tag:blogger.com,1999:blog-24180143.post114319480121939351..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: இன்னொருவன்பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-24180143.post-5089408752287459892007-05-16T16:11:00.000+05:302007-05-16T16:11:00.000+05:30!:)!<BR/>:)✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-58130591488548067372007-05-12T17:54:00.000+05:302007-05-12T17:54:00.000+05:30கவிதையோ கதையோ நல்ல திருப்பம்கவிதையோ கதையோ நல்ல திருப்பம்அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146654942540149512006-05-03T16:45:00.001+05:302006-05-03T16:45:00.001+05:30பாராட்டுக்கு நன்றிங்க சந்திரா.. :)பாராட்டுக்கு நன்றிங்க சந்திரா.. :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146654492917169762006-05-03T16:38:00.000+05:302006-05-03T16:38:00.000+05:30//கவிதைன்னு நெனைச்சு தான் எழுதினேன்.. எப்படி வேணும...//கவிதைன்னு நெனைச்சு தான் எழுதினேன்.. எப்படி வேணும்னாலும் எடுத்துக்குங்க.. :)//<BR/><BR/>நினைச்சு எழுதினதே இவ்வளவு நல்லாருக்கே, நினவுல எழுதுனா எப்படி இருக்கும்! எழுதுங்க, எழுதுங்க!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146294039022651992006-04-29T12:30:00.000+05:302006-04-29T12:30:00.000+05:30இன்னிக்குத் தான் எல்லாத்துக்கும் பதில் சொல்றதுன்னு...இன்னிக்குத் தான் எல்லாத்துக்கும் பதில் சொல்றதுன்னு முடிவு பண்ணினேன்.. <BR/><BR/>நன்றி இளா, கைப்பு அண்ணா, பாலா... <BR/><BR/>குமரன் எண்ணம், ரசிகர் சங்கம் எல்லாம் ஆரம்பிக்காதீங்க.. நம்ம direct ஆ அரசியல் தான் இந்த ரசிகர் சங்கம் எல்லாம் தொடங்கி அப்புறம் அரசியல்லுக்கு வந்து.. ம்ஹும்.. <BR/><BR/>கொத்ஸ், எந்த ஊரு சட்டம்? எங்க தாயுள்ளம் கொண்ட கைப்புவின் வரு.வா.சங்கத்தில் அந்த மாதிரி சட்டம் எல்லாம் கிடையாது :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146245740286993342006-04-28T23:05:00.000+05:302006-04-28T23:05:00.000+05:30கவித? மரபு கவித எழுதறவங்க இந்த மாதிரி எல்லாம் எழுத...கவித? <BR/><BR/>மரபு கவித எழுதறவங்க இந்த மாதிரி எல்லாம் எழுதக் கூடாதுன்னு ஒரு சட்டம் இருக்கு தெரியுமா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1146220160251802992006-04-28T15:59:00.000+05:302006-04-28T15:59:00.000+05:30உங்களுடய கற்பனை திறன் என்னை கவர்ந்து விட்டது. நீங்...உங்களுடய கற்பனை திறன் என்னை கவர்ந்து விட்டது. நீங்கள் வ.வ.வா சங்கத்தில் உள்ளீர்களா உங்களுக்கே ஒரு ரசிகர் சங்கம் ஆரம்பிக்க வேண்டு போல உள்ளதே.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1143545812181265242006-03-28T17:06:00.000+05:302006-03-28T17:06:00.000+05:30ஆஹா... வலைப்பக்கத்தில் இன்னொரு கவிதாயினியா... வாங்...ஆஹா... வலைப்பக்கத்தில் இன்னொரு கவிதாயினியா... வாங்கம்மா...வாங்க...<BR/>இந்தகவிதைக்கு<BR/>:)- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1143536241428359152006-03-28T14:27:00.000+05:302006-03-28T14:27:00.000+05:30This comment has been removed by a blog administrator.Ms Congenialityhttps://www.blogger.com/profile/06517528981945809821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1143519617289576122006-03-28T09:50:00.000+05:302006-03-28T09:50:00.000+05:30காலங்காத்தால சென்டி ஆக வெச்சுடீங்களே, கவிதை அருமைங...காலங்காத்தால சென்டி ஆக வெச்சுடீங்களே, கவிதை அருமைங்க, வித்தியாசமா இருக்கு.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1143516215032737322006-03-28T08:53:00.000+05:302006-03-28T08:53:00.000+05:30//தேதி எங்ஙன இருந்து வந்திச்சின்னு தெரியல.. இப்போத...//தேதி எங்ஙன இருந்து வந்திச்சின்னு தெரியல.. இப்போத்தென் இந்த கவிதையை பப்ளிஷ் பண்ணினேன்.//<BR/><BR/>நீங்க ஏற்கனவே எழுதி வச்சு draftஆ ப்ளாக்கர்ல சேமிச்சு வச்சிட்டு அப்புறமா பப்ளிஷ் பண்ணீங்கன்னா எந்த தேதியில draftஆ சேவ் பண்ணீங்களோ, அந்த தேதி தான் வரும்.<BR/><BR/>//ரொம்பத் தான் "ஐயாவின் பார்வையிலே" வா போய்கிட்டிருக்கு.. மாத்திருவோம்..//<BR/><BR/>ஐயயோ! மாத்த சொல்லி சொல்லலைங்க. Just my observation. அய்யாவின் பார்வையிலே எழுதறதுக்கும் தெறமை வேணுமே! தொடர்ந்து கலக்குங்க.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1143470219649264582006-03-27T20:06:00.000+05:302006-03-27T20:06:00.000+05:30தேதி எங்ஙன இருந்து வந்திச்சின்னு தெரியல.. இப்போத்த...தேதி எங்ஙன இருந்து வந்திச்சின்னு தெரியல.. இப்போத்தென் இந்த கவிதையை பப்ளிஷ் பண்ணினேன். <BR/><BR/>ஆமா அண்ணே.. ரொம்பத் தான் "ஐயாவின் பார்வையிலே" வா போய்கிட்டிருக்கு.. மாத்திருவோம்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1143459433574642252006-03-27T17:07:00.000+05:302006-03-27T17:07:00.000+05:30சித்த முன்னாடி தான் இங்ஙண வந்தேன். திடீர்னு வெள்ள...சித்த முன்னாடி தான் இங்ஙண வந்தேன். திடீர்னு வெள்ளிக்கிழமை தேதி போட்டு புதுசா ஒரு கவிதை முளைச்சிருக்கு?<BR/><BR/>கவிதை நல்லாருக்குங்க...ஆமா நீங்க "ஐயாவின் பார்வையிலே" எழுதுன சரக்கு நெறைய வச்சிருப்பீங்க போலிருக்கு?<BR/>:)-கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com