tag:blogger.com,1999:blog-24180143.post114282894062886359..comments2023-09-08T18:22:12.764+05:30Comments on பொன்ஸ் பக்கங்கள்: ஏன்???பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-24180143.post-1153593781590434632006-07-23T00:13:00.000+05:302006-07-23T00:13:00.000+05:30பொன்ஸ், ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல சிறுகதை ப...பொன்ஸ், ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல சிறுகதை படிச்ச திருப்தி. மனம் ஒரு பெரிய கல்லா ஆகிட்ட மாதிரி, தொண்டையில ஒரு பாரம் வந்து அழுத்தினது மாதிரி இருக்குங்க. பாராட்ட வார்த்தையே வரலைங்க. ரொம்ப நல்ல இருக்கு. <BR/>Note: டெம்ப்லேட் அருமைங்கILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1153570592247693702006-07-22T17:46:00.000+05:302006-07-22T17:46:00.000+05:30ponS, intha kathaiyil n-adai rompa laivvaaka iruk...ponS,<BR/> intha kathaiyil n-adai rompa laivvaaka irukkiRathu!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1153518894955153112006-07-22T03:24:00.000+05:302006-07-22T03:24:00.000+05:30பொன்ஸ்,இப்பதான் இந்த கதையை படிச்சேன். ரொம்ப அருமைய...பொன்ஸ்,<BR/><BR/>இப்பதான் இந்த கதையை படிச்சேன். ரொம்ப அருமையா இருக்கு கதை. கதையில் வரும் இரண்டு சிறுவர்கள் உரையாடும்போது மணிரத்னம் படத்தில வரும் குழந்தைகள் மாதிரி அதிகமா சிந்திக்க வைக்கறாங்க.<BR/>பூனையை பற்றி நான் எழுதி இருக்கும் பதிவை பாருங்க.<BR/>http://umakathir.blogspot.com/2006/06/blog-post_114969068905750148.html<BR/><BR/>அன்புடன்<BR/>தம்பிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1145885494746191672006-04-24T19:01:00.000+05:302006-04-24T19:01:00.000+05:30சொல்ல வந்த கருத்தை சொல்லிவிட்டீர்கள். கதையின் துவக...சொல்ல வந்த கருத்தை சொல்லிவிட்டீர்கள். கதையின் துவக்கத்தில் இருந்து எனக்கு இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதா அல்லது முழுவதும் கற்பனைக் கதையா என்ற சந்தேகம் இருந்ததது. <BR/><BR/>7 வயது சிறுவன், <BR/><BR/>//ஸோ, நாய் நாயையே கொல்லறது இல்ல.. பூனை பூனையைக் கொல்லாது. அப்புறம் ஏன் நம்ம மனுஷங்க மட்டும் இன்னொரு மனுஷனை ஈஸியாக் கொல்லறாங்க?"// <BR/><BR/>என்று கேட்பது சற்று செயற்கையாக இருப்பதாக தோன்றுகிறது.சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1143096137230371602006-03-23T12:12:00.000+05:302006-03-23T12:12:00.000+05:30Ms.Congeniality, neenga ivlo tamilla ezhuthi iruk...Ms.Congeniality,<BR/> neenga ivlo tamilla ezhuthi irukkarathu padikka maattingkannu ninaichchen :)<BR/><BR/> Thanks for reading itபொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1143093532703483192006-03-23T11:28:00.000+05:302006-03-23T11:28:00.000+05:30Poons, Kalakiteenga.. Well expressed!! I did take...Poons,<BR/> Kalakiteenga.. Well expressed!! I did take quite sometime to read it but the time I took was worth it!!Ms Congenialityhttps://www.blogger.com/profile/06517528981945809821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1143004211009537462006-03-22T10:40:00.000+05:302006-03-22T10:40:00.000+05:30//சின்ன பசங்களோட சிந்தனைகளையும் அழகா காட்டியிருக்க...//சின்ன பசங்களோட சிந்தனைகளையும் அழகா காட்டியிருக்கீங்க.//<BR/> நன்றி கைப்புள்ள.. தொடர்ந்து வாங்க..<BR/><BR/>Ganesh, please try installing one of the fonts in the following URL:<BR/>http://www.nilacharal.com/help.htmlபொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1143001911664963032006-03-22T10:01:00.000+05:302006-03-22T10:01:00.000+05:30பொன்ஸ்,கதை அருமையாயிருந்துதுங்க. சின்ன பசங்களோட ச...பொன்ஸ்,<BR/>கதை அருமையாயிருந்துதுங்க. சின்ன பசங்களோட சிந்தனைகளையும் அழகா காட்டியிருக்கீங்க.<BR/><BR/>//சாமிகிட்ட போய்ட்டாத் திரும்பி வர மாட்டாங்கன்னு நீ தானேப்பா சொன்ன... நம்ம பாட்டியும் இப்டி தானே போனாங்க.. அழுதா மட்டும் திரும்பி குடுத்துரவா போறாரு?" <BR/><BR/>அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பய்யாவாக வினு பேசிக்கொண்டே போக, என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.