tag:blogger.com,1999:blog-24180143.post114406355676781049..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: ஒரு கல்யாணம், ஒரு கச்சேரி...பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-24180143.post-1147239180504305742006-05-10T11:03:00.000+05:302006-05-10T11:03:00.000+05:30//இல்லைன்னா கண்டதை பேசி சண்டையில்தான் முடியும். //...//இல்லைன்னா கண்டதை பேசி சண்டையில்தான் முடியும். //<BR/> உதயகுமார், வித்தியாசமா சொல்லி இருக்கீங்க.. ஆனா, கல்யாணம் முடிச்சு ரிசப்ஷன்ல தானே இந்தக் கூத்தெல்லாம்!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1147239120243651512006-05-10T11:02:00.000+05:302006-05-10T11:02:00.000+05:30மனு, முதல் முறையா வந்துருக்கீங்க.. வருகைக்கு நன்றி...மனு, முதல் முறையா வந்துருக்கீங்க.. வருகைக்கு நன்றி...<BR/><BR/>//வட இந்திய வழக்கம் போல் காளையரும் கன்னியரும் வேறு ஆடுகிரார்கள்.//<BR/> காளையர், கன்னியர் இல்ல, பாட்டி, தாத்தா எல்லாம் கூட ஆடுகிறார்கள்.. நான் வேறு ஒரு கல்யாணத்துக்குப் போனபோது, அந்த மணமகன் குடுபத்தினர் வட நாட்டில் ஒரு வருடம் போல் இருந்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, மணமகனும், மணமகளும் ஆடவே ஆரம்பித்து விட்டார்கள்.. கூட அவர்கள் அம்மா அப்பா வேறு.. சென்னையில் தான் இருக்கிறோமா என்று ஐயமே வந்துவிட்டது..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1147238900209039092006-05-10T10:58:00.000+05:302006-05-10T10:58:00.000+05:30//கல்யாணமுன்னு ஒன்னு நடந்து :( அதுல கச்சேரியல்லாம்...//கல்யாணமுன்னு ஒன்னு நடந்து :( அதுல கச்சேரியல்லாம் இருந்தா கண்டிப்பா இத கவனிச்சுடுவோம் பொன்ஸ் :) //<BR/> பட்டணத்து ராசா, ரொம்ப சந்தேகமா சொல்றீங்களே.. கச்சேரி இல்லாம கல்யாணம் பண்ணப் போறீங்களா? அதாங்க, ரிஜிஸ்டர் ஆபீஸ் அது இதுன்னு சொல்றாங்களே!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1147238797204991142006-05-10T10:56:00.000+05:302006-05-10T10:56:00.000+05:30//இதுலயும் மேலே மண்டபம் கீழ சாப்பாடுன்னு கட்டுன மண...//இதுலயும் மேலே மண்டபம் கீழ சாப்பாடுன்னு கட்டுன மண்டபத்துல மேலேயும் கீழேயும் ஏறி இறங்கினா, ரெண்டு ரவுன்Dஉ சாப்பாடுஅடிக்க வேண்டி வரும் :0( <BR/>//<BR/> மேல மண்டபம், கீழே சாப்பாடுன்னா வசதி தானே சந்திரா.. சாப்பிட்டு விட்டு வந்துர வேண்டியது தானே.. எதுக்கு மேலே எல்லாம் போய்க்கிட்டு :) ஹி ஹி :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1147065331550136162006-05-08T10:45:00.000+05:302006-05-08T10:45:00.000+05:30இந்த இரைச்சல் தேவைதான்... இல்லைன்னா கண்டதை பேசி சண...இந்த இரைச்சல் தேவைதான்... இல்லைன்னா கண்டதை பேசி சண்டையில்தான் முடியும்.Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1147064220224077372006-05-08T10:27:00.000+05:302006-05-08T10:27:00.000+05:30பொன்ஸ் நல்ல வேளை கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப...பொன்ஸ் நல்ல வேளை கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா,பாட்டு பாடாம இருந்தாஙகளே. நல்ல பாட்டு, நல்ல சாப்பாடு, வெப்பம்,சத்தம் இவை இன்றி அமையாது திருமண வரவேற்பு.மேடைக்கு போய் போஸ் கொடுத்து போட்டோ எடுக்காமல் திரும்பவும் மாட்டார்கள்.வட இந்திய வழக்கம் போல் காளையரும் கன்னியரும் வேறு ஆடுகிரார்கள்.சும்மா கோலாகலம்தான்.