tag:blogger.com,1999:blog-24180143.post115041605803052197..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: பெரிய மனுஷிபொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-24180143.post-1152173236815310862006-07-06T13:37:00.000+05:302006-07-06T13:37:00.000+05:30really nice -- krithikareally nice -- krithikaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1151079569520349262006-06-23T21:49:00.000+05:302006-06-23T21:49:00.000+05:30இந்த சிறுகதையை மேலோட்டமாக படித்தேன். போட்டியில் வெ...இந்த சிறுகதையை மேலோட்டமாக படித்தேன். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். பெண்களின் உடற்கூறுகளையும், சமூகத்தின் பார்வையின் மற்றும் பழக்கவழக்கங்களால் பெண்களிடம் எழும் உடல் சார்ந்த உளவியல் மாற்றங்களையும், அம்மாற்றங்களை ஆண்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதையும் விளக்கமாக எளிமையாக ஒரு நாவல் வடிவில் சுஜாதா எழுதியிருக்கிறார். பெயர், "எப்போதும் பெண்". இது 80களில் ராணி இதழில் வாரவார தொடர்கதையாக வெளிவந்ததின் தொகுப்பு என்று படித்த நினைவு. கிடைத்தால் படித்துப் பாருங்கள். வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150959124004316802006-06-22T12:22:00.000+05:302006-06-22T12:22:00.000+05:30நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த...நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு.. <BR/><BR/> உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!<BR/><BR/> அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150850364168565712006-06-21T06:09:00.000+05:302006-06-21T06:09:00.000+05:30இல்லை பொன்ஸ். எனக்கும் வெற்றி சொன்னது போல் தோன்றிய...இல்லை பொன்ஸ். எனக்கும் வெற்றி சொன்னது போல் தோன்றியது. தலைப்பைப் படித்துவிட்டுப் பின்னர் பதிவைப் படித்திருந்தால் அப்படித் தோன்றியிருக்காது. ஆனால் நான் தலைப்பைப் படிக்காமல் பதிவைப் படித்ததால் அப்படி தோன்றியது என்று நினைத்தேன். வெற்றிக்கும் அப்படித் தோன்றியிருக்கிறதா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150849755707498242006-06-21T05:59:00.000+05:302006-06-21T05:59:00.000+05:30நன்றி குமரன்.. ஓட்டு போடும்போது, மறந்துராதீங்க :)வ...நன்றி குமரன்.. ஓட்டு போடும்போது, மறந்துராதீங்க :)<BR/><BR/>வெற்றி, நல்ல திறனாய்வா சொல்லி இருக்கீங்க.. ஆனா, உண்மையில், தாய்மார்கள் இன்றைக்கு தெளிவாவே இருக்காங்க.. இந்தக் கதை நாயகிக்குத் தாய் இல்லை.. அது தான் காரணம்.. <BR/>அடுத்து, இங்க படிச்சவங்க யாருக்குமே காதல் தூது என்று தோன்றவில்லை.. அந்தப் பிள்ளைகள் பேசுவது எங்க ஊர் அக்மார்க் மழலை.. அது கூட காரணமா இருக்கலாம் :). வித்தியாசமா நீங்க சொன்னதும், அது மாதிரி எண்ணம் வருவது போல் ஏன் எழுதி இருக்கக் கூடாது என்று தோன்றுகிறது :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150832116390595582006-06-21T01:05:00.000+05:302006-06-21T01:05:00.000+05:30பொன்ஸ்,நல்ல கதை. கதையின் ஆரம்பகட்டத்தைப் படிக்கும்...