BR/><BR/><BR/>அருள்,<BR/> //நல்ல ஐடியா பொன்ஸ்.//<BR/> அது சரி.. அப்போ அடுத்து நீங்க எழுதுறீங்களா? இல்லை சிங்கை எழுதச் சொல்றீங்களா? :)))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151499592103175592006-06-28T18:29:00.000+05:302006-06-28T18:29:00.000+05:30சேதுக்கரசி, // அய்யோ ஆள விடுங்கப்பா. எனக்கு வலைப்...சேதுக்கரசி,<BR/> // அய்யோ ஆள விடுங்கப்பா. எனக்கு வலைப்பூ அலர்ஜி. நானே வலைப்பூக்களுக்குப் புதுசு. என் வலைப்பூ ஒரு நடை போய்ப் பாருங்க, ஒரே "பொல்லாத மௌனமா" இருக்கும் :-) // <BR/> இங்கே எல்லாருமே இப்படித்தாங்க ஆரம்பிச்சோம். நீங்க சீக்கிரமே எழுதிடுவீங்க. நான் கியாரன்டி. <BR/> வ.வா.ச பக்கம் வாங்க.அங்க வந்தீங்கன்னா நல்லா ஜாலியா இருக்கும் :). தலையே சொல்லிட்டா, வால் நான் என்ன சொல்லுறது? :))<BR/><BR/>// வலைப்பூ வால்களைப் பத்தி இப்பத்தான் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கேன். உண்மை தான், இங்கே நிறைய வாலுங்க இருக்கீங்க. அன்புடனில் ரசிகவ் தான் சரியான வால். //<BR/> ஆனா நீங்களும் வாலுல சேர்த்தின்னு தான் தோணுது.. கொஞ்ச நாள் போகட்டும், என்னவோ எனக்குப் போட்டியா வந்துடுவீங்கன்னு நினைக்கிறேன் :)))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151496368975874412006-06-28T17:36:00.000+05:302006-06-28T17:36:00.000+05:30நிலவுக்கு நண்பன் ஆகிறார் நிலவு நண்பன்..மணவிழா வாழ்...நிலவுக்கு நண்பன் ஆகிறார் நிலவு நண்பன்..மணவிழா வாழ்த்துக்கள்...<BR/><BR/>நட்சத்திர நட்புக்கு மரியாதை செய்திருக்கும் பொன்ஸ்க்கு பாராட்டுக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151493902168749882006-06-28T16:55:00.000+05:302006-06-28T16:55:00.000+05:30அவரின் "அப்பாவுக்கு ஒரு கடிதமும்", "நீ எனக்கு வேண்...அவரின் "அப்பாவுக்கு ஒரு கடிதமும்", "நீ எனக்கு வேண்டாமடி" யும் படித்தேன். நல்ல கவிதை என்பதில் மறுப்பு இல்லை.<BR/><BR/>நீ எனக்கு வேண்டாமடி கவிதையின் கருத்துகளோடு உடன்பாடில்லை,முத்துக்குமரன் போல.<BR/><BR/>காதலித்த பின்பு தான் காதலனுக்கு அம்மா அப்பா அண்ணன் தம்பி எல்லாரும் கிடைத்தார்கள் என்றால் சரி. காதலி கிடைக்குமுன்பே இவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களையே காதலித்திருக்கலாமே இப்போது போல்.<BR/><BR/>இவ்வளவு இயல்பான,நேசமான குடும்பம் இருக்கும் போது காதலித்திருக்கவே கூடாது.<BR/><BR/>ஓடிபோதலின் வலி ஆணை(ஆனை இல்ல) பெண்ணுக்கே அதிகம்.<BR/><BR/>நிஜத்தில் காதலித்த நிலவையே கை பிடிக்க போகும் நிலவுநண்பனுக்கு வாழ்த்துக்கள் (க், வருமா?)<BR/><BR/>//கல்யாணத்துக்கு நேர்ல போகிறவங்க அவர் கையில் கொடுக்கலாம்//<BR/><BR/>"இப்பவாவது" கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்கப்பா!!!!manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151492441087189942006-06-28T16:30:00.000+05:302006-06-28T16:30:00.000+05:30அன்பு போன்ஸ்ரசிகவ் என்னும் எனது நண்பனைப்பற்றி (வலை...அன்பு போன்ஸ்<BR/>ரசிகவ் என்னும் எனது நண்பனைப்பற்றி (வலைப்பதிவாளர்கள் எல்லோருக்கும் நண்பர்தான்) (எனக்கு முதலிலிருந்தே தெரியும்ங்கறதாலும். முத்தமிழ் குழுமத்தில் தொடர்ந்து எழுதிவரும் முக்கிய எழுத்தாளர் என்பதாலும்) உங்களின் அறிமுக வலைப்பதிவு அருமை. நானே எழுதவேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் நீங்களும் பிரியனும் முந்திவிட்டீர்கள். <BR/><BR/>மிகவும் நன்றி.<BR/><BR/>உங்களுக்கு தெரியாத ஒரு விசயம்: ரசிகவ் விகடனின் மாணவ நிருபராகவும் கல்லூரியில் படிக்கும் போதே பல பத்திரிகைகளுக்கு நிருபராகவும் இருந்திருக்கிறார் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.<BR/><BR/>நன்றி.<BR/><BR/>மஞ்சூர் ராசா<BR/>குழுமம்:http://groups.google.com/group/muththamiz<BR/>http://muththamiz.blogspot.com/மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151487300907389882006-06-28T15:05:00.000+05:302006-06-28T15:05:00.000+05:30என் வாழ்த்தையும் மணமக்களுக்குத் தெரிவிக்க விரும்பு...