<BR/>மனு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1147061686368103312006-05-08T09:44:00.000+05:302006-05-08T09:44:00.000+05:30கல்யாணமுன்னு ஒன்னு நடந்து :( அதுல கச்சேரியல்லாம் இ...கல்யாணமுன்னு ஒன்னு நடந்து :( அதுல கச்சேரியல்லாம் இருந்தா கண்டிப்பா இத கவனிச்சுடுவோம் பொன்ஸ் :)பட்டணத்து ராசாhttps://www.blogger.com/profile/06284463373229698782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146750799213314012006-05-04T19:23:00.000+05:302006-05-04T19:23:00.000+05:30கல்யாணம் கச்சேரி- கொண்டாட்டம் (???) அப்படீன்னு பாட...கல்யாணம் கச்சேரி- கொண்டாட்டம் (???) அப்படீன்னு பாட்டு ஞாபகத்துக்கு வருது! உங்க பாட்டி ஆடுனதுக்கே சொல்றீங்களே, நான் போன வாரம் ஒரு கல்யாண மண்டபத்துக்குப் பக்கத்துல இருக்குற நண்பனைப் பார்க்க போயிருந்தேன். அந்த பாட்டுக்கு, இந்த பாட்டி, அவங்க பாட்டுக்கு ..ஆடுறாங்க! அவ்வளவு சத்தம்! இதுலயும் மேலே மண்டபம் கீழ சாப்பாடுன்னு கட்டுன மண்டபத்துல மேலேயும் கீழேயும் ஏறி இறங்கினா, ரெண்டு ரவுன்Dஉ சாப்பாடுஅடிக்க வேண்டி வரும் :0(Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144141217792662542006-04-04T14:30:00.000+05:302006-04-04T14:30:00.000+05:30//ஏனோ தெரியவில்லை இந்தக் கலாசாரம் இங்கு ஐரோப்பியாவ...//ஏனோ தெரியவில்லை இந்தக் கலாசாரம் இங்கு ஐரோப்பியாவிலும் தொடர்கிறது.<BR/>//<BR/><BR/>அங்கேயும் அப்படித்தானா?!!! வர வர சத்தமான காதைக் கிழிக்கும் இசை தான் மக்களுக்குப் பிடிக்கிறது.. முதன்முறை என் பதிவிற்கு வந்ததற்கு நன்றி சந்திரவதனா..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144134524116326622006-04-04T12:38:00.000+05:302006-04-04T12:38:00.000+05:30ஏனோ தெரியவில்லை இந்தக் கலாசாரம் இங்கு ஐரோப்பியாவில...ஏனோ தெரியவில்லை இந்தக் கலாசாரம் இங்கு ஐரோப்பியாவிலும் தொடர்கிறது.<BR/>தமிழ் கலை நிகழ்ச்சிகளிலும் சரி தமிழர்களின் கொண்டாட்டங்களிலும் சரி <BR/>மிக அதீத சத்தத்துடன் ஒலி பெருக்கியை அலற வைக்கிறார்கள்.<BR/>பாடல்களின் இதமும், சுகமும் அந்த அலறலில் அடிபட்டுப் போய்<BR/>நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது தலைவலியோடு வீடு செல்கிறோம். <BR/>சில நிகழ்ச்சிகளில் நேரேயே போய் சொல்லியும் பார்த்திருக்கிறேன்.<BR/>அவர்கள் புரிந்து கொள்பவர்களாக இல்லை.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144131016297970932006-04-04T11:40:00.000+05:302006-04-04T11:40:00.000+05:30பக்கத்துல இருந்து கேட்டா மாதிரி, சாரி, 'பார்த்தா' ...பக்கத்துல இருந்து கேட்டா மாதிரி, சாரி, 'பார்த்தா' மாதிரி சொல்றீங்களே அக்கா..<BR/>மெனு இப்போ எல்லாம் பழகிடுச்சு.. அதே பூரி, கட்லட், ப்ரைட் ரைஸ், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், ஐஸ்க்ரீம். ஒரு நல்ல விஷயம், இப்போ அறிமுகமாயிருக்கிற பஃபே ஸ்டைல்ல நிக்க வச்சி சாப்பாடு போடாம, உக்கார வச்சு பரிமாறினாங்க.. அது தான் ஹைலைட்...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144129231470583642006-04-04T11:10:00.000+05:302006-04-04T11:10:00.000+05:30பொன்ஸ்,அதையேன் கேக்கறீங்க. பக்கத்துலெ இருக்கற நண்ப...பொன்ஸ்,<BR/><BR/>அதையேன் கேக்கறீங்க. பக்கத்துலெ இருக்கற நண்பர்( ரொம்ப வருஷம் கழிச்சுப் பாக்கறோம்)கிட்டே<BR/>உச்ச ஸ்தாயிலே கத்திப் பேசவேண்டி இருக்கு. அப்பப்பார்த்து பாட்டு சட்னு நின்னுச்சுன்னு வையுங்க.