பொன்ஸ்,<BR/>நல்ல கதை. கதையின் ஆரம்பகட்டத்தைப் படிக்கும் போது ஏதோ அண்ணன் தங்கையை காதல்தூதாக அனுப்புகிறானாக்கும் என நினைத்தேன். மிகவும் அழகாக suspense ஆக கதையை நகர்த்தியுள்ளீர்கள். இக் கதையில் எமது சமூகத்தில் உள்ள சில பிரச்சனைகளையும் படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள். குறிப்பாக பெண்பிள்ளைகள் வளர்ந்து வரும் போது அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பெற்றோர்கள் விளங்கப்படுத்துவதில்லை. இந் நிலை மாற வேண்டும். குறிப்பாக நம் தாய்மார்கள் தம் பெண்பிள்ளைகளுக்கு வளர்ந்து வரும் போது உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், எப்படி நடந்து கொள்வது என்பன பற்றி நேரடியாக விவாதிக்க வேண்டும். <BR/>மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். ஒரு நாளில் இரு அருமையான கதைகளைப் படித்தேன்[செல்வராஜ் அண்ணரின் கதையையும் சில மணித்தியாலங்களுக்கு முன் தான் படித்து முடித்தேன்]<BR/><BR/>நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150821417443275262006-06-20T22:06:00.000+05:302006-06-20T22:06:00.000+05:30கலக்கிட்டீக அம்முணி. நல்லா இயல்பா இருக்கு கதை. சொல...கலக்கிட்டீக அம்முணி. நல்லா இயல்பா இருக்கு கதை. சொல்லவந்ததை சரியான அளவுல சொல்லிட்டு நிறுத்திட்டீங்க. நான் தலைப்பைப் படிக்காம கதையைப் படிச்சதால போகப் போகத் தான் என்ன கருப்பொருள்ல எழுதியிருக்கீங்கன்னு புரிஞ்சது. அப்புறம் தான் தலைப்பைப் பாத்தேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150740678017898652006-06-19T23:41:00.000+05:302006-06-19T23:41:00.000+05:30மின்னல், வயசெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா.. இந்தக் கதை...மின்னல், வயசெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா.. இந்தக் கதையெல்லாம் படிச்சாலே நீ வளர்ந்துடுவியே.. அப்புறம்.. ஓட்டு போட வேண்டியது தானே?!!<BR/><BR/> நன்றி சீனு<BR/><BR/>ரமணி பதிவைப் படிக்கிறேன் மணியன்<BR/><BR/>தெகா, வரவர, எல்லாக் கதைலயும் இப்படி நா தழுதழுத்துப் போனா, நான் என்ன பண்ணுறது?!:)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150569455283065352006-06-18T00:07:00.000+05:302006-06-18T00:07:00.000+05:30பொன்ஸு,ஒரு நல்ல எழுத்தாளருக்குரிய அத்தனை ஆரம்ப அறி...பொன்ஸு,<BR/><BR/>ஒரு நல்ல எழுத்தாளருக்குரிய அத்தனை ஆரம்ப அறிகுறிகளும் இந்த "சுய வெளிப்பாட்டுக்" சிறுகதையில் தெரிகிறது.<BR/><BR/>தொடர்ந்து முயற்சித்தால் தனி நாவலே போட்டுவிட முடியும். நன்கு தன்னைச் சுற்றி நடக்கும் விசயங்களை கவனித்து பிறகு தன்னுடைய நடையில் சொல்லிவிட வேண்டியதுதான். டிப்ஸ்!<BR/><BR/>வாழ்க! வளர்க!!<BR/><BR/>தெகா (நா... தளுதளுக்க வாழ்துக்களுடன் <BR/>;-)) .Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150524343141677962006-06-17T11:35:00.000+05:302006-06-17T11:35:00.000+05:30//மணியன், சுஜாதா என்ன சொன்னாரு? அது பத்தி ஏதாச்சும...//மணியன், சுஜாதா என்ன சொன்னாரு? அது பத்தி ஏதாச்சும் சுட்டி இருந்தா கொடுங்களேன்.. தெரிஞ்சிக்கிறேன்.// <BR/>அது ஒரு வருடத்திற்கு முன் தமிழ்மணத்தை கலக்கிய விவாதம். முதலில் சிற்றிதழ் எழுத்தாளர்களே வலய வந்த வலையுலகில் வலைப்பதிவுகள் மூலம் சாதரணரும் பதிய ஆரம்பித்த நேரம். தனது கண்டதும் கேட்டதும் கட்டுரையில் வலைப்பதிவுகளில் இலக்கியம் இல்லை; 15 நிமிட விளம்பர ஆர்வமே உள்ளது என்பது போன்று சொல்லி வலைப்பதிவர்களின் கண்டனத்திற்கு ஆளானார். வெங்கட்ரமணியின் ஆரம்பபதிவில் கூட கோடி காட்டியதாக நினைவு.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150513695713432982006-06-17T08:38:00.000+05:302006-06-17T08:38:00.000+05:30pons....kathai nalla irukku...pons....kathai nalla irukku...சீனுhttps://www.blogger.com/profile/16368252953802976753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150486887496828892006-06-17T01:11:00.000+05:302006-06-17T01:11:00.000+05:30எனக்கு ஓட்டு போடுற வயசு இன்னும் வரல.. இருந்தால் என...எனக்கு ஓட்டு போடுற வயசு இன்னும் வரல.. இருந்தால் என் ஓட்டு பொன்ஸுக்கே நல்லா இருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150480778730831842006-06-16T23:29:00.000+05:302006-06-16T23:29:00.000+05:30கைப்பு அண்ணே, நன்றிண்ணே.. ////நல்லா நாலு க...கைப்பு அண்ணே, <BR/> நன்றிண்ணே.. ////நல்லா நாலு கழுதை வயசாகுது. இன்னும் இதெல்லாம் பழகலை.//இதை மட்டும் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு.// அதை விடுங்க.. அதுக்கு முன்னாடி ஒரு வாக்கியம் இருக்கு பாத்தீங்களா, அதை இப்போ படிச்சதும் எனக்கு நம்ம யானை தான் கண்ணுல பட்டுச்சு.. ஒரே சிரிப்பு தான் :)<BR/><BR/>நன்றி தருமி<BR/><BR/>//இப்படி பொட்டபுள்ளைங்க கூட அந்நியோன்யமா பழகற பசங்க மிருதுவா இருப்பாங்களாமே// <BR/> இருக்கலாம் உதயகுமார். இந்தக் கதையில் செந்திலுக்கு அம்மா இல்லை. அதனால தான் அவன் சகோதரி மீது தூரம் இல்லாத பாசம், இத்தனை அன்னியோன்னியம். ஒருவேளை அன்னை இருந்திருந்தால், பொதுவாக பசங்க இந்த வயசுல தங்கை/அக்காவோட எல்லாம் இத்தனை வெளிப்படையான நெருக்கமா இருக்க மாட்டாங்க.<BR/><BR/> உங்க கதையும் நல்லா இருக்கே. பார்த்துட்டு தானே வந்தேன்.பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150480342778508782006-06-16T23:22:00.000+05:302006-06-16T23:22:00.000+05:30நன்றி அருள்.. அப்படியே ஓட்டு போடும்போது மறந்துடாதீ...நன்றி அருள்.. அப்படியே ஓட்டு போடும்போது மறந்துடாதீங்க.. :)<BR/><BR/>//எலக்க்ஷன் யாருக்கு ஓட்டு போடுறதுன்னு குழம்பியிருந்தீங்கன்னா // மனசு, அப்படிக் குழப்பத்துல பிறந்ததுதானே எங்க லட்சிய கட்சியான வ.வா.