என் வாழ்த்தையும் மணமக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். 'எல்லா வளமும் பெற்று வாழ்க.'Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151487024426836072006-06-28T15:00:00.000+05:302006-06-28T15:00:00.000+05:30அன்புடன் குழும அன்பர் தமிழ்மாங்கனி நம்மை எல்லாம் ம...அன்புடன் குழும அன்பர் தமிழ்மாங்கனி நம்மை எல்லாம் முந்திகிட்டாங்க பொன்ஸ் அவுங்க பாருங்க திங்கட்கிழமையே பதிவு போட்டு இருக்காங்க(அவர் தமிழ்மணத்தில் இல்லை என்று நினைக்கிறேன்)<BR/><BR/><A HREF="http://tamilmagani.blogspot.com/2006/06/for-nilavu-nanban.html" REL="nofollow">For Nilavu Nanban!</A>ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151482227942724112006-06-28T13:40:00.000+05:302006-06-28T13:40:00.000+05:30பொன்ஸ்,நல்ல ஒரு பதிவு போட்டு உள்ளீர்கள். வாழ்த்துக...பொன்ஸ்,<BR/>நல்ல ஒரு பதிவு போட்டு உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.<BR/>நம்ம எஸ்.கே, அடித்த கமெண்டை நானும் வழி மொழிகின்றேன்.<BR/>ரசிகவ் ஞானியாரை சில காலம் தான் தெரியும் என்றாலும் இம்புட்டு சீக்கிரம் போயி மாட்டுவாருனு நான் எதிர்ப்பாக்கலை. என்ன பண்ணுறது. விதினு ஒன்னு இருக்குல :)))))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151480521591120172006-06-28T13:12:00.000+05:302006-06-28T13:12:00.000+05:30பொன்ஸ் நல்லதொரு காரியம்.காலையில் அலுவலகம் வரும் வழ...பொன்ஸ் நல்லதொரு காரியம்.காலையில் அலுவலகம் வரும் வழியிலேயே சொல்ல பாலா அழைத்திருந்தார் பயணத்தில் இருந்ததால்,பேச இயலவில்லை உங்கள் பதிவை மடல் அனுப்பி இருந்தார்.படித்த சூட்டோடு நானும் நிலவு நண்பன் ஞானியைப் பற்றி ஒரு பதிவு போட்டு விட்டேன் என் வலைப்பூவில் காண்க <A HREF="http://priyan4u.blogspot.com/2006/06/blog-post_28.html" REL="nofollow">கலியாணத்துக்கு போறேனுங்கோ...</A>.<BR/><BR/>நீங்கள் சொன்ன அதே வெட்டி ஒட்டும் வேலையை அன்புடன் குழுமத்திலும் செய்து கொண்டிருக்கிறோம் :) அதோடு வலைப்பூ வாழ்த்துக்களும் சேர்ந்தால் ரசிகவுக்கு கண்டிப்பாக இனிப்பான அதிர்ச்சிப் பரிசாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.என்னுடைய தொடர்பு தகவல்களை என் பதிவில் தந்திருக்கிறேன்.அன்பர்கள் எல்லோரும் பதித்து வெட்டி ஒட்டி தந்தால் சுகம் :)ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151476485712406772006-06-28T12:04:00.000+05:302006-06-28T12:04:00.000+05:30//ரமணி, ....................அப்படியே இதுக்கு முந்த...//ரமணி, ....................அப்படியே இதுக்கு முந்தய பதிவுல மணியன் ஏதோ கேட்கிறார் பாருங்க.//<BR/><BR/>ரமணி அதற்கு பதில் சொல்லிவிட்டார். பழைய ஜிமெயிலை தொடர்ந்ததால் வந்தது. இப்போது சரியாக வேலை செய்கிறது. அடிக்கடி நிங்க் தளம் தான் பிரேக் எடுத்துக் கொள்கிறது :)மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151476193360587752006-06-28T11:59:00.000+05:302006-06-28T11:59:00.000+05:30பொன்ஸ், உங்களின் இந்த இடுகை நட்பின் இலக்கணத்தை வரை...பொன்ஸ், உங்களின் இந்த இடுகை நட்பின் இலக்கணத்தை வரையறுப்பதாக இருக்கிறது. இதை போற்றுகிறேன்.<BR/><BR/>தவிர நிலவுநண்பனின் கவிதைகளை விரிவாக அலசியுள்ளீர்கள். நிச்சயமாக இந்த ஆக்கம் அவருக்கு ஒரு நல்ல கல்யாணப் பரிசுதான். இத்தகைய இரசிகையை பெற்றது அவர்தம் ஆக்கங்களுக்குப் பரிசு.<BR/><BR/>வளர்க இத்தகையோர்!!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151471699555520512006-06-28T10:44:00.000+05:302006-06-28T10:44:00.000+05:30//தினசரி ஒரு பதிவுன்னு எழுதினா நல்லா இருக்கும்// ந...//தினசரி ஒரு பதிவுன்னு எழுதினா நல்லா இருக்கும்// நல்ல ஐடியா பொன்ஸ்.<BR/><BR/>எனக்குத் தெரிந்து <A HREF="http://singaarakumaran.blogspot.com" REL="nofollow">சிங். செயகுமார்</A> திருமணத்திற்கு செல்கிறார்.அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com