<BR/>அவ்வளோதான். இதுங்க ஏன் இப்படிக் கத்திக்கிட்டு இருக்குதுங்கன்னு எல்லோரும் நம்மளைப்பார்ப்பாங்க.<BR/><BR/>" எப்படி இருக்கீங்க?"<BR/><BR/>" நேத்தெ வந்துட்டோம்"<BR/><BR/>" பொண்ணு என்ன செய்யறா?"<BR/><BR/>" நீங்கதான் மாறவே இல்லை"<BR/><BR/>" வேலை எல்லாம் எப்படி இருக்கு?"<BR/><BR/>" ப்ளவுஸ்தான் சரியான மேட்சிங் கலர்லே கிடைக்கலை"<BR/><BR/>இப்படிப் போகும் உரையாடல். அதான் யார் பேசரதும் காதுலே வுழாதுல்லெ. நாமா ஊகிச்சுக்கிட்டுப்<BR/>பதில் சொல்வோம். அவுங்களும் ஊகத்துலே ஓ... அப்படியான்னு அப்பப்ப சொல்லிக்கிட்டுப் பேசணும்:-)<BR/><BR/>சரி சரி, சாப்பாட்டு மெனுவை எடுத்து வுடுங்க. ரிஸப்ஷன்லேதான் சாப்பாடு நல்லா இருக்கும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144127602872109452006-04-04T10:43:00.000+05:302006-04-04T10:43:00.000+05:30ராகவன், அது என்னங்க அவ்வளவு சந்தேகம், ரிசப்ஷனுக்கு...ராகவன், அது என்னங்க அவ்வளவு சந்தேகம், ரிசப்ஷனுக்குத் தான் போனோம்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144127243144676622006-04-04T10:37:00.000+05:302006-04-04T10:37:00.000+05:30கல்யாண வீடுகள்ளன்னு மட்டுமில்ல பொது இடங்கள்ளயே எரச...கல்யாண வீடுகள்ளன்னு மட்டுமில்ல பொது இடங்கள்ளயே எரச்சல் பண்ணக் கூடாது. அதுலயும் கல்யாண மண்டபம் சிறுசுன்னா ரொம்பக் கஷ்ட்டமா இருக்கும்.<BR/><BR/>அது சரி...கல்யாணத்துக்குப் போனீங்களா? ரிசப்ஷனுக்குப் போனீங்களா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144122196140576782006-04-04T09:13:00.000+05:302006-04-04T09:13:00.000+05:30//அப்போ..கல்யாணத்திற்கு வாழ்த்தப்போகலையா..சாப்பிடத...//அப்போ..கல்யாணத்திற்கு வாழ்த்தப்போகலையா..சாப்பிடத்தானா..?//<BR/><BR/>ஞானி சார், உங்க கல்யாணத்திற்கு வாழ்த்த வர்றேன்.. இங்க தான் சீனியர் சிட்டிசனை வாழ்த்து சொல்வதற்காகவே ஸ்பெஷலா அழைச்சிகிட்டு போய்ட்டோம் இல்ல.. நமக்கு எதுக்கு அந்தப் பொறுப்பெல்லாம்.. <BR/><BR/>//வந்த வேலை எப்படி நடந்தது.. அத சொல்லவே இல்ல ? :-). //<BR/><BR/>கார்த்திக், சாப்பாடு சூப்பர்.. அதைப் பத்தி இன்னோரு பதிவுல படம் போட்டு சொல்லலாம்னு நெனைச்சேன்.. அப்புறம் நீங்க தான் இட்லி தோசைக்கே அவ்ளோ feel பண்ணீங்களே.. அதான் போனாபோகுதுன்னு விட்டுட்டேன் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144121972156426542006-04-04T09:09:00.000+05:302006-04-04T09:09:00.000+05:30//காதை கிழிப்பதற்க்காவே வருவோர் தான் அதிகம், அதைதா...//காதை கிழிப்பதற்க்காவே வருவோர் தான் அதிகம், அதைதான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்//<BR/>இளா, உண்மைதான்... அதற்காகவே வருபவர்கள் அதிகம் தான். ஆனால், வயதானவர்களையும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா.. அது இல்லை என்பது தான் என் வருத்தம்..<BR/><BR/>//.எனக்கும் இந்த அனுபவம் பல இடத்தில் ஏற்பட்டிருக்கு.. //<BR/><BR/>இப்போவெல்லாம் கல்யாணங்களில் இது ரொம்ப அதிகமாகிவிட்டது முத்து.. இதில் குழந்தைகளை வேறு ஆட விட்டு விடுவார்கள்.. ஏதோ வட நாட்டுக் கல்யாணம் மாதிரி.. :(<BR/><BR/>//நானும் இதை பல இடத்துல கவனிச்சிருக்கேன் பொன்ஸ்//<BR/>கைப்புள்ள, சென்னை வந்துட்டீங்க இல்ல.. இந்தக் கூத்தை இன்னும் நிறைய பாக்கலாம் இங்க..!!