//<BR/><BR/>இத ரொம்பவே ரசிச்சேன்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1142952624263886822006-03-21T20:20:00.000+05:302006-03-21T20:20:00.000+05:30This comment has been removed by a blog administrator.பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1142947997153738962006-03-21T19:03:00.000+05:302006-03-21T19:03:00.000+05:30Plaese suggest the font.Am not able to view these....Plaese suggest the font.Am not able to view these.ganeshramhttps://www.blogger.com/profile/05637466510534976532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1142924941412963232006-03-21T12:39:00.000+05:302006-03-21T12:39:00.000+05:30முத்து, //சரியான புள்ளியை இந்த முறை தொட்டதற்கு வா...முத்து, <BR/>//சரியான புள்ளியை இந்த முறை தொட்டதற்கு வாழ்த்துக்கள்.//<BR/> -- போன முறை கொஞ்சம் அவசரமாகப் படித்து விட்டேன். <BR/><BR/>//(தமிழ்மணத்தில் இணைச்சிருங்க உங்க பதிவை) //<BR/> -- எங்க.. குறைந்த பட்சம் மூன்று பதிவாவது போடணுமாம் :(.. பாக்கலாம். இதுக்கே இவ்வளவு நாள் ஆயிடுச்சு... கூடிய சீக்கிரம் இணைச்சிடறேன்.. <BR/><BR/> வந்ததற்கும், பின்னூட்டமிட்டதிற்கும் ரொம்ப நன்றிங்க.. :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1142924380815518272006-03-21T12:29:00.000+05:302006-03-21T12:29:00.000+05:30அன்பு பொன்ஸ்,நாளைக்கு சொல்றன்டா கண்ணா என்று குழந...அன்பு பொன்ஸ்,<BR/><BR/>நாளைக்கு சொல்றன்டா கண்ணா என்று குழந்தைகளிடம் நாம் சொல்லக்கூடிய பொய்கள் நிறையவே உள்ளன நாம் வாழும் உலகில்அன். எளிய நிறைவான கருத்துள்ள கதை. <BR/><BR/>என்னுடைய சிங் கதையில் உங்களுடைய இரண்டாம் வாசிப்பின் கருத்தை படித்தேன்.நன்றி. சரியான புள்ளியை இந்த முறை தொட்டதற்கு வாழ்த்துக்கள்.<BR/><BR/>(தமிழ்மணத்தில் இணைச்சிருங்க உங்க பதிவை)Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1142912301292936942006-03-21T09:08:00.000+05:302006-03-21T09:08:00.000+05:30// செல்லப்பிராணிகளின் உயிழப்பு இப்படித்தான் நம்மை ...// செல்லப்பிராணிகளின் உயிழப்பு இப்படித்தான் நம்மை (நம் மனதை) பாடாய்ப்படுத்தி விடும். //<BR/><BR/> -- ஆமாம் சிபிசார்.. இது நாங்கள் வளர்த்த ஒரு பூனை தான்.. இன்னும் பல குட்டிகள், ஒவ்வொன்றும் கிட்டத் தட்ட இதே மாதிரி காயம் ஏற்படுத்தியவைதான். <BR/>(ஒவ்வொன்றாய் எழுதி இந்த பதிவை சோகமயமாக்கும் எண்ணம் எனக்கு நிச்சயம் இல்லை. )பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1142911760985586912006-03-21T08:59:00.000+05:302006-03-21T08:59:00.000+05:30//அழகிய பதிவு - முதல் பதிவு என்று சொன்னால்தான் தெர...//அழகிய பதிவு - முதல் பதிவு என்று சொன்னால்தான் தெரிகிறது.//<BR/><BR/>ரொம்ப நன்றி உண்மை.. உண்மையே சொல்லிட்டதுனால இனி இந்த கதையை ரொம்ப பேர் படிக்க போறாங்க...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1142869345065195752006-03-20T21:12:00.000+05:302006-03-20T21:12:00.000+05:30அருமையான பதிவு. செல்லப்பிராணிகளின் உயிழப்பு இப்படி...அருமையான பதிவு. செல்லப்பிராணிகளின் உயிழப்பு இப்படித்தான் நம்மை (நம் மனதை) பாடாய்ப்படுத்தி விடும்.இரா.ஜெகன் மோகன்https://www.blogger.com/profile/04285186481360966001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1142854236434289352006-03-20T17:00:00.000+05:302006-03-20T17:00:00.000+05:30ரொம்ப நன்றி பாலா.. ரொம்பவும் பெரிய கதையாச்சேன்னு ந...ரொம்ப நன்றி பாலா.. ரொம்பவும் பெரிய கதையாச்சேன்னு நினைச்சேன்.. படிச்சு பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24180143.post-1142853146451462442006-03-20T16:42:00.000+05:302006-03-20T16:42:00.000+05:30நல்ல பதிவு.. அழகான சிறுகதை.கலக்குங்க...தொடரட்டும் ...நல்ல பதிவு.. அழகான சிறுகதை.<BR/>கலக்குங்க...<BR/>தொடரட்டும் கலக்கல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.com