ச?!! <BR/><BR/>மணியன், சுஜாதா என்ன சொன்னாரு? அது பத்தி ஏதாச்சும் சுட்டி இருந்தா கொடுங்களேன்.. தெரிஞ்சிக்கிறேன். //எங்களுக்கு குழப்பம் வந்துடுச்சு :( // நல்லா குழம்பி கடைசியா யாருக்காவது குத்திடுங்க:))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150477090929918172006-06-16T22:28:00.000+05:302006-06-16T22:28:00.000+05:30இப்படி பொட்டபுள்ளைங்க கூட அந்நியோன்யமா பழகற பசங்க ...இப்படி பொட்டபுள்ளைங்க கூட அந்நியோன்யமா பழகற பசங்க மிருதுவா இருப்பாங்களாமே,வாஸ்தவமா?? கதை எழுதி நானும் பேருக்கு போட்டேன்னு தான் பார்த்தேன், இதை படிச்சோன நான் எழுதுனது வேஸ்ட்ன்னு தோணுது, ஆல் த பெஸ்ட்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150475833277424182006-06-16T22:07:00.000+05:302006-06-16T22:07:00.000+05:30நமது சமூகத்தைல் இது ஒரு பெரிய பிரச்சனைதான் இன்னும்...நமது சமூகத்தைல் இது ஒரு பெரிய பிரச்சனைதான் இன்னும். நன்றாக எழுதி, எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150469141167166882006-06-16T20:15:00.000+05:302006-06-16T20:15:00.000+05:30பொன்ஸ்...கதை நல்லாருக்குங்க. என்னோட வாழ்த்துகள்./...பொன்ஸ்...கதை நல்லாருக்குங்க. என்னோட வாழ்த்துகள்.<BR/><BR/>//நல்லா நாலு கழுதை வயசாகுது. இன்னும் இதெல்லாம் பழகலை.//<BR/>இதை மட்டும் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150468291748558982006-06-16T20:01:00.000+05:302006-06-16T20:01:00.000+05:30தேன்கூடு போட்டி வந்தாலும் வந்தது எல்லோரும் போட்டிப...தேன்கூடு போட்டி வந்தாலும் வந்தது எல்லோரும் போட்டிபோட்டுக் கொண்டு நல்ல ஆக்கங்களை வெளியிடுகிறீர்களே!. இனியாவது சுஜாதா வலைப்பதிவுகளைப் பற்றிய அவர் கருத்துக்களை மாற்றிக் கொள்வாரா ?<BR/><BR/>//அட்லீஸ்ட் என் வோட்டு எதுக்கு போடுறதுன்னாவது ஒரு தெளிவு வந்துடுச்சு :)// எங்களுக்கு குழப்பம் வந்துடுச்சு :(மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150465195052597792006-06-16T19:09:00.000+05:302006-06-16T19:09:00.000+05:30//அட்லீஸ்ட் என் வோட்டு எதுக்கு போடுறதுன்னாவது ஒரு ...//அட்லீஸ்ட் என் வோட்டு எதுக்கு போடுறதுன்னாவது ஒரு தெளிவு வந்துடுச்சு :) //<BR/><BR/><BR/>நல்ல வேளை தேன் கூடு ல ஓட்டு போடுறதுக்கு தான் இந்த குழப்பம்.<BR/><BR/>எலக்க்ஷன் யாருக்கு ஓட்டு போடுறதுன்னு குழம்பியிருந்தீங்கன்னா தனியா ஒரு கட்சி ஆரம்பிச்சிருப்பிங போல இருக்கு!!!!!!!manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150464505440858762006-06-16T18:58:00.000+05:302006-06-16T18:58:00.000+05:30m.. pons, kalakkungga. nalla irukku :)m.. pons, kalakkungga. nalla irukku :)அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150464318667205822006-06-16T18:55:00.000+05:302006-06-16T18:55:00.000+05:30நிலா, உதய், ராசா, Wicked Angel, வவ்வால், சிவா, வாழ...