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144121438429982122006-04-04T09:00:00.000+05:302006-04-04T09:00:00.000+05:30சிங்,// சொர்க்கத்தில்நிச்சயித்துஇருமணம் சேரும் // ...சிங்,<BR/>// சொர்க்கத்தில்<BR/>நிச்சயித்து<BR/>இருமணம் சேரும் // நாளில்,<BR/>வாழ்த்துச் சொல்லவேனும் வாய் திறக்க வேண்டாமா?<BR/>வாழ்த்து சொல்லவும் ஆசி வழங்கவும் வாய்ப்பளிக்காத கச்சேரிகள் தான் என் வருத்தம்...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144120948247374722006-04-04T08:52:00.000+05:302006-04-04T08:52:00.000+05:30// எப்படியோ.. ஒரு வேளை கல்யாணச் சாப்பாடு என்னும்போ...// எப்படியோ.. ஒரு வேளை கல்யாணச் சாப்பாடு என்னும்போது, கசக்கிறதா என்ன<BR/><BR/>வந்த வேலை எப்படி நடந்தது.. அத சொல்லவே இல்ல ? :-).Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144077443633344322006-04-03T20:47:00.000+05:302006-04-03T20:47:00.000+05:30//எப்படியோ.. ஒரு வேளை கல்யாணச் சாப்பாடு என்னும்போத...//எப்படியோ.. ஒரு வேளை கல்யாணச் சாப்பாடு என்னும்போது, கசக்கிறதா என்ன...//<BR/><BR/><BR/><BR/>அப்போ..கல்யாணத்திற்கு வாழ்த்தப்போகலையா..சாப்பிடத்தானா..?<BR/><BR/>யாரும் அவங்கள கல்யாணத்திற்கு கூப்பிடாதிங்கப்பா..Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144077398677694522006-04-03T20:46:00.000+05:302006-04-03T20:46:00.000+05:30நானும் இதை பல இடத்துல கவனிச்சிருக்கேன் பொன்ஸ்! சில...நானும் இதை பல இடத்துல கவனிச்சிருக்கேன் பொன்ஸ்! சில பழைய இனிய பாடல்களைக் கச்சேரியில் கேக்க முடிஞ்சாலும்...பெரும்பாலான பாடல்கள் இறைச்சல் ரகமாகவும் அமர்ந்திருப்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசுவதை கேக்க முடியாத படிக்குத் தான் இருக்கிறது.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144074579370752292006-04-03T19:59:00.000+05:302006-04-03T19:59:00.000+05:30பொதுவாகவே.. பெண்களுக்கு (உங்களுக்கு கொஞ்சம் அதிகம்...பொதுவாகவே.. பெண்களுக்கு (உங்களுக்கு கொஞ்சம் அதிகம்) இயல்பாகவே நகைச்சுவை நன்கு வரும். க்ரைம் கதை போல ஒரூ நகைச்சுவைக் கதைக்கும் முயற்சி செய்யலாமேபா...?- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144072008480562102006-04-03T19:16:00.000+05:302006-04-03T19:16:00.000+05:30பொன்ஸ்,உருப்படியான பதிவு..எனக்கும் இந்த அனுபவம் ப...பொன்ஸ்,<BR/><BR/>உருப்படியான பதிவு..எனக்கும் இந்த அனுபவம் பல இடத்தில் ஏற்பட்டிருக்கு..Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144067908962784612006-04-03T18:08:00.000+05:302006-04-03T18:08:00.000+05:30காதை கிழிப்பதற்க்காவே வருவோர் தான் அதிகம், அதைதான்...காதை கிழிப்பதற்க்காவே வருவோர் தான் அதிகம், அதைதான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1144066570756053922006-04-03T17:46:00.000+05:302006-04-03T17:46:00.000+05:30திருமணம் சொர்க்கத்தில்நிச்சயித்துஇருமணம் சேரும் நா...திருமணம் சொர்க்கத்தில்<BR/>நிச்சயித்து<BR/>இருமணம் சேரும் நாள்<BR/>இருமணி நேரம் <BR/>ஒரு வார்த்தை<BR/>திருநாளுக்கு<BR/>தீ வைத்தால்<BR/>தாங்குமா தமிழ் நெஞ்சம்<BR/>தாலி கட்டும் வரை<BR/>வேலி உங்கள் வாயிக்கு<BR/>சவுண்ட் கொஞ்சம் அதிகம்தன்<BR/>சற்று நேரம் பொருத்திருங்கள்<BR/>சாப்படு ரெடி!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.com