நிலா, உதய், ராசா, Wicked Angel, வவ்வால், சிவா, வாழ்த்துக்களுக்கு நன்றி. <BR/><BR/>நிலா, ராசா, இந்த முறை எல்லாருக்கும் ஒரே ஒட்டு தான்னு நினைக்கிறேன் - அது அவங்கவங்க ஓட்டு மட்டும் தான்.. அப்படி இருக்கு படைப்புகள் எண்ணிக்கை:)<BR/><BR/>வவ்வால், பெரிய திமிங்கிலமென்ன, சின்ன மீன் என்ன, எப்படி மணமா ருசியா குழம்பு வைக்கிறோம்ங்கிறதுல தானே இருக்கு.. உங்க கவிதையெல்லாம் பார்த்து தான் சரி, நம்மளும் குதிச்சிடுவோம்னு கரண்டியைக் கைல எடுத்துட்டேன் :)(அதே வாளை மீன் பாட்டு effect தான்.. கண்டுக்காதீங்க ;))<BR/><BR/>சிவா, இதெல்லாம் சிக்கல்ல சேருமா சேராதான்னு எனக்குச் சந்தேகம் தான்.. அது பற்றி அப்புறம் பேசுவோம்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150463079710263772006-06-16T18:34:00.000+05:302006-06-16T18:34:00.000+05:30//கதை நல்லாத்தான் இருக்கு! // சிபி, என்னது இது.. ...//கதை நல்லாத்<B>தான்</B> இருக்கு! //<BR/> சிபி, என்னது இது.. உள்குத்தா இருக்கு.. <BR/><BR/>எஸ்கே, கண்ணகி எல்லாம் நீங்களே பார்த்துக்குங்க. Not Interested:)<BR/><BR/>//கொஞசம் அழுத்தம் சேர்த்திருந்தால் இன்னும் அருமையாக வந்துருக்கும்//<BR/> தேவ், வாழ்த்துக்களுக்கு நன்றி.. அழுத்தம் இருக்குன்னு நினைச்சு தான் எழுதினேன்..இன்னும் மாற்ற முடியுமான்னு பார்க்கிறேன்.. போட்டி முடியட்டும் :)<BR/><BR/>கட்டதுரை பெருசு, அனுப்பியாச்சுய்யா..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150457145557414012006-06-16T16:55:00.000+05:302006-06-16T16:55:00.000+05:30நடை நன்றாக உள்ளது. நம் சமூகத்தில் இள வயதினருக்கு உ...நடை நன்றாக உள்ளது. <BR/>நம் சமூகத்தில் இள வயதினருக்கு உள்ள நடைமுறை சிக்கலை அழகாக சொல்லி உள்ளீர்க்கள். <BR/>இந்த நடைமுறை சிக்கல் இன்னும் நம் சமூகத்தில் இருப்பது சற்றே வருத்தப்பட வேண்டிய விசயம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150453972649304482006-06-16T16:02:00.000+05:302006-06-16T16:02:00.000+05:30அம்மா பொன்ஸ்!இப்படி பட்டை ,லவங்கம் , இஞ்சி ,பூண்டு...அம்மா பொன்ஸ்!<BR/><BR/>இப்படி பட்டை ,லவங்கம் , இஞ்சி ,பூண்டுனு எல்லாம் ஒட்டு மொத்தமா கிளப்பறிங்களே(எத்தனை நாளைக்கு வெறும் பட்டைய கிளப்பறதாவே சொல்றது)<BR/><BR/>இப்படி எல்லா பெரிய திமிங்கலங்களும் போட்டில குதிச்சா எங்களை போல சென்னாங்குனிக்கெல்லாம் எங்கே இருந்து கும்மாளம் வரும்! ( வாளை மீன் பாட்டின் தாக்கம்)<BR/><BR/>உரையாடல் வடிவில் ஒரு சிறிய சம்பவத்தை ரொம்ப்ப சிக்கல் ஆக்காம நல்லா சொல்லி இருக்கிங்க! வெற்றி பெற வாழ்த்துகள்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1150440406755345392006-06-16T12:16:00.000+05:302006-06-16T12:16:00.000+05:30நல்லா எழுதிருக்கீங்க. போட்டிக்கு அனுப்பிதான் பாருங...நல்லா எழுதிருக்கீங்க. போட்டிக்கு அனுப்பிதான் பாருங்களேன்.WAhttps://www.blogger.com/profile/12277823372788218526noreply@blogger.com